Jump to content

வளர் தமிழ் மாநாடு..!!


Recommended Posts

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்).. :)

பன்னாட்டு அளவிலான

வளர் தமிழ் மாநாடு..!!

பன்னாட்டு அளவிளே,பாடுபட்டு உண்மையிலே தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்கள்,தமிழை வளர்க்க பாடுபடும் நபர்கள் இவர்களை இனம் கண்டு ஊக்குவித்து இவர்களை கெளரவிக்குமுகமாக மாபெரும் மாநாடு "புதுடெல்லி" பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ளது. :wub:

இந் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிகிழமை (16/05/08) ஞாயிற்று கிழமையுமாக (18/05/08) இரு தினங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

அவுஸ்ரெலியாவை பொறுத்தமட்டில் தமிழை பேச்சளவிள் மட்டும் வளர்காமல் செயல் வடிவம் மூலம் தமிழை வளர்த்து கொண்டிருக்கும் நபர்களுடைய பட்டியலில் முதன்மையில் தெரிவு செய்யபட்டிருப்பவர் அவுஸ்ரெலிய இன்பதமிழ் வானொலியின் பிரதான அறிவிப்பாளர் மற்றும் பணிப்பாளரான திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள். :)

iataj99ax4.jpg

வெள்ளிகிழமை இரவு புதுடெல்லி பல்கலைகழகத்தில் நடைபெறவிருக்கும் "பன்னாட்டு அளவிளான வளர் தமிழ் மாநாட்டில்" திரு.பாலசிங்கம் பிரபாகரன் அவர்கள் கெளரவிக்கபட இருக்கிறார்கள்,இது அவுஸ்ரெலியா வாழ் தமிழர்களை பொறுத்தமட்டில் மிகவும் இனிப்பான ஒரு செய்தி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. :)

இவ்வேளையிள் அவரின் சேவை மென்மேலும் தொடரவேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்...(வாய் பேச்சில் மட்டுமின்றி தமிழை செயல் வடிவிலும் வளர்த்து கொண்டிருக்கும் பிரபா அண்ணாவிற்கு என்னுடைய மனபூர்வமான வாழ்த்துக்கள்).. :)

பால(சிங்கம்)...ம்ம்ம் எப்பவும் சிங்கம் வந்து "சிங்கிள்"..தான்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

படம் பெறபட்ட மூலம் - (britishtamil.com)

நன்றி!!

ம்ம்..மற்றது என்னுடைய பாதுகாப்பு பெட்டக விலாசம் தெரியுமோ இது தான் என்ட பாதுகாப்பு பெட்டக விலாசம்.. :lol:

ஜம்முபேபியின் தெருக்கோடி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...அட இது நம்ம சிட்னி சிங்கம் பாலசிங்கம் நான் யாரடா என்று போய் பார்த்தா விசயம் இப்ப தான் விளங்குது.

உண்மையாகவே இவர் இந்த கெளரவதிற்கு உரித்தனவர் தான் சரியான ஆளை தான் தேர்தெடுத்தித்திருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ஜம்மு பேபி, எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

இவர் சக்தி எவ் எம் இலும் பணிப்பாளராக இருந்தவரோ :lol::wub:

அதுசரி ஏன் 13வது அகவையில் ஒலித்துக்கொண்டிருக்கும் இன்பத்தமிழ் வானொலி இணையவழி ஒலிக்கவில்லை? :lol:

Link to comment
Share on other sites

அண்மையில் லண்டனில் நடந்த தமிழ் ஊடகவியலாளர் நிகழ்விற்கு வந்திருந்தார் அங்கை சந்திச்சு கதைச்சிருக்கிறன் நல்ல விசயம் பாராட்டுக்கள் .அது சரி அந்த டெல்லி மகா நாட்டிலை தமிழிலையா ஆங்கிலத்திலையா எல்லாரும் கதைக்கப்போகினம்?? ஒரு சந்தேகம் அதுதான் கேட்டனான். :rolleyes:

Link to comment
Share on other sites

அண்மையில் லண்டனில் நடந்த தமிழ் ஊடகவியலாளர் நிகழ்விற்கு வந்திருந்தார் அங்கை சந்திச்சு கதைச்சிருக்கிறன் நல்ல விசயம் பாராட்டுக்கள் .அது சரி அந்த டெல்லி மகா நாட்டிலை தமிழிலையா ஆங்கிலத்திலையா எல்லாரும் கதைக்கப்போகினம்?? ஒரு சந்தேகம் அதுதான் கேட்டனான். :rolleyes:

:lol::D:D

Link to comment
Share on other sites

ஓம் சாத்திரி அண்ணை...

ஜேர்மனியில மாநாடு வைக்கேக்க ஜேர்மன் மொழியிலயும்..

பிரான்சில மாநாடு வைக்கேக்க பிரன்ச் மொழியிலயும்..

தென்னாபிரிக்கா, கனடா, யூகே யில மாநாடு வைக்கேக்க.. ஆங்கிலத்திலயும்.. வச்சதால..

நிச்சயம் டில்லியில ஹிந்தியிலதான் கதைப்பீனம் எண்டு நான் நினைக்கிறன்..

Link to comment
Share on other sites

:lol::D:D

என்ன காவியா சிரிப்பு வேண்டிக்கிடக்கு எனக்கு நடந்த அனுபவத்தை வைச்சு ஒரு சந்தேகம் வந்திச்சிது அதுதான் கேட்டனான் மற்றபடி முரளி சொன்னமாதிரி சில நேரம் கிந்தியிலை நடந்தாலும் நடக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

பிரபா அண்ணாக்கு வாழ்த்துக்கள்..

வெண்ணிலா ஆம் அவர் சக்தியின் பணிப்பாளராக சில காலம் கடைமையாற்றி இருந்தார் அதே போல் அன்றைய சக்தியின் பனிப்பாளராக இருந்த எழில் அண்ணா இன்பத்தமிழ் ஒலியின் பனிப்பாளராக கடைமையாற்றி இருந்தார் அவர் இங்கே வர இவர் அங்கே சென்றிருந்தார்கள்...

Link to comment
Share on other sites

பிரபா அண்ணாக்கு வாழ்த்துக்கள்..

வெண்ணிலா ஆம் அவர் சக்தியின் பணிப்பாளராக சில காலம் கடைமையாற்றி இருந்தார் அதே போல் அன்றைய சக்தியின் பனிப்பாளராக இருந்த எழில் அண்ணா இன்பத்தமிழ் ஒலியின் பனிப்பாளராக கடைமையாற்றி இருந்தார் அவர் இங்கே வர இவர் அங்கே சென்றிருந்தார்கள்...

:rolleyes: ம்ம் நானும் இவ்வாறாக தான் அறிந்தேன்.

அதுசரி ஏன் இன்பத்தமிழ்வானொலி உலகமெங்கும் ஒலிகும்வண்ணம் இணையவழி ஒலிக்கவில்லை சுண்டல்

Link to comment
Share on other sites

அனைவரினதும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள், :D

இவர் சக்தி எவ் எம் இலும் பணிப்பாளராக இருந்தவரோ

அதுசரி ஏன் 13வது அகவையில் ஒலித்துக்கொண்டிருக்கும் இன்பத்தமிழ் வானொலி இணையவழி ஒலிக்கவில்லை?

ம்ம்..நிலா அக்கா முதல் கேள்விக்கான விடையை எங்கன்ட சுண்டல் அண்ணா சொல்லிட்டார் அல்லோ :D அடுத்த கேள்வி என்ன கேட்டனியள் ஓமோம் "13 அகவையில் ஒலிக்கும் இன்ப தமிழ் வானொலி ஏன் இணையவழி ஒலிக்கவில்லை என்று" நன்ன கேள்வி.. :rolleyes:

குறிப்பாக இணையவழி ஒலிபரப்பை பற்றி இதுவரை காலமும் சிந்திக்கவில்லை என்றே கூறலாம்,எனி வரும் காலபகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது, :D

மற்றும் ஜரோப்பிய நாடுகளிடையும் இன்பதமிழ் வானொலியின் சேவையை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் வானோலி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது :D ,ஆகவே நீங்கள் வினாவிய இந்த கேள்விக்கு விடை மிக விரைவில் என்றே கூறலாம்.. :lol:

நன்றி!!

இன்பத்தமிழ் வானொலி

நிர்வாகம்!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அண்மையில் லண்டனில் நடந்த தமிழ் ஊடகவியலாளர் நிகழ்விற்கு வந்திருந்தார் அங்கை சந்திச்சு கதைச்சிருக்கிறன் நல்ல விசயம் பாராட்டுக்கள் .அது சரி அந்த டெல்லி மகா நாட்டிலை தமிழிலையா ஆங்கிலத்திலையா எல்லாரும் கதைக்கப்போகினம்?? ஒரு சந்தேகம் அதுதான் கேட்டனான்.

அட....வழமையா நேக்கு தான் உப்படியான சந்தேகங்கள் எல்லாம் வரும் இன்னைக்கு சாத்திரி அங்கிளிற்காக..(நிசமா என்னால முடியல்ல :( )..அங்க ஆங்கிலமும் கதைக்காமாட்டீனம் தமிழும் கதைக்கமாட்டீனம் பின்ன என்னவென்டு நீங்க பார்க்கிறது விளங்குது :D ..(அது தான் இரண்டும் சேர்ந்து கதைப்பீனம் என்று சொல்ல வந்தனான்).. :lol:

அது சரி சாத்திரி அங்கிள் யாழ்கள சார்பாக இந்த விருதினை யாருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறியள் :rolleyes: ..(அட என்ட பெயரை சொல்லி போடாதையுங்கோ பிளீஸ் :D )..

அப்ப நான் வரட்டா!!

ஓம் சாத்திரி அண்ணை...

ஜேர்மனியில மாநாடு வைக்கேக்க ஜேர்மன் மொழியிலயும்..

பிரான்சில மாநாடு வைக்கேக்க பிரன்ச் மொழியிலயும்..

தென்னாபிரிக்கா, கனடா, யூகே யில மாநாடு வைக்கேக்க.. ஆங்கிலத்திலயும்.. வச்சதால..

நிச்சயம் டில்லியில ஹிந்தியிலதான் கதைப்பீனம் எண்டு நான் நினைக்கிறன்..

ஓ..அப்படியா குருவே இது நேக்கு தெரியாம போச்சே அட யாழில உங்கன்ட சேவையை கெளரவித்து நான் இந்த விருதினை உங்களுக்கு தாரேன் என்ன :D ..(நீங்க பார்த்துகீத்து எனக்கு ஒரு விருதை தந்தா நிசமா நான் சந்தோசபடுவன் அல்லோ :D )..

அப்ப நான் வரட்டா!!

என்ன காவியா சிரிப்பு வேண்டிக்கிடக்கு எனக்கு நடந்த அனுபவத்தை வைச்சு ஒரு சந்தேகம் வந்திச்சிது அதுதான் கேட்டனான் மற்றபடி முரளி சொன்னமாதிரி சில நேரம் கிந்தியிலை நடந்தாலும் நடக்கும்.

ஓ..உப்படி வேற உங்களுக்கு அநுபவம் இருக்கோ கொஞ்சம் உங்க "பிளாஸ்பக்கை" சொல்லுங்கோ பார்போம் சாத்திரி அங்கிள் கேட்போம் :D ...(இல்லாட்டி அடுத்த ஒரு பேப்பரில தான் சொல்லுவியளோ).. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அனைவரினதும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள், :)

ம்ம்..நிலா அக்கா முதல் கேள்விக்கான விடையை எங்கன்ட சுண்டல் அண்ணா சொல்லிட்டார் அல்லோ :D அடுத்த கேள்வி என்ன கேட்டனியள் ஓமோம் "13 அகவையில் ஒலிக்கும் இன்ப தமிழ் வானொலி ஏன் இணையவழி ஒலிக்கவில்லை என்று" நன்ன கேள்வி.. :wub:

குறிப்பாக இணையவழி ஒலிபரப்பை பற்றி இதுவரை காலமும் சிந்திக்கவில்லை என்றே கூறலாம்,எனி வரும் காலபகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது, :)

மற்றும் ஜரோப்பிய நாடுகளிடையும் இன்பதமிழ் வானொலியின் சேவையை விஸ்தரிக்கும் நடவடிக்கையில் வானோலி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது :) ,ஆகவே நீங்கள் வினாவிய இந்த கேள்விக்கு விடை மிக விரைவில் என்றே கூறலாம்.. :wub:

நன்றி!!

இன்பத்தமிழ் வானொலி

நிர்வாகம்!!

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் சுண்டலின் பதில் கிடைத்தது.

ஓஒ இணையத்தில் கேட்கும் வசதி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

ஆமாம் சுண்டலின் பதில் கிடைத்தது.

ஓஒ இணையத்தில் கேட்கும் வசதி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்கா இணைய வழி ஒலிபரப்பு மற்றும் ஜரோப்பா வரை இன்ப தமிழ் வானொலியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளிள் வானொலி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது

சந்தோசம் மகிழ்ச்சி

வருக தாய் வானொலியே :unsure:

Link to comment
Share on other sites

சந்தோசம் மகிழ்ச்சி

வருக தாய் வானொலியே :wub:

:wub: தாய் வானொலி இல்லை இன்பத்தமிழ்வானொலி :unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாய் வானொலி இல்லை இன்பத்தமிழ்வானொலி

இல்லை அது தாய் வானொலிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்பத்தமிழ் ஒலியின் முன்னால் அறிவிப்பாளருக்கு (இதையும் நானே சொல்ல வேண்டியுள்ளது ) அது தாய் வானொலிதான் :unsure:

மேலதிக விபரங்களுக்கு

http://blog.sajeek.com/?p=299

:unsure:

Link to comment
Share on other sites

இன்பத்தமிழ் ஒலியின் முன்னால் அறிவிப்பாளருக்கு (இதையும் நானே சொல்ல வேண்டியுள்ளது ) அது தாய் வானொலிதான் :wub:

மேலதிக விபரங்களுக்கு

http://blog.sajeek.com/?p=299

:)

அண்ணை உங்கள் வானொலி அனுபவம் நன்னா இருக்கு. சிரிப்பு வருதுங்கோ :unsure:

:wub: அண்ணை நீங்களும் செய்திவாசிப்பாளரோ? :)

அதுசரி இபப்டி இணைப்புக்கள் கொடுக்கப்படாது னு யாழில் ஒரு விதிமுறை வந்து தெரியாதோ

சரி அதை விடுவம் :)

ஆமா நீங்கள் தான் "கத்தரித்தோட்டத்து மத்தியில் நின்று காவல் புரிகின்ற சேவகன் பாட்டு தேடித்திருந்த சயந்தனா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம் முந்தி தேடினேன் - பிறகு கிடைச்சது - அந்த பாட்டை ரப் பண்ணி வெளயிட்டனாங்க தானே :unsure:

வட்டார சொல் என்றால் பிரதேச வழக்கு :unsure: கொழும்பில இருக்கிறீங்க என்ற படியால தமிழில சொன்னாலே விளங்கும் தானே - இலங்கையில வளர்ந்து கனடா அவுஸ்ரேலியா பக்கம் போனவைக்குத்தான் ஆங்கிலத்திலும் சொல்லணும். இல்லாட்டி அவைக்கு விளங்காது பாருங்கோ

Link to comment
Share on other sites

ஓம் முந்தி தேடினேன் - பிறகு கிடைச்சது - அந்த பாட்டை ரப் பண்ணி வெளயிட்டனாங்க தானே :)

வட்டார சொல் என்றால் பிரதேச வழக்கு :) கொழும்பில இருக்கிறீங்க என்ற படியால தமிழில சொன்னாலே விளங்கும் தானே - இலங்கையில வளர்ந்து கனடா அவுஸ்ரேலியா பக்கம் போனவைக்குத்தான் ஆங்கிலத்திலும் சொல்லணும். இல்லாட்டி அவைக்கு விளங்காது பாருங்கோ

:unsure::unsure: அட கண்டுபிடிச்சிட்டேன் போல. ம்ம்ம் அப்பாடலை ஒலிவடிவில் செவிமெடுத்தேன் :wub:

ஓ பிரதேச வழக்கா? இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஆடுற வழக்கு இல்லை தானே. :wub:

ஹீஹீ

Link to comment
Share on other sites

அண்ணை உங்கள் வானொலி அனுபவம் நன்னா இருக்கு. சிரிப்பு வருதுங்கோ :lol:

:lol: அண்ணை நீங்களும் செய்திவாசிப்பாளரோ? :)

அதுசரி இபப்டி இணைப்புக்கள் கொடுக்கப்படாது னு யாழில் ஒரு விதிமுறை வந்து தெரியாதோ

சரி அதை விடுவம் :D

ஆமா நீங்கள் தான் "கத்தரித்தோட்டத்து மத்தியில் நின்று காவல் புரிகின்ற சேவகன் பாட்டு தேடித்திருந்த சயந்தனா? :o

கருத்துக்களத்தில் விவாதத்துக்காக இணைக்கப்படுகிற கருத்து / ஆக்கம் முழுமையாக இணைக்கப்படவேண்டும். ஒரு பகுதியை இணைத்து மிகுதியை வேறு தளத்தில் சென்று படிக்குமாறு சொல்வது வரவேற்கத்தக்கதல்ல. அப்படிக் குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுப்பதென்றால், முழுமையாக இங்கு இணைக்காமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

அதே நேரத்தில், ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு விவாதத்துக்கான ஆவணங்களை இணைக்கும் போது, அவை வேறு தளத்தில் இருக்குமாயின் அவற்றின் சுருக்கத்தை இணைத்து அவற்றுக்கான இணைப்பைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒருமுறை, இருமுறை, பலமுறை ...

மீள்வாசிப்பு புதியவற்றைக் கற்றுத்தரும்

அவசர வாசிப்பு அர்த்தமில்லாமல் பேசவைக்கும். :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.