Jump to content

விடை பெற்றுக் கொள்கிறேன் உறவுகளே


Recommended Posts

அன்பின் கள உறவுகளுக்கு உங்கள் அன்பு என்னை பதிலளிக்க வைக்கின்றது.

முகவரிக்காக நான் (அகதி)முகமிழந்திருக்கலாம்

அதற்காக என் உணர்வுகளையுமா இழக்க வேண்டும்.

தவறுகளை சுட்டிக்காட்ட உரிமையில்லையா?

கவினுக்கும் கருத்தாளனுக்கும் கட்டுப்பாடுகள் தேவையில்லை.

சிட்டுக்குருவி சிறகடித்து பறக்கதான் ஆசைப்படும்

ஒருபோதும் கூட்டுக்குள் சிறைப்பட அல்ல...

எனக்கு தெரியும் எனக்குள்ள சுதந்திரம்

அடுத்தவர் மூக்கை தொடாதவரை என்று.

ஒரு சிலருக்கு சலுகைகள் அழிக்கப்டும்போதுதான்

என்னால் அடங்கி போகமுடியவில்லை.

பல கருத்துக்களை சிதைவு செய்தவர்கள்

லக்கிலுக் இந்துமதத்தை இழிவு படுத்தும்போது

உறங்கிக்கொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

ஒரு சிலருக்கு சலுகைகள் அழிக்கப்டும்போதுதான்

என்னால் அடங்கி போகமுடியவில்லை.

பல கருத்துக்களை சிதைவு செய்தவர்கள்

லக்கிலுக் இந்துமதத்தை இழிவு படுத்தும்போது

உறங்கிக்கொண்டிருக்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடன் இணைந்திருங்கள் வன்னியன்.உங்களை நல்ல கருத்தாளனாக பார்க்கின்றேன்.உங்களைப் போன்றோர் பின் வாங்குவது அழகல்ல. :rolleyes:

Link to comment
Share on other sites

வன்னியன்

நீங்கள் ஏனைய பல கள உறவுகள் உங்கள் மீது வைத்த அன்பிற்காக பதிலளித்தற்கு நன்றிகள். ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதில் நீங்கள் தரவில்லை. எங்கள் மீது உண்மையில் நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையென்றால் எங்கள் எல்லோருக்குமாக களத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

:rolleyes: என்னாச்சு?

வன்னியன் இம்முறை பொறுத்திருந்து பாருங்கள்.

அடுத்த முறையும் நிர்வாகம் பாடுபாடு காட்டினால் விலகுங்கள் :lol:

இப்படியே ஒவ்வொருத்தராக விலகினால் எப்படி........

Link to comment
Share on other sites

:D என்னாச்சு?

வன்னியன் இம்முறை பொறுத்திருந்து பாருங்கள்.

அடுத்த முறையும் நிர்வாகம் பாகுபாடு காட்டினால் விலகுங்கள் :D

இப்படியே ஒவ்வொருத்தராக விலகினால் எப்படி........

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

ஆருக்கோ வெடி விழுந்துட்டுது போலை கிடக்கு :D

Link to comment
Share on other sites

:D பிறகென்ன நம்ம நாட்டாண்மையே தீர்ப்புச் சொல்லியாச்சு. :D

:rolleyes: இந்த நாட்டாண்மை தனது தீர்ப்பை யார் சொன்னாலும் மாற்ற மாட்டார். :lol:

:D உது என்னமோ என்னை வைச்சு காமெடி பண்ணுறியள் போல அல்லவா இருக்கு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியன் உங்கள் உணர்வு புரிகிறது.

குரல் கொடுக்கும் உறவுகளே

கள உறவுகளின் பாசம் நெகிழவைக்கிறது. உறவுகளே இப்படி வா வா என்று அழைப்பதைவிட நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டலாமே. மூன்று தினங்களுக்கு கருத்துக்கள் எழுதாமலும் செய்திகளை இணைக்காமலும் நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி இனிமேலும் உறவுகள் உங்களைவிட்டு போகாமல் இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.

நேற்று நான் இன்று துாயவன் வன்னியன் நாளை யாரோ? நீங்கள்தான்................. :icon_idea::(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன் உங்கள் உணர்வு புரிகிறது.

குரல் கொடுக்கும் உறவுகளே

கள உறவுகளின் பாசம் நெகிழவைக்கிறது. உறவுகளே இப்படி வா வா என்று அழைப்பதைவிட நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டலாமே. மூன்று தினங்களுக்கு கருத்துக்கள் எழுதாமலும் செய்திகளை இணைக்காமலும் நிர்வாகத்துக்கு உங்கள் எதிர்ப்பை காட்டி இனிமேலும் உறவுகள் உங்களைவிட்டு போகாமல் இருக்க வைக்க முயற்சி செய்யுங்கள்.

நேற்று நான் இன்று துாயவன் வன்னியன் நாளை யாரோ? நீங்கள்தான்................. :(:lol::D

நான் தனித்து இவ்வாறான நடவடிக்கைகளை செய்திருக்கிறேன். அண்மையில் கூட எனது கருத்துக்களை சுயதணிக்கை செய்து எனது எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். அதற்காக எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் அது என்னைப் பொறுத்தவரை எனது எதிர்ப்புக்காட்டலுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்..!

"நீங்கள் திருந்திக் கொள்ளுங்கள் நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்" என்ற வரையறைக்குள் தான் அந்த நடவடிக்கையை செய்தேன்..!

ஒற்றுமையற்ற ஒரு சமூகத்திடம்.. தனிச் செயற்பாட்டைத்தான் ஊக்கி விக்க முடியும். நான் சார்ந்து எனது செயற்பாட்டை எவரும் தடுக்க முடியாது. அதை விமர்சித்துவிட்டு அவர்கள் தூங்கிக் கொள்ள வேண்டியதுதான் என்னை அவை எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதையே இன்னொருவர் சார்ந்து செய்ய முற்படும் போது.. தடைகள் இடையூறுகள் மேலாண்மை இவ்வாறு பல நிலைகளைக் கடக்க நேரிடும். அது முயற்சிகளைப் பாழடித்தும் விடும்.

எமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கும் அதேவேளை... எமக்கெதிரான நடவடிக்கைகள் எதிர்க்கவும் எமது உரிமைகளை தக்க வைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இன்றேல் நாம் எமஜமானர்களுக்கு வாலாட்டும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவோம். அது ஒரு சுயசிந்தனையுள்ள மனிதனுக்கு அழகல்ல.

3 நாள் என்று சொல்லிச் செய்வது அவர்களுக்கு அது 3 நாளைக்குப் பிறகு வருவினம் தானே என்று அமைந்திடும். எப்பவும் திடீர் தாக்குதலின் அதிர்ச்சி அலைகுள்ள தாக்கம் வேறதெற்கும் இல்லை. :(:icon_idea:

Link to comment
Share on other sites

ஏன் எல்லோரும் விடை பெற்றுக்கொள்கின்றீர்கள்? ஒதுங்கிக்கொள்கின்றீர்கள்? நான் இணைந்த நேரம் ஏன் இப்படி நடக்கின்றது?

Link to comment
Share on other sites

சென்றுவாருங்கள் வன்னியன்

உங்களின் கம்பீரமான எழுத்தும் சிந்தனையும் உங்களை எங்கிருந்தாலும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு கொண்டுவந்து சேர்க்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் முடிவை மாற்றுங்கள்...............................................

...

உங்கள் எழுத்தை வாசிப்பவர்கழுக்காக மீள இனையுங்கள்..

இத்தனை நன்பர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பற்றுங்கள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.