Jump to content

கருத்தாளம் மிக்க படம்


Recommended Posts

தலைப்பு: அடிப்பன்டா நாயே...

படம்: கீழே

DSC_4008_1.jpg

பிறவிப் புகைப்படக்காரர் விஸ்கோத்து அவர்களால் நேற்றைக்கு முதல் நாள் எடுக்கப்பட்ட படம்.

Link to comment
Share on other sites

சனியன் அங்கிள்..(விஸ்கோத்து புகைப்படக்காரர்)..கமரா நன்னா விளையாடி இருக்கு :D ..படத்தை பார்க்கவே தெரியுது பாருங்கோ..ஆனாலும் உப்படி செய்திருக்க கூடாது செருப்பு வரை காட்டி போட்டு அந்த தேவதையின் முகத்தை காட்டாம விட்டிட்டியள் :D ..(நம்மளிற்கு எல்லாம் எப்படிப்பா நித்தா வரும் பாருங்கோ).. :lol:

ஒரு வேளை தேவதையின்ட முகத்தை பார்க்கவே ஏலாதோ..அது சரி விஸ்கோது புகைப்படக்காரர் அவர்களே அங்கால இருக்கிற அங்கிளின்ட கையில இருக்கிறது செருப்பா :D ..(அப்படின்னா அந்த அங்கிளும் நம்மள மாதிரி ரொம்ப நல்லவர் போல பாருங்கோ).. :D

ஓமோம் இது தான் கருத்தாளம் மிக்க படம்...(இதை போன்ற பல படங்களை விஸ்கோத்து புகைப்படக்காரர் எடுக்க என்ட வாழ்த்துக்கள்).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில உன்னை தேடி வருகின்ற ஒவ்வொரு செருப்பும் உனக்கு படிகல் செருப்பை கண்டு துவண்டு விடாதே" :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"கண்ணா வாழ்க்கையில உன்னை தேடி வருகின்ற ஒவ்வொரு செருப்பும் உனக்கு படிகல் செருப்பை கண்டு துவண்டு விடாதே"

இதுவரையில் எத்தனை செருப்பைக் கண்டுள்ளீர்கள் ஜமுனா :lol:

Link to comment
Share on other sites

..(அப்படின்னா அந்த அங்கிளும் நம்மள மாதிரி ரொம்ப நல்லவர் போல பாருங்கோ)..

சொல்லவே இல்லை.... கிகீகிகீ :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த தேவதையின் முகத்தை காட்டாம விட்டிட்டியள்...

இப்படி காலை.. கையை.. பின் பக்கத்தை பார்த்திட்டு.. தேவதை என்று முடிவு கட்டிடப்படாது. முன் பக்கம்.. மூஞ்சியை அவசியம் பார்க்கனும்.. அப்படி ஒரு முடிவுக்கு நீங்க வரணும் என்றால்.

அது ஒன்றுமில்ல.. கோயில திருடின செருப்புப் போல.. அதுதான் பிள்ளைக்கு காலில வெட்டுதாக்கும்..! :lol:

ஆனால்.. பாருங்க.. அதைக் கூட பூந்திருந்து ஒராள் படம் பிடிச்சிருக்கு என்றால்.. போன இடத்தில ஒருத்தியும் இவரின்ர கண்களின் "ஸ்கானிக்குக்கு" வெளில இருக்கல்லப் போல. "சோ.. சாட்..!" :lol::lol:

என்றாலும் பாராட்டத்தான் வேணும் கமராவில அவாவை லாவகமா கையாண்டிருக்கிறார்..! :lol:

ஏன் காலத்தூக்கி வச்சு இருக்கிறா 1க்கு இருக்கப்போறாவோ? :lol:

உங்களுக்கு எப்பவும் கக்கூசும்.. ஒண்டுக்குப் போறதும் தான்... அது நாய் எல்லோ.. ஒத்தக் காலைத் தூக்கி ஒண்டுக்குப் போறது. அதுவும் பொடியன் நாய். இது.............???! :lol:

Link to comment
Share on other sites

அந்த பிள்ளை ஏன் ஒத்தை காலிலை நிக்குது...??? பாத்த பெடியன் யாரையாவது பிடிச்சு போச்சாமோ...??

Link to comment
Share on other sites

அவ ஒற்றை காலில் நின்று அடம்பிடிக்கிறா. :lol:

:lol: அவா செருப்பை எல்லோ பிடிக்கிறா :lol:

அடம் = செருப்பு????? :lol::lol:

Link to comment
Share on other sites

செருப்பை பிடித்து கொண்டு எதாவது வேண்டுமென ஒற்றைகாலில் அடம்பிடிக்கிறா. அல்லது மற்ற காலை தூக்கினால் விழுந்து விடுவேன் என்று ஒற்றைகாலில் நிற்கிறா போலும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :lol:

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :lol: அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :lol:

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :lol: அதுகளை நினைச்சால் இப்பவும் ............

கு..சா

அந்த காலத்திலயும் உந்த செருப்புதான் போட்டவையோ? இல்ல விளக்கு மாறோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு..சா

அந்த காலத்திலயும் உந்த செருப்புதான் போட்டவையோ? இல்ல விளக்கு மாறோ?

..ம்...பாட்டா செருப்பு சும்மா விசரை கிளப்பிக்கொண்டு

றோட்டிலை செருப்பாலை வாங்குறது வீட்டிலை விளக்கு மாற்றாலை வாங்குறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பிள்ளை ஏன் ஒத்தை காலிலை நிக்குது...???

மற்றைக் காலைத்தூக்கினால் விழுந்து போவா :lol:

Link to comment
Share on other sites

இதுவரையில் எத்தனை செருப்பைக் கண்டுள்ளீர்கள் ஜமுனா

ஓ..நன்ன கேள்வி..பல செருப்பை நான் கண்டிருக்கிறன் அதை விட பலர் செருப்பை எனக்கு காட்டி உள்ளனர் :wub: ..(ஆனா உதுகெல்லாம் ஜம்மு பேபி துவண்டு விடவில்லை :D )..ஏனேன்டா இப்ப செருப்பு அளவிள்ளாட்டி இன்னொரு செருப்பு தானே அப்படினு போட்டு நாம போய் கொண்டுருபோமல.. :wub:

இது தான் ஜம்மு பேபியின் செருப்பு சிந்தனை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

சொல்லவே இல்லை.... கிகீகிகீ

அட..நீங்க கேட்கவே இல்ல அது தான் பாருங்கோ :) ..(சரி இப்ப சொல்லுறன் ஒவ்வொரு செருப்பையும் நாம மறந்து போனாலும் அது நம்மளிற்கு உணர்த்திய பாடத்தை மறக்கபடாது என்ன :lol: )..அண்ணா சொல்லுறது விளங்குது தானே அது சரி தம்பி தங்களிற்கு ஏதாச்சும் அநுபவம் இருக்கே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்களுக்கு எப்பவும் கக்கூசும்.. ஒண்டுக்குப் போறதும் தான்... அது நாய் எல்லோ.. ஒத்தக் காலைத் தூக்கி ஒண்டுக்குப் போறது. அதுவும் பொடியன் நாய். இது.............???! :wub:

அதுகள் ஒழுங்காப் போனாத்தானே மனுசன் சீவிக்க முடியும். இல்லாட்டி எல்லாம் நாறிப்போகுமே நெடுக்காலபோவான்.

ஓ பெடியன் நாய்தான் காலத்தூக்கி அடிக்கிறதோ? சரி ஒரு வித்தியாசத்துக்கு பெட்டை நாயும் காலத்தூக்கி அடிச்சு பாக்கட்டுமே.

Link to comment
Share on other sites

தங்கச்சி சீப்பான செருப்பை போட,

அதுக்குள்ளாலே, அவவுக்கு முள்ளு குத்த,

அவா குத்தின முள்ளை எடுக்க,

அதை நம்மவர் படம் எடுக்க,

யாழ் களத்தினரின் கற்பனை குதிரை குறுக்கால போக,

அட அட, அசத்திட்டிங்க போங்க....

Link to comment
Share on other sites

இப்படி காலை.. கையை.. பின் பக்கத்தை பார்த்திட்டு.. தேவதை என்று முடிவு கட்டிடப்படாது. முன் பக்கம்.. மூஞ்சியை அவசியம் பார்க்கனும்.. அப்படி ஒரு முடிவுக்கு நீங்க வரணும் என்றால்.

அது ஒன்றுமில்ல.. கோயில திருடின செருப்புப் போல.. அதுதான் பிள்ளைக்கு காலில வெட்டுதாக்கும்..!

அட...ஆமாமல ஆனா பாருங்கோ தாத்தா நம்மன்ட அநுபவத்தில பின் பக்கத்தை பார்த்து முன் பக்கத்தை சொல்லிடுவோம் ஆனா சிலதுகல் பிழைக்கிறது தான் இல்ல என்டு சொல்லல்ல :lol: ..(ஆனா அநேகமா நாம சொல்லுறது எல்லாம் சரி தான் பாருங்கோ :wub: )...

அப்புறம் தாத்தா இப்ப எந்த பொண்ணின்ட மூஞ்சி தேவதை மாதிரி இருக்கு என்ன பகிடியா பண்ணுறியள் :( ..(அட யாழ்களத்திள வாற அக்காமார்,தங்கச்சிமாரை நான் அப்படி சொல்லல்ல)..பிறகு பேபியோட கோவிக்கபடாது என்ன.. :(

அட கோயில சுட்ட செருபில்ல தாத்தா..(இன்னொரு காதலனின் அன்பளிப்பு :wub: )..அது தான் இப்படி வெட்டுது பாருங்கோ,காதலனை மாத்தினாலும் செருப்பை மட்டும் மாத்த மாட்டாங்க..(அட என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் எல்லாம் கண்ணால பார்த்தது தான் :) )...

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள்.

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :( அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

அட..கு.சா தாத்தா அப்புறம் செருப்பை கண்டவுடன தாங்கள் என்ன செய்வியள் சொல்லவே இல்ல.. :D (இப்ப தான் விளங்குது ஒவ்வொரு செருபிற்கு பின்னாலையும் ஒவ்வொரு கதை இருக்கு என்டு :wub: )..

அப்ப நான் வரட்டா!!

*******

Link to comment
Share on other sites

நீங்கள் எல்லாரும் செருப்பு கழட்டுறதை படத்திலைதான் பாக்கிறியள். :)

உந்த கண்கொள்ளாக்காட்சியை நான் ஊரிலை கனதரம் நேரடியாகவே கண்டுகளிச்சிட்டன் :wub: அதுகளை நினைச்சால் இப்பவும் ............ sign0186.gif

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட காவேரியும் கங்கையும் இணையுமாப்போல அந்த அழகான கையும் காலும் இணையும் அழகை ரசிக்காமால் அடிக்கப்போறா உதைக்கப்போறா என்டு கொன்டு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே ..அட ...டா .பிள்ளை காலை தூக்கி ..

.(பொத்தான் ) பூஇட்ட விட முடியாதா .....?..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.