Jump to content

பெரியாருக்கு அரோகரா.


Recommended Posts

பெரியாருக்கு அரோகரா. ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 14

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாடகத்தினை செய்து இணைக்கிறேன் இந்த நாடகம் இரண்டு மாதங்களுக்கு முதலேயே செய்து முடித்திருந்தாலும் நேரப்பிரச்சனைகள் காரணமாக இதனைப்பூர்த்தி செய்து இணைக்க முடியவில்லை. கேட்டு மகிழுங்கள் நன்றி வணக்கம்

periyar14.png

நாடகத்தினை கேட்க இங்கு அழுத்துங்கள்.

http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil

Link to comment
Share on other sites

சாத்து அருமை...

சரியா கனபேரை கடுப்படுக்கிறீயள்...! :huh::(:D

இப்ப மீண்டும் கேட்டு கொண்டு இருக்கிறன்... சிரிச்சு முடிச்சு போட்டு மீண்டும் வந்து கருத்து எழுதுறம்...!

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணை, நாடகம் நல்லா இருக்கிது. அதில எது உங்கட குரல்? சங்கத் தலைவியிண்ட புருசனா வாற ஆளோ நீங்கள்? சங்கத் தலைவியா வாறது சாந்தி அக்காவோ? ஊடகவியல் பொறுப்பாளருக்கு தமிழ்க்கிழவி இல்ல தமிழ்க்குழவி எண்டு பெயர் வைக்கலாம். எதிர்த்தரப்பு ஆக்கள் சும்மா சேட்டைவிட்டால் அவையள குழவி மாதிரி குத்திக் காயப்படுத்தலாம். ஹிஹி

Link to comment
Share on other sites

நன்றிகள் தயா .முரளி இந்த நாடகத்தில் கணவன் மனைவியாக சாந்தியும் வவுனியனும் குரல் கொடுத்திரக்கிறார்கள் சாந்தியின் தோழியாக தேவிகா அவர்களும் மட்டுமே குரல் கொடுத்திருக்கின்றனர் இதில் என்னுடைய குரல் இல்லை நாடகத்தை எழுதியது மட்டும்தான் என்னுடைய பங்கு. என்னுடைய குரலை கேட்க நீங்கள் தவமிருந்தால் தட்டுங்கள் கதவுடையும் நாடகம் அங்கம் 13ல் மதம் பரப்புவராக குரல் கொடுத்திருக்கிறேன் கேட்டு மயங்கவும் நன்றி.

http://www.tamilwebradio.com/

Link to comment
Share on other sites

சாந்தி அக்காவும், மற்றவவும் நல்லா கதைச்சு இருக்கிறீனம் சாத்திரி அண்னை. புருசனுக்கு வாறவரும் நல்லா கதைச்சு இருக்கிறா. அவேள் உண்மையில புருசன் பெஞ்சாதியோ? உங்கட குரலோ எண்டு சந்தேகமா இருந்திது அதான் கேட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்காவும், மற்றவவும் நல்லா கதைச்சு இருக்கிறீனம் சாத்திரி அண்னை. புருசனுக்கு வாறவரும் நல்லா கதைச்சு இருக்கிறா. அவேள் உண்மையில புருசன் பெஞ்சாதியோ? உங்கட குரலோ எண்டு சந்தேகமா இருந்திது அதான் கேட்டன்.

அவையள் உண்மையான கணவன் - மனைவி என்ற படியால் தான் "மனிசியப் பார்த்து வெங்காயம்" என்று பேச முடிஞ்சது. நான் அதில இருந்தே கண்டுபிடிச்சிட்டன். இவ்வளவு நெருக்கம்.. கலைஞர்களிடையே வருமோ என்று..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி... அந்த மாதிரி இருக்கு.... என்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்.

சாந்தியும் நல்லா கதைக்கிறா... உண்மையிலேயே அந்தாள் பாடு கஸ்ரம் போலதான் இருக்கு. :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக இயல்பான நடையில் உரையாடல் அமைந்திருக்கிறது.

அருமையான கதையாடல்.

Link to comment
Share on other sites

:D நெடுக்கு. சபேஸ் . நல்வன் உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள். :wub:

ஜரோப்பிய அவலம் அனைத்து நாடகங்களையும் கேட்பதற்கு கீழே உள்ள இணைப்பினை அழுத்தி கேட்ழுங்கள்.

http://www.tamilwebradio.com/

Link to comment
Share on other sites

சாத்திரி... அந்த மாதிரி இருக்கு.... என்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்.

சாந்தியும் நல்லா கதைக்கிறா... உண்மையிலேயே அந்தாள் பாடு கஸ்ரம் போலதான் இருக்கு. :D:)

அது எந்த ஆள் சபேஷ் ? ^_^

-------------------------------------------------------------

ஐரோப்பிய அவலம் 1முதல் 14 வரை கேட்ட இங்கே கிளிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எந்த ஆள் சபேஷ் ? ^_^

உங்கட ஆத்துகாரன் தான். :D

Link to comment
Share on other sites

சாத்திரி என்னாலை முடியலை :lol::lol::)

முடியேல்லையா இன்னும் கொஞ்சம் முயற்சிபண்ணிப் பாருங்கோ :icon_mrgreen::wub:

சாத்திரி நல்லா சாத்து சாத்து எண்டு சாத்தியிருக்கிறீங்க

அதாலைதான் பெயரை சாத்திரி எண்டு வைச்சிருக்கிறன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்!அவலங்கள் அட்டகாசமாயிருக்கின்றது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கின்றது சாத்திரி. ஆனால் யாழ்களத்தில் ஒன்றையே அரைச்சு, அரைச்சு அம்மி யே தேய்ந்து போச்சு. உங்கிளின் நாடகத்தைப் பார்த்தால் அதை அரைக்கப் புது அம்மி தேவை போலக் கிடக்கு... ஏதோ நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

நல்லா இருக்கின்றது சாத்திரி. ஆனால் யாழ்களத்தில் ஒன்றையே அரைச்சு, அரைச்சு அம்மி யே தேய்ந்து போச்சு. உங்கிளின் நாடகத்தைப் பார்த்தால் அதை அரைக்கப் புது அம்மி தேவை போலக் கிடக்கு... ஏதோ நடக்கட்டும்.

பொன்னையா அப்பு காதல்கதையை வித்தியாசமான முறையிலை சொல்லுறம் எண்டுதமிழ் சினிமாக்காரர் சொல்லுற மாதிரி :rolleyes: அதே பொருளை நான் அம்மியிலை அரைக்காமல் வித்தியாசமாய் மின்அம்மி(கிறைண்டருக்கு தமிழ் :lol: )அரைச்சிருக்கிறன். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைபவர்களிடம் என் வேண்டுதல். :lol:

உங்களிடமிருந்து புதிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். :rolleyes:

உங்களின் புதிய உத்திகளை எதிர்பார்க்கின்றோம். :lol:

இங்கிருப்பவர்கள் அரைத்தமாவையே அரைத்தால் நீங்கள் புதிதாக ஏதவது அரையுங்கள் :lol:

புதிதாக இணைபவர்கள் இங்கே குறை பிடிப்பதை விட்டு அதனை நிவர்த்தி செய்யுமளவிற்கு உங்கள் ஆக்கங்களை இணையுங்கள். :D

நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக இணைபவர்களிடம் என் வேண்டுதல். :(

உங்களிடமிருந்து புதிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். :wub:

உங்களின் புதிய உத்திகளை எதிர்பார்க்கின்றோம். :wub:

இங்கிருப்பவர்கள் அரைத்தமாவையே அரைத்தால் நீங்கள் புதிதாக ஏதவது அரையுங்கள் :D

புதிதாக இணைபவர்கள் இங்கே குறை பிடிப்பதை விட்டு அதனை நிவர்த்தி செய்யுமளவிற்கு உங்கள் ஆக்கங்களை இணையுங்கள். :wub:

நன்றி :)

புதிசு, புதிசா இணைந்தால் தானே இது பொருந்தும். இங்கு அநேகமானவை பழையதே.

Link to comment
Share on other sites

பொன்னையா அப்பு காதல்கதையை வித்தியாசமான முறையிலை சொல்லுறம் எண்டுதமிழ் சினிமாக்காரர் சொல்லுற மாதிரி :wub: அதே பொருளை நான் அம்மியிலை அரைக்காமல் வித்தியாசமாய் மின்அம்மி(கிறைண்டருக்கு தமிழ் :( )அரைச்சிருக்கிறன். :wub::wub:

சாத்திரி மின்அம்மியை விரைவில் அனுப்பி வைக்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியின் ஆக்கத்தைக் குறை கூறவில்லை. அவரும், கூட பங்கேற்பவர்களும் நிறையக் ஸக்டப்பட்டுத் தான் படைக்கின்றார்கள். ஆனால் கொண்டிருக்கின்ற உட்பொருளைத் தான் சொன்னேன்.

புதிதாக இணைபவர்களிடம் என் வேண்டுதல். :(

உங்களிடமிருந்து புதிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். :wub:

உங்களின் புதிய உத்திகளை எதிர்பார்க்கின்றோம். :wub:

இங்கிருப்பவர்கள் அரைத்தமாவையே அரைத்தால் நீங்கள் புதிதாக ஏதவது அரையுங்கள் :D

புதிதாக இணைபவர்கள் இங்கே குறை பிடிப்பதை விட்டு அதனை நிவர்த்தி செய்யுமளவிற்கு உங்கள் ஆக்கங்களை இணையுங்கள். :wub:

நன்றி :)

உண்மை தான் குமாரசாமி. சாத்திரி கூடப் போட்டி போட முடியாது. அவரது ஆக்கங்கள் உயர்தரமானவை. உங்களுடையது போல ஏதாவது எழுதலாம் என்று தேடிப் பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுடைய ஆக்கம் ஒன்றின் இணைப்பைத் தந்தால், நானும் அதைப் பின்பற்றி எழுத இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் ஆக்கத்தைக் குறை கூறவில்லை. அவரும், கூட பங்கேற்பவர்களும் நிறையக் ஸக்டப்பட்டுத் தான் படைக்கின்றார்கள். ஆனால் கொண்டிருக்கின்ற உட்பொருளைத் தான் சொன்னேன்.

உண்மை தான் குமாரசாமி. சாத்திரி கூடப் போட்டி போட முடியாது. அவரது ஆக்கங்கள் உயர்தரமானவை. உங்களுடையது போல ஏதாவது எழுதலாம் என்று தேடிப் பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுடைய ஆக்கம் ஒன்றின் இணைப்பைத் தந்தால், நானும் அதைப் பின்பற்றி எழுத இலகுவாக இருக்கும்.

நான் இன்றுவரை ஆக்கங்களை படைக்கவில்லை.இன்றுவரை வெறும் வாசகனாகவே களம் வருகின்றேன்.இதை பலமுறை பலருக்கு வெளிப்படுத்தியுள்ளேன் அதுவே எனக்கு போதும் அல்லது முடியும்.இருப்பினும் இங்குள்ள ஆக்கதாரர்களை நான் இன்றுவரை மட்டம் தட்டவில்லை.அதற்காக நான் வேறு அவதாரங்கள் எடுக்கவும் மாட்டேன்.

ஒருசிலர் அறிமுகப்பகுதியில் தங்களை ஒன்றுமே தெரியாத பாப்பாக்கள் மாதிரி அறிமுகம் செய்து கொள்வார்கள் . எழுதக்கூடத்தெரியாதாம் :wub: ஓரிரு கருத்துக்கள் எழுதியபின் மூக்கில்விரலை வைக்குமளவிற்கு எதிர்கருத்துக்களையும் , இங்குள்ள ஆக்கதாரர்களை நக்கலடிக்குமளவிற்கு உயர்ந்து விடுவார்களாம்.

முதலில் வெவ்வேறு பெயர்களில் வருவதை நிறுத்துங்கள்

ஒருசிலர் ஒரு குறிப்பிட்ட சிலரை வார்த்தைகளால் தாக்குவதற்கென்றே அவதாரம் எடுக்கும் பச்சோந்திகள்.இவையெல்லாம் யாழுக்கு புதிதல்ல.அப்படி தோன்றியவர்கள் இன்றுவரை நிலைத்து நின்று கருத்தெழுதவும் இல்லை. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதிய கருத்துக்களும் அறிவுரை கூறுவதில் தானே கழிகின்றன. நான் எப்படி வருவேன், எதனால் வருவேன் என்பது எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது. பல பெயரில் எழுதுவதை நிர்வாகத்தினரே செய்கையில் நான் எதற்கு அதை நிறுத்த வேண்டும்.

உங்களுக்கு ஆக்கம் எழுதத் தெரியாவிட்டால், மற்றவர்களுக்கு அறிவுரை செய்வதை நிறுத்து;ஙகள். அதற்குத் தாங்கள் இலாக்கு இல்லாதவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதிய கருத்துக்களும் அறிவுரை கூறுவதில் தானே கழிகின்றன. நான் எப்படி வருவேன், எதனால் வருவேன் என்பது எல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது. பல பெயரில் எழுதுவதை நிர்வாகத்தினரே செய்கையில் நான் எதற்கு அதை நிறுத்த வேண்டும்.உங்களுக்கு ஆக்கம் எழுதத் தெரியாவிட்டால், மற்றவர்களுக்கு அறிவுரை செய்வதை நிறுத்து;ஙகள். அதற்குத் தாங்கள் இலாக்கு இல்லாதவர்.

உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை சொன்னீர்கள்.நன்றி :D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.