Jump to content

ஜம்மு பேபியுக்கு சிட்னி முருகன் கோயிலில நடந்த கலியாணம்... !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பேராண்டி.. சனி ஞாயிறு களத்துக்கு வரான் என்று பார்த்து... முரளி செய்துள்ள சதித்திட்டமிது.. கலியாணம் என்ற மிகப்பெரிய மோசடி..! ஐ ஸ்ரோங்கிலி கெண்டம் திஸ்..! :(

பட்.. சபேசன் ஜஸ்ட் ஒரு குறளை தெரிஞ்சு வைச்சுக்கொண்டு தமிழ்முறைப்படி கலியாணம் எண்டு நிக்கிறது.. யதார்த்தத்தோட ஒத்துப்போற செமக்கடி..! :D

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

கற்பனையா? பெண் நியூசிலாந்தில் வாழும் சசி... என்றும் பெயர் அடிபடுகுது.. நீங்கள் ஒருபக்கம் கதையை திருப்புகிறீர்கள்.

உண்மையாவா?????

திருமணம் நல்ல விசயம்தானே ஜம்மு.. ஏன் மறைச்சீங்கள்? :D

முரளி விசயம் தெரிஞ்சுதான் கதை எழுதினீங்களோ? :(

சரி சரி மணமக்களுக்கு எமது வாழ்த்துகள்! :lol:

Link to comment
Share on other sites

ஜமுனா ஒரு மகளும் ஒரு மகனும் காணும்.. காதலித்து கைபிடித்த மனைவி நியூசிலாந்தில் வாழும் அழ்கிய தமிழ் மகள் என்கிறார்கள் உண்மையா?

:D:lol::lol: ஐயோ இதெல்லாம் உண்மையா? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு கதை உண்மையோ அல்லது கற்பனையோ(உண்மை என்றால் ஜம்முக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்)நீங்கள் கதை சொன்ன விதம் சம்பவங்களை வர்னித்தவிதமும் அருமையிலும் அருமை.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

ஏப்ரல் 5 ஆம் திகதி யாழ் மெம்பர்சில யாருக்கோ கலியாணம் நடக்க இருப்பதாகவும் யார் எண்டு சொல்லமாட்டன் கண்டுபிடியுங்கள் பாப்பம் எண்டு ஜம்மு ஒருமுறை எழுதியிருந்தார்

பலரும் வந்து மண்டையப்போட்டு குடைந்துகொண்டிருந்தார்கள்

ஜம்முவை ஏன் ஒருவரும் நினைக்கேல்லை எண்டும் கேட்டிருந்தார்

அப்படியெண்டால்

முரளி எழுதியது உண்மையா கற்பனையா?

பொன்னியின்செல்வன் சொல்லுறத பார்த்தா உண்மையோண்டு நினைக்கத்தோன்றுது

நம்பமுடியவில்லை நம்பமுடியவில்லை

அவனா செய்தான் இருக்காது

அப்படி எதுவும் நடந்திருக்காது

நடந்திருக்கவும் முடியாது நம்பமுடியவில்லை

உப்புக்கடல் நீரும் சக்கரையாகலாம்

30நாளும் நிலவைக்காணலாம்

ஜம்மு பேபி இந்தவயதில்

திருமணம் செய்ததென்பதை

நம்பமுடியவ்லை நம்பமுடியவில்லை

Link to comment
Share on other sites

ஏப்ரல் 5 ஆம் திகதி யாழ் மெம்பர்சில யாருக்கோ கலியாணம் நடக்க இருப்பதாகவும் யார் எண்டு சொல்லமாட்டன் கண்டுபிடியுங்கள் பாப்பம் எண்டு ஜம்மு ஒருமுறை எழுதியிருந்தார்பலரும் வந்து மண்டையப்போட்டு குடைந்துகொண்டிருந்தார்கள்

ஜம்முவை ஏன் ஒருவரும் நினைக்கேல்லை எண்டும் கேட்டிருந்தார்

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்குது இங்க அ.. (ஜம்மு என்னோட அனுதாபங்கள்) நம்ப முடியவில்லை வில்லை ல்லை லை.............

Link to comment
Share on other sites

அனைவரின் உற்சாகமான கருத்துக்களிற்கும் மிக்க நன்றி!

யமுனா கலியாணம் கட்டினது (கட்டி இருந்தால்..) இஞ்ச யாழில எல்லாருக்கும் நல்ல சந்தோசம் போல இருக்கிது.

இது உண்மையில ஒரு கற்பனைக்கதை. சிலது தற்செயலாக கற்பனையாக நான் சொன்னது எதிர்பாராதவிதமாக நிஜத்துடன் பொருந்திவிட்டதோ தெரியாது.

யமுனா அவர்கள் விரைவில் தனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்...

உண்மையில் திருமணம் செய்து இருந்தால் யமுனாவிற்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்!

பொன்னியின் செல்வன் அண்ணா என்னையும் குழப்பிவிட்டார். இப்ப எனக்கும் சந்தேகமா இருக்கிது இது உண்மையா இருக்குமோ எண்டு..

ஏதோ எல்லாம் நல்லபடியா நடந்தால் சரி..

நன்றி! வணக்கம்!!

Link to comment
Share on other sites

நாரதர் கலகம் நன்மையில் முடியுமாம்.. இந்த கலைஞன் / முரளி கலகம் ..கலியாணத்தில.......? :D

Link to comment
Share on other sites

அனைவரின் உற்சாகமான கருத்துக்களிற்கும் மிக்க நன்றி!

யமுனா கலியாணம் கட்டினது (கட்டி இருந்தால்..) இஞ்ச யாழில எல்லாருக்கும் நல்ல சந்தோசம் போல இருக்கிது.

இது உண்மையில ஒரு கற்பனைக்கதை. சிலது தற்செயலாக கற்பனையாக நான் சொன்னது எதிர்பாராதவிதமாக நிஜத்துடன் பொருந்திவிட்டதோ தெரியாது.

யமுனா அவர்கள் விரைவில் தனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்...

உண்மையில் திருமணம் செய்து இருந்தால் யமுனாவிற்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்!

பொன்னியின் செல்வன் அண்ணா என்னையும் குழப்பிவிட்டார். இப்ப எனக்கும் சந்தேகமா இருக்கிது இது உண்மையா இருக்குமோ எண்டு..

ஏதோ எல்லாம் நல்லபடியா நடந்தால் சரி..

நன்றி! வணக்கம்!!

எப்படி நக்கல் அடிப்பது என்று இப்ப தெரியுதோ முரளி அவர்களே :D:D

Link to comment
Share on other sites

"மாமா ஒன் பொண்ணை கொடு

சாமி போட்ட முடிச்சு இது தானே

மூனு முடித்து"

அட....நானே தான் வந்துட்டன்..(குருவே என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ :D )..பேஷ்..பேஷ் நன்னா இருக்கே கல்யாணம்..(குருவே நம்ம பேப்பர் வந்து இருப்பேப்பர் நீங்க ஒரு பேப்பர் என்று மாறி எழுதி போட்டியள் நன்ன காலம் ஒருத்தரும் பார்க்கவில்லை போல தப்பிட்டோம்)...அடி வாங்காம பாருங்கோ.. :o

குருவே ஜம்மு பேபிக்கு கல்யாணம் என்றவுடனே..(அப்படியே நேக்கு கல்யாண கலை வந்து ஓடோடி வந்து பார்த்தா உங்க பொண்ணை காணல்ல எல்லா யாழ்கள மெம்பர்சும் நிற்கீனம் பாருங்கோ)...நிசமா என்னால முடியல்ல..என்றாலும் கற்பனையில கல்யாணம் அந்த மாதிரி இருந்தது :D ..(பட் கிளைமைக்ஸ் சூப்பர் பாருங்கோ)..நான் நினைத்தன் நீங்க செய்திட்டியள் பாருங்கோ..(வெல்டன் குருவே).. :D

என்றாலும் குருவே எல்லாருக்கும் என் மேல எவ்வளவு பாசம்..(ஜம்மு பேபிக்கு கல்யாணம் என்றா)..முருகனிற்கு கல்யாணம் நடக்கிற மாதிரி கீயூவா இருக்கு அட....அட..(ஜம்மு பேபி நீ எங்கையோ போய் கொண்டிருக்கிறாய் செல்லம் :D )..ம்ம் எல்லாம் சரி குருவே வந்தவை எல்லாரும் மொய் எழுதினவையோ அது தான் முக்கியம் பாருங்கோ..(இப்ப அட்வான்ஸ் கொஞ்சம் கொடுக்க சொல்லுவோம்)...ரியல் கல்யாணத்தில மிச்சத்தை கலக்ட் பண்ணி கொள்வோம் ஒகேயா என்ன குருவே..

ம்ம்..சும்மா சொல்லபடாது ஜம்மு பேபியை பற்றி குருவிற்கு நன்னா தான் தெரியுது..(அக்சுவலா சுண்டல் அண்ணா எழுப்ப வரக்க உதைக்கிற சீன் சூப்பர் குருவே)..நிசமா என்ட மம்மியை தவிர யாரும் எழுப்பினா உதை விழுறது என்ன பார்க்கிறியள் எப்படி இப்படி குருவே..

ம்ம்..குருவே மற்றது டாடி தான் ஜம்மு பேபிக்கு வில்லன் என்று சொன்னியளே சூப்பர்..(அக்சுவலா உதை டாடியும்,மம்மியும் வாசித்தவை அல்லோ)..அவை சொன்னவை நன்னா தான் உன்னை பற்றி முரளிக்கு தெரியுது என்று..(என்னால முடியல பாருங்கோ)..ம்ம்...லோகத்தில எந்த டாடி கூட வேண்டும் என்றாலும் பசங்க கதைத்திடுவாங்கா ஆனா தங்களின்ட டாடி கூட கதைக்கிறதில தான் பிரச்சினையே..(அட நான் அப்படி இல்ல).. :D

ம்ம்..எல்லாம் சரி உந்த சபேசன் மாமா எப்ப அவுஸ் வந்தவர் சொல்லவே இல்லை..(பேஷா திருகுறள் எல்லாம் சொல்லுறார் எப்படி இப்படி எல்லாம்)...சூப்பர் காமெடி குருவே..ம்ம் வருத்ததையும் மறந்து நல்லா சிரித்து போட்டன் அவ்வளதிற்கு நன்னா இருந்தது குருவே கலக்கிட்டியள்.. :D

என்றாலும் குருவே உதை தானா ஆசை காட்டி மோசம் செய்யிறது என்று சொல்லுறது...(அப்படியே நிசமாவே ஒரு கல்யாணத்தை பண்ணி வைத்தா பேஷா இருந்திருக்கும் பாருங்கோ)..நிசமா முடியல்ல என்னால..

குருவே சிட்னி முருகன் கோயிலில எத்தனையோ கல்யாணம் நடக்கலாம் ஆனா ஜம்மு பேபியின்ட கல்யாணம் நடக்கல்ல அது தான் கொடுமையே..(ம்ம்..குரு கற்பனை பண்ணிண மாதிரி நம்ம டாடி காலம என்னை எழுப்பி கல்யாணம் என்று சொன்னா எப்படி இருக்கு அடடடா இது எல்லாம் எப்ப நடக்குமோ)..ஆனா கரக்டா நடக்கும் குருவே அது மட்டும் சுகர்.. :D

எல்லாம் சரி குருவே கல்யாணம் என்றா என்ன..(என்ன பார்க்கிறியள் எல்லாரும்)...டவுட்ட கேட்டனான் பாருங்கோ அனிமல்ஸ் எல்லாம் கல்யாணம் கட்டுறதே இல்லையே ஏன் மனிசன் மட்டும் கல்யாணம் கட்டுறான் உது தான் என்ட டவுட பாருங்கோ...இன்னும் டவுட் இருக்கு குருவே கல்யாணம் கட்டினா பிறகு என்ன செய்ய வேண்டும் குருவே அது தான் மிக பெரிய டவுட் பாருங்கோ..(எனக்காக இதை கூட செய்ய மாட்டியளா குருவே)..

என்னது நம்ம தங்கா என்னை பார்த்து "என்ட கண்ணே பட்டிடும் போல" என்று சொன்னவாவோ உது கற்பனையில கூட நடக்காத சீன்..(மற்ற தங்கச்சி என்ன சொன்னவா எனக்கு முன்னால சூர்யா எங்க விஜய் எங்க என்று உது ஒன்னும் என்னை வைத்து காமேடி கீமெட்டி பண்ணல்ல தானே பிறகு அழுதிடுவன்)..ம்ம் அது சரி மாப்பிளை தோழன் யார் நேக்கு பொம்பிளை தோழை யாரேன்று எல்லாம் சொல்லவே இல்லை ரொம்ப இம்போர்ட்டன்ட் பாருங்கோ..

என்னாது நேக்கு தமிழ் முறை படி கல்யாணமோ...(உது கொஞ்சம் நன்னா இல்ல சொல்லிட்டன்)...நேக்கு சிங்கள முறை படி தான் கல்யாணம் நடக்க வேண்டும் சொல்லிட்டன்..(என்ன பார்க்கிறியள் எல்லாமே வித்தியாசமாக இருக்கணும் அப்ப தான் லைவ்வே ஒரு திரிலிங்கா இருக்கும் பாருங்கோ :o )...

ம்ம்...கல்யாணம் என்று போட்டு காய்ச்சல் எல்லாம் பறந்து ஜம்மு பேபி ஜம் என்று குதிக்க இப்படி பண்ணிட்டியளே..(கடசி வரை பொண்ணை காட்டவே இல்ல குருவே)..உது கொஞ்சம் கூட நன்னாவே இல்ல..ம்ம்..திருவிழாவிற்காக காத்திருக்கும் சாமி போல அந்த பொண்ணிற்காக காத்திருக்கும் ஜம்மு..(எப்படி இருக்கு இது)..

ம்ம்ம்..எல்லாம் சரி சாப்பாடு போடலையோ..(ஏன் யாழ்களம் மெம்பர்ஸ் எல்லாம் இப்படி கூடீனம் அதுக்கு தான் முக்கியமா பொன்னி மாமாவிற்கு இரண்டு கரண்டி சோறு போடுங்கோ என்ன குருவே)..என்ன பார்க்கிறியள் கல்யாணம் தான் கற்பனை ஆனா சாப்பாடு நிஜம்..(குரு தன்ட சொந்த செலவில எல்லாருக்கும் போடுவார்)..எல்லாரும் நன்னா சாப்பிட்டு விட்டு அப்படியே நேக்கு நன்ன பொண்ணு கிடைக்க வேண்டும் என்று ஆசிர்வதித்து விட்டு போங்கோ என்ன...

ம்ம்..மொத்தத்தில..(நேக்கு கல்யாணம் நடந்தா எப்படி இருக்கும் என்று டிரயல் பார்த்திட்டேன் யாழில குருவே)..பேஷா இருக்கு..(கெதியில நேக்கு நன்ன பொண்ணா பாருங்கோ குருவே)..நீங்களா எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தா அது மரியாதை ஆனா கல்யாணம் பண்ணிணா..(அது உங்களுக்கு தான் அவமானம்)..நிசமா முடியல்ல..

ம்ம்..கல்யாணம் என்று ஜம் பண்ணி வந்த ஜம்மு பேபி என்டில பீலிங்கா படிக்கிற சோங்கை பாருங்கோ..(உது உங்களுக்கே நன்ன இருக்கா என்ன :o )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சொல்லி செய்தா தான் அது கல்யாணம் மற்றவன் சொன்னா அது கருமாறி"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்திவிட்டீர்களே. சீரும் சிறப்புடனும் பல்லாண்டு வாழ னாழ்த்துக்கள்>

அட...அட நிசமாவே முடியல்ல மாமா :D ..(உங்களுக்கு பொண்ணு இருந்தா நேக்கு கல்யாணம் கட்டி தந்து ஆசிர்வாதம் பண்ணிணா :o )...எல்லா சிறப்புடன் பல்லாண்டு என்ன எத்தனையோ ஆண்டு பேஷா வாழுவனே..(மாமா எப்படி மாமா வசதி பாருங்கோ :D )...

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்ய மாட்டோமா என்ன" :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபிக்கு கலியாணமா ?

என்ன கதை இது . கன நாள் காணவில்லை . அப்ப உண்மையாகத்தான் இருக்கும்.

ஜம்மு பேபியை மணமுடித்த பாக்கியவதி கொடுத்து வைத்தவள் .

திரு . திருமதி ஜமுனா புதுமண தம்பதியர்களுக்கு நீங்கள் சகல சிறப்பும் பெற்று , மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நீண்ட நாள் வாழ வாழ்த்துகின்றேன்

.

அட...தமிழ் சிறி அண்ணா நீங்களும்மா :D ...(உண்மையா இருந்தா முதல் சந்தோச படுற ஆள் நானா தான் இருக்கும் பாருங்கோ :D )...

ம்ம்ம்...ஜம்மு பேபியை கல்யாணம் கட்டினவா கொடுத்து வைத்தவாவோ :D ...(ம்ம்..என்னத்தை கொடுத்து வைத்தவா சொல்லவே இல்ல பாருங்கோ :o )...

ம்ம்ம்...கல்யாணத்தை கட்டி தாங்கோ முன் மாதிரி என்ன பின் மாதிரியே பேஷா வாழ்ந்து காட்டுறன்..(பட் அந்த கல்யாணத்தை மட்டும் கரக்டா செய்து வையுங்கோவேன் :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சொல்லவே இல்லை....

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.....

கண்ணா கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமில்ல.....கடைசி வரை அடிவாங்காம தப்பிக்கிறதுதான் முக்கியம்....

ம்ம்ம்...அண்ணா முதலிரவை முடித்து போட்டு சொல்ல இருந்தான் பாருங்கோ...(என்ன பார்க்கிறியள் சும்மா சொல்லி பார்த்தனான் :D )...அது என்ன முதலிரவு என்றா யாரும் யாழ்கள பெரியவா சொல்லுங்கோ பார்போம்.. :D

ம்ம்ம்..பதினாறு என்ன பதினேழை பெற்று பெரு வாழ்வு வாழ்கிறேன்...(என்ன பார்க்கிறியள் இது எல்லாம் சகஜமப்பா :D )...கல்யாணம் கட்டுறது முக்கியம் கறுப்பன் அண்ணா அடி வாங்கிறதும் முக்கியம்..(பிகோஸ் அடிக்கிற கை தான் அணைக்கும் என்று குரு சொன்னவர் பாருங்கோ :o )...அதற்காக நம்ம குரு அடி வாங்கிறார் என்று யோசிக்க படாது என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

ஹீஹீஹீஹீஹீ முரளி நல்லாக கற்பனை பண்ணி நகைச்சுவையாக எழுதி இருக்கிறீங்க.

பாவம் ஜம்மு. காய்ச்சலில் வீட்டுக்குள் இருக்கிற பேபியை இபப்டி விடியவும் நித்திரையாலை எழுப்பி. வேட்டி என்றால் என்ன என்றே தெரியாத பேபியை சிட்னி முருகன் கோயிலில் கொண்டு போய் .......................

சூப்பர் கற்பனை

பேபியின் நிலாக்கா இல்லாமல் ஒரு கல்யாணம் நடந்திடுமா என்ன

அது தானே நிலா அக்கா (நேக்கு வேட்டி கட்டவே தெரியாது நிசமா புத்து மாமா தான் நேக்கு கட்டி விடுறவர் :o )..ம்ம் குருவிற்கு யாரோ சிட்னியில இருந்து மேசேஜ் கொடுக்கிறார்கள் போல இருக்கு கண்டு பிடிக்கிறன் யார் அவர்/அவா என்று..முடியல என்னால.. :D

அது தானே நிலா அக்கா இல்லாம கல்யாணமா...(எல்லா யாழ்கள மெம்பர்சும் என்ட கல்யாணதிற்கு வரணும் சொல்லி போட்டன் :o )..நிச கல்யாணத்தை சொன்னான் பாருங்கோ..

வேண்டும் என்றா இந்த கல்யாணதிற்கும் நீங்க "மொய்" எழுதி போட்டு போகலாம் அதில நேக்கு பிரச்சினை இல்ல... :D (நிலா அக்கா நீங்க பேஷா ஆரம்பித்து வையுங்கோ பார்போம் :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மணமகனே மணமகனே வா வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வாவாவா :D

அட என்ன சோங்க் பாடுறியள் எண்டில்? அது படிக்குதில்லையே.

தம்பி மொய் அக்கா ஆரம்பிச்சு வைக்கவோ? ஹீஹீ :o

ph-gold-diamond-ring-975-1.jpg

தம்பி அளவில்லை என்றால் அக்கா கிட்டேயே தாங்கோ வைச்சிருக்கிறேன் என்ன :D

Link to comment
Share on other sites

அது தானே பார்த்தேன் சும்மா அலட்டுற ஜம்முவை காணவில்லை இப்ப அந்த அலட்டலை முரளி நல்லா செய்கிறார் சிஷ்யனை மிஞ்சிய குரு ஏதோ உருபடியா கல்யாணம் கட்டி இருந்தா காணும் வாழ்துகள்

ம்ம்...என்னது "ஜில்லா" ம்ம்ம் நன்னா தான் இருக்கு அட பெயரை சொன்னனான் :D ...(ம்ம்...ஜம்மு பேபி அல்லோ அலட்ட தானே முடியும் பாருங்கோ ஆனா உங்க மாதிரி புலம்ப இல்லையே)...எப்படிண்ணா இருக்கு.. :D .

அண்ணா நான் ஒன்னும் உங்க பொண்ணு கூட அலட்ட இல்ல தானே..(இல்ல கேட்டனான் சரியா டென்சன் ஆகி இருக்கிறியள் என்னோட அது தான் :o )..

தாங்ஸ் அண்ணா வாழ்த்துகளிற்கு...(ஒன்லி அட்வாண்ஸ் தான் கல்யாணம் நடக்கும் ஆனா எப்ப என்று தெரியாது நேக்கே :D )..அண்ணா ஜில்லு கவனம் உங்க பல்லு :D ..(அட நான் சொன்னது பல் செட்டை)..பிறகு என்னை தப்பா நினைக்க கூடாது என்ன..நானும் உங்கள் தோழன் சா சா பேபி அல்லோ.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபிக்கு பேபி கிடைக்கும் நாளும் இனி வரப்போகிறது. வெகுவிரைவில் எல்லாம் நடக்க வாழ்த்துகிறேன்.. பெண் யார்.. யாழ்களத்தில் சந்தித்தவரா? இருந்தாலும் இப்படி ரகசியமாக...... சிட்னியில் கூட கனபேருக்கு தெரியாதாம்..?

ம்ம்ம்..பேபி கிடைக்கிற நாள் எப்படி மாமா வரும்...(நடக்கிறது நடந்தா தானே பேபி வரும் பாருங்கோ :o )..பெண்ணோ அவாவை என்னும் சந்திக்கல்ல எனி தான் சந்திக்க போறன்..நீங்க தான் மாமா அதுக்கான ஏற்பாட்டை எல்லாம் செய்யனும் பாருங்கோ.. :D

ம்ம்ம்..சிட்னியில ஒருத்தரும் தெரியாது பாருங்கோ...(எல்லாம் மாமாவின்ட கையில தான் இருக்கு :o )...நீங்க தான் ஆமா இல்லையா என்று எங்களை சேர்த்து வைக்கணும் மாமா என்னை ஆசிர்வதியுங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு இனி அடிக்கடி யாழ்களத்திற்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன். திருமண அழைப்பிதழை யாழ்களத்தில் தந்திருக்கலாம்.. முன்பும் ஒரு திருமணம் இப்படி யாழ்களத்தில் நடந்த ஞாபகம்.. ஜம்மு எப்படி புது வாழ்க்கை பிடித்திருக்கிறதா? காதல் திருமணமா?

அட...அட என்ன தான் இருந்தாலும் மாமா யாழ்களதிற்கு கரக்டா வருவனல :wub: ...(இல்லாட்டி ஜில்லு,பல்லு என்று சவுண்டு கூடிடும் பாருங்கோ).. :lol:

ம்ம்..திருமண அழைப்பிதழை மாமாவின்ட சம்மதத்துடன் தர இருக்கிறன் பாருங்கோ..(நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்கோ பேஷா போட்டு விடுறன் என்ன நான் சொல்லுறது சரியா மாமா).. :(

ம்ம்ம்..மாமா எல்லாரும் கல்யாணம் என்று சொல்ல கல்யாணம் என்றா இனிக்கும் என்று நினைக்கிறன் நீங்க என்ன நினைக்கிறியள் மாமா :lol: ..ஜம்மு இது வரை காதலிக்கல்ல எனி காதலிக்க போது அது யாரின்னா மாமா...(போங்கோ எனக்கு வெட்கமா இருக்கு மாமா)...எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ன... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். பதினாறு என்று சொன்னது செல்வங்களை, பிள்ளைகளை அல்ல சொல்லிப்போட்டன். பிள்ளைகளை அளவோடு பெற்று, சிறப்பாக வளர்த்து ஆளாக்க வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு?

தமிழச்சி அக்கா...(உங்களுக்கு நடக்காம எனக்கு எப்படி கல்யாணம் அக்கா :( )....நீங்க வராம என்ட கல்யாணம் நடக்குமா என்ன.. பதினாறு பிள்ளைகள் பெறுவதிலையும் நேக்கு ஒரு பிரச்சினையும் இல்ல :lol: ..(வாறவா ஓம் என்றா பேஷா பண்ணிடலாம் பாருங்கோ).. :wub:

ம்ம்...நன்னா தான் இருக்கு ஆனாலும் ஜம்மு பேபியை வாழ்த்துறது...(டூ மச் சொல்லிட்டன்)...அது சரி கல்யாணதிற்கு என்ன வாங்கி கொண்டு வந்தனியள் சொல்லவே இல்ல.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜமுனா ஒரு மகளும் ஒரு மகனும் காணும்.. காதலித்து கைபிடித்த மனைவி நியூசிலாந்தில் வாழும் அழ்கிய தமிழ் மகள் என்கிறார்கள் உண்மையா?

அட...நேக்கு ஒரு மகளும் ஒரு மகனும் காணுமோ...(அத நீங்க சொல்ல படாது மாமா நானல்லோ சொல்ல வேண்டும் பாருங்கோ :wub: )..என்னாது நீயுசிலாந்தில வாழுற அழகிய தமிழ் மகளா...(அட நிசமாவோ)..மாமா உங்க மகள் நீயூசாலிந்திலையா இருக்கிறா சொல்லவே இல்ல..மாமா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கோ.. :lol:

ஆமாம் அவா அழகிய தமிழ் மகளா இருக்கலாம் ஆனா நான் அழகிய தமிழ் மகனா :lol: ..(நேக்கே டவுட்டா இருக்கு முடியல என்னால :( )...

அப்ப நான் வரட்டா!!

கற்பனையா? பெண் நியூசிலாந்தில் வாழும் சசி... என்றும் பெயர் அடிபடுகுது.. நீங்கள் ஒருபக்கம் கதையை திருப்புகிறீர்கள்.

ம்ம்..அட பெயர் நன்ன இருக்கே...(சசி அன்ட் ஜம்மு :lol: )...அட அட இப்படி அல்லோ மாமா என்றா இருகணும் பெயரை எல்லாம் அவரா சொல்லுறார் :lol: ..மாமா பொண்ணை மட்டும் காட்டுறியள் இல்ல பாருங்கொ..(அது தான் முக்கியம் :lol: )..சசியை கல்யாணம் கட்டுறதில பிரச்சினை இல்ல ஆனா பசி வந்தா சசி சாப்பாடு போடுவாவோ..(இது தான் ஜம்மு பேபியின்ட டவுட் பாருங்கோ :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்த்துகள் யமுனாகல்யாணம் கட்டுவது இலகு. ஆனால் அடி வாங்காமல் தப்புவது கடினம். )

Link to comment
Share on other sites

இவ்வளவு நடந்தும் ஜம்முவின்ர பதிலைக் காணேல்ல. அவர் இப்ப ஏதோ இக்கட்டில இருக்கிறார் எண்டு மட்டும் தெரியுது. :(

அட...டங்குவார் அண்ணா நிசமா நேக்கு கல்யாணம் நடக்க நாள் இருக்கு அல்லோ..(உப்படியாச்சும் சந்தோசபடுவோம் என்று போட்டு தான் :wub: )...கல்யாணத்தை பார்த்து கொண்டிருந்தனான் பாருங்கோ..நன்ன காலம் கருமாறி பண்ணல்ல ஜம்மு பேபிக்கு..(முடியல்ல என்னால :lol: )..

ஆனா என் மேல எம்முட்டு பாசம் எல்லாருக்கும்...(அதிலையும் சில பேர் ரொம்பவே பாசமா இருக்கீனம் முடியல்ல என்னால பாருங்கோ :wub: )..

ம்ம்ம்..டங்குவார் அண்ணா கட்டிலில இருந்தனான்..(அட தனிய தான் :lol: )...பட் இக்கட்டிலில இருக்கலையே..ம்ம்.. எனி தான் அந்த கட்டிலோ யாருக்கு தெரியும்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

இது அநியாயம் :P

சா..சா இது எல்லாம் அநியாயமா...(இப்ப பாருங்கோ காரை ஓட்ட முன்னம் டிரயல் பார்கிறோம் அல்லோ :lol: )...அத மாதிரியும் இதுவும் ஆனா கற்பனை பிறகு பேபியை தப்பா நினைக்கிறதில்ல :( ...அது சரி ஏன் உந்த கல்யாணத்தில நீங்க வரல்ல உது கொஞ்சம் கூட நன்னா இல்லை சொல்லிட்டன் நான் உங்க கூட டூஊஊஊ :( ...ம்ம்ம் இந்த கல்யாணத்தை விட்டி போட்டியள் நிச கல்யாணதிற்கு கண்டிப்பா வரணும் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ஜம்மு அண்ணா... சொல்லவே இல்ல...[/color]..(அவருக்கே தெரியுமோ தெரியாது... தான் தாலி கட்டுவன் எண்டு...கீகீகீ)

அட..தம்பி..(வந்துட்டியாடா செல்லம் வாங்கோ வாங்கோ :lol: )...தம்பிக்கு சொல்லாம கல்யாணம் செய்வனா என்ன..தம்பி தானே என்ட கல்யாணத்தில மாப்பிளை தோழனே..ஆனாலும் தாலி கட்டுறது நான் தான் உது கொஞ்சம் கூட நன்னா இல்ல சொல்லிட்டன் :lol: ...அது சரி தம்பி தாலி என்றா என்ன..(என்ன பார்க்கிறியள் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு காய்ச்சலில படுத்துக்கிடக்க இங்கு ஜம்முவ வைச்சு காமடி நடக்குது

ஜம்மு வந்து எல்லாருக்கும் இருக்குது பஞ்ச்

சிவா அண்ணா வந்துட்டன்...(எனி மிச்ச கல்யாணத்தை நடத்தி விடுறன் யாழில :lol: )...சிங்கம் எப்பவுமே சிங்கிள் தான் அத மாதிரி ஜம்முவும் சிங்கிள் என்று எல்லாம் பொய் சொல்ல மாட்டன்..(ஆனா இப்ப சிங்கிள் ஆக்கும்)..முடியல என்னால.. :lol:

அப்ப நான் வரட்டா!!

டேய் ஜம்மு மாப்பி மூலம் எனக்கு பிலிம் காட்டுறியா!!!புலி வருது புலி வருது என்று கடைசியா உண்மையா புலி வந்திடுமோ தெரியவில்லை

புத்தின் புஞ்

"கண்ணா கல்யாணம் கட்டுறது பெரிய வேளை இல்லை அத கடைசி மட்டும் கொண்டு இழுக்கிறது தான் முக்கியம்"

அட...அட மாம்ஸ் என்ன கதை இது...(அட உங்களுக்கு சொல்லாமலா முதன் முதல் சொல்லுறது உங்களுக்கா தான் இருக்கும் பாருங்கோ :wub: )...அப்ப தானே நம்மளே சேர்த்து வைப்பியள் என்று நேக்கு நன்னாவே தெரியும் பாருங்கோ..புலி வருதோ இல்லையோ ஜம்மு வந்திட்டு..(சும்மா அதிருதிலல :lol: )...

அட நீங்களும் பஞ்சா ஜம்மு பேபி கொஞ்ச காலம் ரெஸ்ட் எடுதுச்சு அதுகுள்ள..(முடியல்ல என்னால :( )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நம்ம பேராண்டி.. சனி ஞாயிறு களத்துக்கு வரான் என்று பார்த்து... முரளி செய்துள்ள சதித்திட்டமிது.. கலியாணம் என்ற மிகப்பெரிய மோசடி..! ஐ ஸ்ரோங்கிலி கெண்டம் திஸ்..!

பட்.. சபேசன் ஜஸ்ட் ஒரு குறளை தெரிஞ்சு வைச்சுக்கொண்டு தமிழ்முறைப்படி கலியாணம் எண்டு நிக்கிறது.. யதார்த்தத்தோட ஒத்துப்போற செமக்கடி..!

அட..நெடுக்ஸ் தாத்தா...(அப்படி போடுங்கோ அரிவாள :wub: )...அது தானே பார்த்தேன் நம்ம தாத்தாவிற்கு தான் நம்மளை பற்றி நன்னா தெரிந்திருக்கு..முடியல என்னால :( ..ம்ம்ம் நான் அவுஸ் பிரதமர் ஆகினா தாத்தாவை தான் என்ட பேர்சனல் செக்ரியட்டியா போடணும்..அப்ப தான் தாத்தா ஸ்ரோங்கா எல்லாதிற்கு கெண்டம் பண்ணுவார்.. :lol:

என்றாலும் சபேசன் மாமாவிற்கு ஒரு திருகுறள் தான் தெரியும் என்பது எல்லாம் ரொம்ப ஓவர் பாருங்கோ..(அவரே ஒரு தெருகுறல் சா...சா திருகுறள் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ :lol: )...

அப்ப நான் வரட்டா!!

உண்மையாவா?????

திருமணம் நல்ல விசயம்தானே ஜம்மு.. ஏன் மறைச்சீங்கள்?

முரளி விசயம் தெரிஞ்சுதான் கதை எழுதினீங்களோ?

சரி சரி மணமக்களுக்கு எமது வாழ்த்துகள்!

அட திருமணம் என்பது நன்ன விசயம் தான் வசி அண்ணா...(ஆனா நடந்தா தானே நன்ன விசயம் பாருங்கோ) :lol: ..நடகலையே ஆனா என்னவோ நேக்கு "சசி" என்ற பெயர் ரொம்ப நன்னா பிடித்திருக்கு 'ஜ லைக் டாட் நேம்".. :lol:

எனி நான் அந்த "சசியை" தேடி போக போறன் வேற எங்க நீயூசிலாந்து தான்..ஒரு வேளை அவா என்னை லவ் பண்ணுறாவோ யாருக்கு தெரியும் :lol: இப்ப பாருங்கோ வானத்தில இருக்கிற நிலாவை யாரும் காதலிக்கலாம் ஆனா நிலா யாரை காதலிக்கிறது என்பது தான் இசுவே..(அட ஜம்மு பேபியை ஒரு மாதிரி வானத்தில இருக்கிற நிலாவோட ஒப்பிட்டாச்சு நிசமா முடியல என்னால :( )...

தாங்ஸ் வாழ்த்துக்களுக்கு வசி அண்ணா :wub: ...(பட் உங்களுக்கு அந்த சசியை தெரிந்தா கண்டிப்பா சொல்லணும் எனக்கு என்ன :( )...

"சசியின் பெயரை கேட்ட பின்பு தான்

என் பசியை கூட மறந்து விட்டேன்

எவளோ எவளோ"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏப்ரல் 5 ஆம் திகதி யாழ் மெம்பர்சில யாருக்கோ கலியாணம் நடக்க இருப்பதாகவும் யார் எண்டு சொல்லமாட்டன் கண்டுபிடியுங்கள் பாப்பம் எண்டு ஜம்மு ஒருமுறை எழுதியிருந்தார்

பலரும் வந்து மண்டையப்போட்டு குடைந்துகொண்டிருந்தார்கள்

ஜம்முவை ஏன் ஒருவரும் நினைக்கேல்லை எண்டும் கேட்டிருந்தார்

அப்படியெண்டால்

முரளி எழுதியது உண்மையா கற்பனையா?

பொன்னியின்செல்வன் சொல்லுறத பார்த்தா உண்மையோண்டு நினைக்கத்தோன்றுது

நம்பமுடியவில்லை நம்பமுடியவில்லை

அட...அட ஏப்பிரல் 5 திகதி லோகத்தில பலருக்கும் கல்யாணம் நடந்து வாஸ்தவம் தான் :lol: ...(ஆனா நேக்கு நடகலையே அண்ணா :( )...முடியல்ல என்னால..நடந்திருந்தா இந்த கப்பில செய்ய வேண்டியதை எல்லாம் செய்திருப்பன் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ..(அது தான் நித்தா கொள்ளுறதை சொன்னான் பாருங்கோ :lol: )..

ம்ம்..சிவா அண்ணா அது தானே பேபிக்கு எப்படி கல்யாணம்..(பேபி இப்ப தான் தவழுது பாருங்கோ)..பேபியால எழுந்தே நிற்க முடியல்ல அதுகுள்ள எப்படின்னா கல்யாணம்.. :wub:

ம்ம்ம்..என்றாலும் சிவா அண்ணா மொய் பணத்தை மறக்காம எழுது போட்டு போங்கோ என்ன...(இப்ப அட்வான்ஸ் உண்மையான கல்யாணம் நடக்கும் போது மிச்சத்தை தந்தா சரி :lol: )..என்ன பார்க்கிறியள் எல்லாரும் கல்யாணமே ஒரு பிசினஸ் தான்...(அக்சுவலா இருவர் சேர்ந்து செய்யிற பிசினஸ் பாருங்கோ அது தான் பாட்னர்சிப் பிசினஸ்)...எப்ப ஊத்தி கொள்ளுதோ யாருக்கு தெரியும்... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன நடக்குது இங்க அ.. (ஜம்மு என்னோட அனுதாபங்கள்) நம்ப முடியவில்லை வில்லை ல்லை லை.............

அட..எல்லாரும் நடக்கீனம் அண்ணா பட் ஜம்மு பேபி தவழுது :wub: ...(சா..சா இப்ப பாருங்கோண்ணா செல் போன் வந்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மாடல் வரும் பாருங்கோ பொண்ணுகளும் அப்படி தான் :( )..பிறகு ஒன்னை வாங்கிட்டு சா இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிணா நன்ன மொடலா வாங்கி இருக்கலாம் என்று ஜம்மு பேபி பீல் பண்ணாது :( ..(பிகோஸ் ஜம்மு பேபி எப்பவுமே பொறுமையா இருந்து தான் வாங்கும் கொடுக்கும்)..விளங்கிச்சோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மணமகனே மணமகனே வா வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வாவாவா

அட என்ன சோங்க் பாடுறியள் எண்டில்? அது படிக்குதில்லையே.

தம்பி மொய் அக்கா ஆரம்பிச்சு வைக்கவோ? ஹீஹீ

ph-gold-diamond-ring-975-1.jpg

தம்பி அளவில்லை என்றால் அக்கா கிட்டேயே தாங்கோ வைச்சிருக்கிறேன் என்ன

ம்ம்...வந்துட்டனல...என்னாது வலது காலை எடுத்து வைத்து வாறதோ :lol: ..(ம்ம்ம்...எது என்ட வலது கால் நேக்கு டவுட்டா இருக்கு பாருங்கோ :lol: )..நிசமா முடியல்ல..ம்ம் பேஷா அக்காவே மொய்யை ஆரம்பித்து வையுங்கோவன்... :lol:

ம்ம்..நன்னா இருக்கு மோதிரம்..(பட் நேக்கு இது வேண்டாம் :wub: )..நேக்கு லொலி பொப் தான் வேண்டும் பாருங்கோ...ம்ம் இதை நீங்களே வைத்து கொள்ளுங்கோ..இது எப்படி இருக்கு அக்கா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

திருமண வாழ்த்துகள் யமுனாகல்யாணம் கட்டுவது இலகு. ஆனால் அடி வாங்காமல் தப்புவது கடினம். )

என்னாது கந்தப்பு தாத்தா...(இது உங்களுக்கே ஓவரா தெரியலை :lol: )....நீங்க குஞ்சாச்சியிட்ட வாங்கி கட்டுறதை பார்த்த பிறகுமா நேக்கு கல்யாண ஆசை வரும் :lol: ..(நிசமா முடியல்ல)..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.