Jump to content

தமிழீழத்தின் அழகு


Recommended Posts

அழகான புகைப்படங்கள். பழைய நினைவுகளை மனதில் ஏற்படுத்துகின்றன.

படங்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு அழகான படங்கள்.நன்றி

Link to comment
Share on other sites

கண்ணுக்கு அழகான படங்கள்.நன்றி

இயற்கையின் கொடைகளோடு வளமான பூமி ஆனால் தமிழர் வாழ்ந்து அனுபவிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கனிகளுடன் கற்பகதருவும் உள்ள பூமி அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

panampalamox2pi5.jpg

palamfj6vd9.jpg

Link to comment
Share on other sites

ம்ம் படம் நல்லா இருக்கு ஆனா கீழ இருக்கிற மஞ்ஞள் பழத்தோட பெயர் தான் மறந்து போச்சு

சுண்டலுக்கு அதனோட பெயர ஒருக்கா சொல்லுறது.... :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் படம் நல்லா இருக்கு ஆனா கீழ இருக்கிற மஞ்ஞள் பழத்தோட பெயர் தான் மறந்து போச்சு

சுண்டலுக்கு அதனோட பெயர ஒருக்கா சொல்லுறது.... :wub::wub:

பாலப்பழம். ;)

icecream01jj3jz6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பழம் தான் குளிர் பழம் .

வடிவான காட்சி. ஆச்சி கச்சான் என்ன விலை ? என்று கேட்கும் மனிதர் தான் நாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா படங்கள் எல்லாம் அழகா இருக்கே. பழைய நினைவுகள் எல்லாம் வருது.

பாலப்பழத்தை பார்க்க ஆசையா இருக்கு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:wub::wub:

மாத்திட்டன். :lol:

Link to comment
Share on other sites

அழகுன்னா இது அழகு :)

Link to comment
Share on other sites

நல்லா தான் இருக்கு... என்ன செய்ய எல்லாத்தையும் படத்தில தான் பார்க்க முடியுது... எப்ப போய் அந்த பனை மரத்துக்கு கீழே இருந்து............. குடிக்கப்போறமோ([/b[b]]தப்பா நினைக்ககூடாது... நான் வெண்ணிலா சொன்னதை தான் சொல்லுறன்) :):):D

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் அழகுதனை புகைபடத்தில் பார்த்து ரசித்தது மனதில் மகிழ்ச்சி :D ..நன்றி அண்ணா தொடர்ந்தும் புகைபடத்திலாவது ரசிபோம் என்ற ஏக்கம் மனதில்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நல்லா தான் இருக்கு... என்ன செய்ய எல்லாத்தையும் படத்தில தான் பார்க்க முடியுது... எப்ப போய் அந்த பனை மரத்துக்கு கீழே இருந்து............. குடிக்கப்போறமோ([/b[b]]தப்பா நினைக்ககூடாது... நான் வெண்ணிலா சொன்னதை தான் சொல்லுறன்) :lol::(:(

நல்லாக சமாளிச்சிட்டீங்க :(

Link to comment
Share on other sites

உண்மையை தான் சொன்னனான் வெண்ணிலா...(எத்தனை பேருக்கு தான் இதையே திரும்ப திரும்ப சொல்லுறது.... இப்பவே கண்ணை கட்டுதே... :lol::(:()

Link to comment
Share on other sites

உண்மையை தான் சொன்னனான் வெண்ணிலா...(எத்தனை பேருக்கு தான் இதையே திரும்ப திரும்ப சொல்லுறது.... இப்பவே கண்ணை கட்டுதே... :(:(:()

:lol: அப்படியெனில் சரி. உண்மை சொல்லி உத்தமனாய் வாழுறீங்க. ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

ம்ம்ம்... இப்பவாவது நம்பினியளே....அது போதும்.(நம்ப வைக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டி கிடக்கு :lol: .)

Link to comment
Share on other sites

ம்ம்ம்... இப்பவாவது நம்பினியளே....அது போதும்.(நம்ப வைக்க எவ்வளவு கஷ்டப்படவேண்டி கிடக்கு :D .)

:D "சத்தியமா நுங்கை தான் சொன்னேன்" னு தட்டச்சு சொல்ல எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பியள் னு இப்பதானே புரியுது :D:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

01hh5.jpg

02cy4.jpg

03ic0.jpg

04zd4.jpg

மீன்சந்தையின் ஒரு பகுதி:

05dn7.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.