Jump to content

முட்டை பீட்ஸா


Recommended Posts

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

வணக்கம் தூய்ஸ்..

சமையலறை கமகமக்கிறது...சிட்டினியில...

நீங்கள் சிங்கப்பூர் மலேசியா போனா சமையல் குறிப்பு வாங்கி வாறாத எங்கேயோ எழுதி படிச்ச நினைவு...

நான் ஒரு தடவை மலேசியா போய் இருந்தப்ப..தெரிஞ்ச ஒரு வீட்ட சாப்பிட போயிருந்தன்..

அந்த வீட்டு அம்மா..முருங்கைக்காயோட...(சுத்

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னமாதிரியே செய்துபோட்டு அடுப்பில வச்சபடியே மெல்லிய சூட்டில பிறகு ரெண்டு தகட்டால சடக்கு பிடக்கு எண்டு அடிச்சு அந்த பதார்த்தத்தை கண்டபடி துண்டம் துண்டாமாக (தூள் தூளாக) வெட்டிப்போட்டு சாப்பிட்டால் அதை முட்டைக் கொத்து ரொட்டி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன் தூயா.

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :wub:

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):):D

Link to comment
Share on other sites

வாசிக்கும் போது நல்லா தான் இருக்கு... ஆனா.. செய்யிறதுக்கு தான் நேரமில்லை. குறிப்பெடுத்திருக்கிறன் பார்ப்பம்.....தூயா இணைப்புக்கு நன்றி :):D:D

நேரம் தான் எம்மில் பலருக்கு பிரச்சனையே..

ஆனால் இது அத்தனை நேரம் எடுக்காது. :)

Link to comment
Share on other sites

egg%20copy.jpg

பொதுவா நாம முட்டை பொறியல் செய்யும் போது வெங்காயம், மிளகாயை சின்னதா அரிந்து அதை முட்டையுடன் போட்டு நல்லா அடிச்சு பொரிப்பம். ஆனால் இதில தனி தனியா செய்யனும். அவ்வளவு தான் வித்தியாசம். ஆனால் சுவையில் வித்தியாசம் கட்டாயம இருக்கு.

தேவையானது:

3 முட்டை

1 வெங்காயம்

2 பச்சை மிளகாய்

1 தே.க மிளகுத்தூள்

1/2 தே.க உள்ளி+இஞ்சி விழுது

உப்பு தேவைக்கேற்ப

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை [வேணும்னா போட்டுக்கலாம். தப்பில்லை]

செய்ய வேண்டியது:

1. ஒரு சட்டியில் எண்ணெயை சற்றே சூடாக்கி அதில் வெங்காயம், பச்சை மிளகாயை 2 நிமிடன்ங்களுக்கு வதக்குங்க. வதங்கிட்டு இருக்கிற நேரத்தில முட்டையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு நன்றாக அடித்து வையுங்க. உப்பு உப்பும், மிளகுத்தூளும் முட்டையோடவே சேர்த்திடுங்க.

2. இப்போ அதில உள்ளி+இஞ்சி விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்குங்க. ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும்.

3. ஒரு நிமிடத்தின் பின்னர் வதக்கி வந்த கலவையை சட்டியில் சமபரப்பாக பரவி விடுங்க. அதுக்கு மேலெ முட்டையை ஊற்றுங்க. இந்த நேரத்தில அடுப்பின் சூட்டை முடிந்த அளவு குறைக்க வேணும். அதோட மறக்காம மூடியால மூடுங்க.

4. அரிந்த கறிவேப்பிலையையோ அல்லது கொத்தமல்லி இலையையோ கொஞ்சமா மேலே தூவிடுங்க. மேலே தூவ பிடிக்காட்டி, முட்டையோட முதலே சேர்க்கலாம். அது உங்க இஸ்டம்.

5. இரண்டிலிருந்து நான்கு நிமிடத்தில் முட்டை நன்றாக வெந்திடும். பக்கம் திருப்ப வேண்டிய அவசியமே இல்லை. அடுப்பை அணைத்த பின்னர் pizza wedges போல வெட்டி எடுத்துக்குங்க.

என்னோட அண்ணாக்கு மிளகின் சுவை பிடிக்கும் என்றதால மேலேயும் தூவியிருக்கேன். அப்படி தூவாமல் இருக்கும் போது பார்ப்பதற்கு இன்னும் அழகாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே போல முட்டை பொரியல் செய்யாமல், இப்படி வித்தியாசமாகவும் செய்து பார்க்கலாமே. சுவையும் வித்தியாசமாக இருக்கும். சாப்பிட்டவர்கள் நன்றாகவே இருப்பதால் நம்பி செய்யலாம் என "நினைக்கிறேன்" கிகிகிகி

நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாரவிடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

தொடுப்புகள்:

1. சுவையருவி

2. சமையல்கட்டு

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

Link to comment
Share on other sites

ஜயோ தூயாக்கா இதை அம்மாவிக்கு வாசித்தன் அம்மா சமையல்கட்டுக்குள் போனவா பின் வாசம் மட்டும்தான் வீடுமுழுக்கா நல்லா இருக்கு உங்களை கட்டுறவர் குடுத்து வைத்தவர்...கீ கீ :)

மோகன்னா அனுமதி தந்திட்டார் களத்தில் இறங்க..

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

Link to comment
Share on other sites

இங்கு வர சொன்ன எனக்கு ஒரு நன்றி சொன்னிங்களா.. ;)

அப்படியே சமைத்ததை உண்டபின்னும் எப்படி என சொல்லுங்க

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894

சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

Link to comment
Share on other sites

நன்றி சொன்னேனே கவனிக்கவில்லையா நம்க்குள்ள என்ன நன்றி மன்னிப்பு எல்லாம் பேரன் பிழைவிட்டால் அப்பம்மா திருத்திறதவிட்டு விட்டு இதில் கனினி சம்பந்தமாக ஒன்று கேட்டிருக்கன் தெரிந்தால் சொல்லுங்கோ உதவியாஇருக்கும். சாப்பாடு நல்லா இருக்கு வேற இருக்கா .....?

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :)

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

Link to comment
Share on other sites

கணனி உதவிக்கு இங்கு தேர்ச்சி பெற்றபவர்கள் உள்ளனர். அவங்க சொல்லாட்டி நான் அண்ணாக்கள கேட்டாச்சும் எழுதுறேன். :D

சாப்பாடு இங்கு பல இருக்கே..பார்க்கலையா?

என்னோட சமையல்கட்டு இது; http://thooyaskitchen.blogspot.com/

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

Link to comment
Share on other sites

நல்லா இருக்கே எப்படி முடியுது உங்களால ரொம்ப பயனா இருக்கு இது முழுக்க பிரதிபண்ணி திருமணம் முடிந்தபின் படிக்க கொடுக்கனும் அப்பதான் நல்லா சாப்பிடலாம் .......எப்படி நம்மா திட்டம். :):)

ரொம்ப விவரம் தான்.

அதிலும் கதையோட கதையா நீங்க திருமணம் ஆகாதவர்னு சொன்னிங்களே..அங்க தான் நிற்கிறிங்க கிருபாண்ணா :D க்கிகிகிகி

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

ரொம்ப விவரம் தான்.

உங்களுக்கு தெரிந்த செய்முறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

Link to comment
Share on other sites

எனக்கு அப்பளம் சுடத்தெரியும் சொல்லித்தரவா? வேற சுடுதண்ணி காச்ச [கொதிக்க வைக்க] தெரியும் என்ன சொல்ல?

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

Link to comment
Share on other sites

இதெல்லாம் முதலே யாழ்கள அண்ணாக்கள் எழுதிட்டினம்,

இருந்தாலும்

இதிலயே ஏதும் புது முறை தெரிந்தால் எழுதுங்க ;)

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

Link to comment
Share on other sites

புதுமுறை ஒன்று கண்டு பிடித்துள்ளேன் அது கிண்ணஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன் பத்திரிகையில் வரும் பின்பு அதை எழுதுறன் மற்றும்படி நல்லா சாப்பிடுவன்.......தூயா சாப்பாடு இருந்தால் பொதிகட்டி அனுப்புங்கள் உண்டியலில் காசு அனுப்புறன் ....கடையில வேண்ட சொல்லக்கூடாது ஏன் என்றால் உங்கள் கைப்பக்குவம் இருக்காது அதுதான்.....எப்படி தயாரா?

என்னை ரொம்ப தான் கலாய்க்கிறிங்க..

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

Link to comment
Share on other sites

சகோதரனிடம் காசா...!!!!

சும்மாவே தாறேன் [பரிசோதனைக்கு ஒரு எலி கிடைச்சிடிச்சு] :) :)

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

Link to comment
Share on other sites

:)சபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

Link to comment
Share on other sites

:Dசபாஷ்.... சரியான போட்டி.... இப்படி யாரும் பதில் எழூதி நான் பார்த்ததில்லை..... பாட்டியும் பேரனும் விட்டுக்கொடுக்கிறதா தெரியல.....

உங்களைத்தான் நான் இராசாவீதியில் கண்டனான் அப்ப சின்னதுப்பாக்கியுடன் நின்றனியல் அதைவைத்து என்ன செய்தனியல் :D:D

[தண்ணித்துப்பாக்கி] :):)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

Link to comment
Share on other sites

அப்பப்பா.....துவக்கோ.... பயந்திட்டன்.....( திருவிழாவில கூட வேண்டினதில்ல.....) :):D:)

பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் நான் கண்டனான் நீங்கள்தான்.....

எனது கனினி கொஞ்சம் பிரச்சனை தீர்த்துவிடுவீர்களா....http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894 இதில் உள்ளது

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு நான் கிண்னெஸ் சாதனைக்கு போராடுகிறன் தூயா என்னென்றால் எலியாக்கி பரிசோதனை செய்கிறா இதை யாரும் கேளுங்கோ தூயவின் துரோகத்தை சாப்பாடுதான் கேட்டேன் வேற ஒன்றும் கேட்கவில்லை ..............................தூயா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார் அவரை பயன்படுத்தும் எங்கள் பாடசாலை ஆசிரியர் நான் பிடித்து தரலாம் ......பிரச்சனையில்லை..சரியா?

எனக்கு வேண்டியது ஒரு எலி...ச்சே ஒரு ஆள்..சாப்பிட்டு பார்த்து உயிரோட இருக்காங்களான்னு பார்க்க..

அது அண்ணன்கள் என்றால் வசதி [பின்னாடி வழக்கு வக்கில் என ஆகிடக்கூடதில்ல] ;)

Link to comment
Share on other sites

அட.."முட்டை பீஸாவோ" பார்க்க நன்னா தான் இருக்கு :D ..(சாப்பிடா பிறகு தங்கச்சி)...அட வழமையா நம்மளிற்கு "பீஸா" சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போச்சு :D ..ஒன்னு செய்வோமோ நீங்க செய்து தாங்கோநான் சாப்பிடுறன் என்னால உப்படி எல்லாம் செய்ய ஏலாது என்னு தெரியும் தானே.. :D

ம்ம்..செய்முறைக்கு நன்றி தூயிஸ்..(எப்ப நேக்கு செய்து தருவியள் என்று சொல்லவில்லை :D )...அட நேக்கு முட்டை விருப்பமில்லை அல்லோ உது எப்படி இருக்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் இந்த கொலைவெறி? ;)

அப்படி செய்தால் அதுக்கு பேர் முட்டை கொத்து...முட்டை கொத்து ரொட்டி என்றால் அதில ரொட்டி இருக்கணுமே ;) :D

இல்ல தூயா ஒரு சின்ன மாற்றம் - முட்டைக் கொத்து ரொட்டி அல்ல - அதிண்ட பெயர் முட்டைக் கொத்து!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" - பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்     "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!"   "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?"   "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?"   "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நியாயம் கேட்கப் போனாயோ ஈன்ற பிள்ளைகளின் ஞாபகம் இல்லையோ?"   "உடன்பிறப்பாய் மகனாய் மருமகனாய் தந்தையாய் உறவாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர் ? உதிரியாய் உன்நினைவுகள் நாம் கொண்டோம் உன்உயிர் என்றும் வாழ்திடும் திண்ணம்!"   "ஊடல் கொண்டு சென்ற மனைவியால் ஊன்றுகோல் தொலைத்து அவதி பட்டவனே ஊமையாய் இன்று உறங்கி கிடைப்பதேனோ ஊழித்தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது எனோ ?"   "எல்லாமும் நீயாய் எவருக்கும் நண்பனாய் எதிரியையும் அணைக்கும் நட்பு கொண்டவனே எதிர்மறை எண்ணம் எப்படி வந்தது எரிவனம் போக எப்படி துணிந்தாய்?"   "ஏக்கம் கொண்டு நாம் தவிக்கிறோம் ஏங்கி கேட்கிறோம் எழுந்து வாராயோ ஏராள பேரர்கள் உனக்காக காத்திருக்கினம் ஏமாற்றாமல் பதில் ஒன்று சொல்லாயோ?"   "ஐங்கரனை விலத்தி உண்மையை நாடி ஐயம் தெளிந்து மகிழ்ச்சியில் மிதந்தவனே ஐதிகம் கொண்டாலும் சிந்தித்து ஆற்றுபவனே ஐயனே உன்னை நாம் என்றும் மறவோம்!"   "ஒள்ளியனை என்றும் எங்கும் மதித்து ஒழுங்காக தினம் செயல்கள் செய்து ஒப்பில்லா தாய் தந்தையரை மதித்தவனே ஒதுங்கி தனித்து சென்றது எனோ ?"   "ஓலாட்டு நீபாடியது இன்னும் மறக்கவில்லை ஓலம்பாட என்னை வைத்தது எனோ? ஓசை இல்லாமல் மௌனம் சாதித்து ஓய்ந்தது சரியோ? உண்மையை சொல்லு?"   "ஔவை வாக்கை மருந்தாக கொண்டு ஔதாரியமாக வாழ என்றும் முயற்சித்தவனே ஔரசனே தமிழ் தாயின் புதல்வனே? ஔடதம் உண்டோ உன் பிரிதலுக்கு ?"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈறிலி - கடவுள் எரிவனம் - சுடுகாடு ஐதிகம் - தொன்று தொட்டு வரும் நம்பிக்கை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன், மேன்மையானவன் ஓலாட்டு - தாலாட்டு ஔதாரியம் - பெருந்தன்மை ஔரசன் - உரிமை மகன் ஔடதம் - மருந்து     
    • சிறி அண்ணா 50% சரி. ரணில் தன் மினியை பார்க் பண்ணுவது, உதவியாளராக இருக்கும் ஒரு பையனின் வீட்டு கொல்லை புறத்தில்🤣.
    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.