Jump to content

ஒருவன் அல்லது ஒருத்தி ஒருத்தரை காதலிக்கும்போது அந்தக் காதலை யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்?


இப்ப நீங்கள் ஒருத்தரை காதலிச்சால் அந்தக் காதலை நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவே  

26 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

நான் காதலிக்கிட்ட தான் சொல்லனும் எண்டு போட்டிருக்கன், :lol: ஆனாலும் அந்த நாம காதலிக்கிற பொன்னூட மனசில நாம இருக்கிறமா எண்டு தெரிஞ்சதுக்கு அப்புறம் காதலிக்கிற விசயத்தை சொன்னால் நல்லா இருக்கும்... நாம கொஞ்சம் முந்தி கவுந்திட்டம் (அட போன ஜென்மத்தில)..

ஆனா பாருங்க நெடுக்கு சொன்னதை வாசிச்சப்போ போலிஸ்கிட்ட முதல்ல சொல்லி இருக்கலாம் எண்டு தோனிச்சு, :wub: எளேய் நெடுக்ஸ் இந்த ஜென்மம் இல்லை 70000 ஜென்மம் போனாலும் உமக்கும் பொன்னுக்கும் ஒட்டவெ ஒட்டாது... :wub::D

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனா பாருங்க நெடுக்கு சொன்னதை வாசிச்சப்போ போலிஸ்கிட்ட முதல்ல சொல்லி இருக்கலாம் எண்டு தோனிச்சு, :wub: எளேய் நெடுக்ஸ் இந்த ஜென்மம் இல்லை 70000 ஜென்மம் போனாலும் உமக்கும் பொன்னுக்கும் ஒட்டவெ ஒட்டாது... :wub::D

உங்க ஒட்டிட்டு.. படுறவை பாட்டைப் பார்க்கவே தெரியுது. ஒட்டாதது கோடி நன்மை என்று..! 70,000 மா.. கோடியா பெரிசு. :D:lol:

Link to comment
Share on other sites

நல்ல ஒரு தலைப்பு

ஆமா இப்ப காதலிச்சால் என்றுதானே கேட்டிருக்கின்றீர்கள்

எனக்கான விடையை இணைக்கவில்லையே முரளி . . . . இப்ப காதலிச்சால் மனைவியிடம்தான் சொல்லவேண்டும் முதலில் . . .

Link to comment
Share on other sites

நான் பொலிஸ் என்று போட்டிருக்கன். ஏனென்றால்.. இப்ப எல்லாம் சுற்றித்திரியும் வரை காதலிச்சிட்டு திடீரென்று காதலிமார் / காதலன்மார் தலைமறைவாகிடினம்.

எம் எஸ் என்னை புளக் பண்ணிடினம். மொபைல் போன் சிம்மை மாத்திடினம். அற்றஸ்ஸை விட்டு ஓடிடினம்..! போன் நம்பரை மாத்திடினம்.. அல்லது போன் நம்பர மறைச்சு அடிப்பினம்.. இருக்கிற இடத்தையே மாத்தி இந்தியா,ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா.. நியூசிலாந்து.. போன்ற இடங்களுக்கும் ஓடிடினம். :lol:

ஆனபடியா.. பொலிஸட்ட சொல்லி வைச்சிட்டா.. தலைமறைவாறவையைக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் ஒன்று சொல்லுறன் கேளுங்கோ.. காதலிமார் வீட்ட சொல்லாம இருக்கினம் என்றால்.. உங்களை ஏமாத்த ஒரு சந்தர்ப்பத்தையும் வைச்சிட்டு இருக்கினம் என்றதை மறந்திடாதேங்கோ. அந்த வகையில.. பொலிஸிலயாவது சொல்லி வையுங்க.

இல்ல.. உங்களை நடுத்தெருவில விட்டிட்டு.. அவையள்.. தலைமறைவாகி.. உல்லாசம இன்னொருத்தன் கூட வாழ்ந்திட்டு இருப்பினம்..! நீங்க.. தாடியும் தண்ணியுமா.. நீங்களா உங்கள் காதலியின் பேச்சை நம்பி உங்கள் காதலை வீட்ட சொல்லி இருந்தா அது ஊருக்குத் தெரிஞ்சிருந்தா.. அதன் பரிகாசப் பார்வைகள் கொல்ல.. (Don't care என்று இருக்கிறவங்கள இந்தப் பரிகாசங்கள் ஒன்றும் செய்யாது.. sensitive ஆன ஆக்கள் என்றால் பாவங்கள்). வாழ வேண்டி இருக்கும்..! :D:D

ஐடியா நல்லாத்தான் இருக்கு

இப்பிடி சந்தேகமா இருந்தா யாரும் காதலிக்க மாட்டாங்க :D

வரும் காதலியும் ஓடிப்போயிடுவாள்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐடியா நல்லாத்தான் இருக்கு

இப்பிடி சந்தேகமா இருந்தா யாரும் காதலிக்க மாட்டாங்க :D

வரும் காதலியும் ஓடிப்போயிடுவாள்? :lol:

உண்மையாக் காதலிக்கிறவை ஓடிப் போகாயினம். ஓடிப் போகப் போறதை ஏன் காதலிக்க வேண்டும். அங்க காதலே இல்லை என்பதுதானே அர்த்தம்..!

எவ்வளவுதான் கெட்டிக்காரனா இருந்தாலும் பரீட்சையில பாஸ் பண்ணினாத்தான் கெட்டிக்காரன். அதற்காக பரீட்சை வைப்பது சந்தேகத்தால தான் என்று கூற முடியாது. அதுபோலத்தான்.. என்ன தான் காதலிக்கிறன் என்று கதையளந்தாலும்.. உண்மையா காதலிக்கினமோ என்றதை அறிய பரீட்சை வைக்கிறது சந்தேகமாகாது. பரீட்சையில பெயிலானா.. அதாவது ஓடிப்போனா.. அது காதலிக்கல்ல என்றுதான் அர்த்தம். அதற்காக கவலைப்படக் கூடாது. ஏமாற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதா நினைச்சுக் கொள்ளனும்.

என்ன.. அப்படி ஓடிப்போறதட்ட இன்னொரு ஏமாந்தது மாட்டிட்டு ஏமாறப் போகுதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். என்ன செய்யுறது ஏமாறனும் என்று தீர்மானிச்சிருந்தா ஏமாறித்தான் ஆகனும் என்றவை ஏமாறட்டும். ஏன்னா இந்த உலகத்தில ஏமாற்றிறவங்க பல வழிகளைக் கையாளுறாங்க..! அவற்றை இலகுவா அடையாளம் காண முடியாத போது.. அதற்குரிய மாற்று வழிகளைக் கையாள்வது அவரவரின் வாழ்க்கையை எதிர்காலத்தைக் காப்பாற்றும். :lol::D

Link to comment
Share on other sites

உண்மையாக் காதலிக்கிறவை ஓடிப் போகாயினம். ஓடிப் போகப் போறதை ஏன் காதலிக்க வேண்டும். அங்க காதலே இல்லை என்பதுதானே அர்த்தம்..!

எவ்வளவுதான் கெட்டிக்காரனா இருந்தாலும் பரீட்சையில பாஸ் பண்ணினாத்தான் கெட்டிக்காரன். அதற்காக பரீட்சை வைப்பது சந்தேகத்தால தான் என்று கூற முடியாது. அதுபோலத்தான்.. என்ன தான் காதலிக்கிறன் என்று கதையளந்தாலும்.. உண்மையா காதலிக்கினமோ என்றதை அறிய பரீட்சை வைக்கிறது சந்தேகமாகாது. பரீட்சையில பெயிலானா.. அதாவது ஓடிப்போனா.. அது காதலிக்கல்ல என்றுதான் அர்த்தம். அதற்காக கவலைப்படக் கூடாது. ஏமாற்றத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதா நினைச்சுக் கொள்ளனும்.

என்ன.. அப்படி ஓடிப்போறதட்ட இன்னொரு ஏமாந்தது மாட்டிட்டு ஏமாறப் போகுதே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். என்ன செய்யுறது ஏமாறனும் என்று தீர்மானிச்சிருந்தா ஏமாறித்தான் ஆகனும் என்றவை ஏமாறட்டும். ஏன்னா இந்த உலகத்தில ஏமாற்றிறவங்க பல வழிகளைக் கையாளுறாங்க..! அவற்றை இலகுவா அடையாளம் காண முடியாத போது.. அதற்குரிய மாற்று வழிகளைக் கையாள்வது அவரவரின் வாழ்க்கையை எதிர்காலத்தைக் காப்பாற்றும். :lol::D

நம்பிக்கைதான் வாழ்கை.

தன்னை நம்பாதவனோடு எப்படி தொடர்ந்து வாழுறது என்று ஒரு நிலைப்பாட்டை அவள் எடுக்கலாமல்லவா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைதான் வாழ்கை.

தன்னை நம்பாதவனோடு எப்படி தொடர்ந்து வாழுறது என்று ஒரு நிலைப்பாட்டை அவள் எடுக்கலாமல்லவா? :lol:

நம்பிக்கையை சிதைக்க நடக்கிறவளோட எப்படி வாழுறது என்று அவனும் நினைக்கலாம் அல்லவா..??!

நம்பிக்கை என்பது.. வெறும் கற்பனையல்ல. ஒவ்வொரு நடத்தையிலும் பகிர்ந்து கொள்ளும் விடயங்களிலும்.. வழங்கும் பரஸ்பர ஒத்துழைப்பு.. புரிந்துணர்வு என்ற பல விடயங்கள் சார்ந்திருக்கிறது.

தானே கற்பனைக்கு நம்பிக்கைக்குரியவளா அல்லது வனா இருக்கிறன் என்று எண்ணிக்கொண்டு... நம்பிக்கையை சீரழிக்கக் கூடிய வகையில் நடந்து கொண்டு.. மற்றவர் நம்பிக்கை வைக்கனும் என்று எதிர்பார்க்கிறதாலதான்.. நம்பிக்கைப் பாலம் அடிக்கடி இளையோர் மத்தியில் தகர்ந்து போகுது..!

அதாலதான்.. எம் எஸ் என்னை விட்டு ஓட வேண்டி இருக்கு.. ஐடியை மாத்த வேண்டி இருக்கு.. போன் நம்பரை மாத்த வேண்டி இருக்கு.. ஊரை விட்டு ஓட வேண்டி இருக்கு.. ஏன் இவ்வளவும் செய்ய முடியும் என்ற பின் தான் சிலர் காதலிக்கவே ஆரம்பிக்கிறாங்க. இவங்க எல்லாம் நம்பிக்கையை கட்டி வளர்ப்பாங்க என்று சொன்னா.. அதைக் கேட்பவன் கேணயனாகத்தான் இருக்க வேணும்..! :lol::D

Link to comment
Share on other sites

இவங்க எல்லாம் நம்பிக்கையை கட்டி வளர்ப்பாங்க என்று சொன்னா.. அதைக் கேட்பவன் கேணயனாகத்தான் இருக்க வேணும்..! :lol::D

:D:lol::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.