Jump to content

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!


Recommended Posts

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!

lsjerrymcguire325ly0.jpg

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. :D

அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா..

"வானம் மேல

பூமி கீழ

நாம யாழில" :rolleyes:

இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேரா விசயதிற்குள்ள வாரன்..

நான் இருக்கிற நாடு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே..ஓ..தெரியாதவைக்காக மறுபடி சொல்லுறன் என்ன..(நான் இருக்கிறது அவுஸ்ரெலியாவில)..உவனை எல்லாம் அந்த நாட்டிற்குள்ள எப்படி அனுமதித்தாங்க என்டு நீங்க மனசிற்குள்ள நினைக்கிறது விளங்குது..(எனக்கும் கன நாளா அந்த சந்தேகம் இருக்கு தான்)..சரி அத விடுவோம் பாருங்கோ..

எங்கன்ட ஆட்கள் இருக்கீனம் தானே அவுஸ்ரெலியா இருக்கிற வெள்ளைகள் வலு மோசம் என்டு எல்லாம் சொல்லுவீனம் நானும் உங்க வர முந்தி அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தனான் பாருங்கோ..(பிறகு உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு அவையள் நல்ல ஆட்கள்)..தாங்களும் தங்கன்டபாடும், எங்களுக்கு அப்படி இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தானே பாருங்கோ.. :lol: (டிரெயினில ஏறினா கடசி பெட்டியில இருக்கிற ஆளிற்கு கேட்கிற மாதிரி "வள வள" என்டு கதைத்தா)..அவன் ஒரு மாதிரி பார்க்கமலா போவான்..??

பிறகு சொல்லுறது அவன் இப்படி பார்த்துபோட்டு போறான் உவங்க இப்படி தான் என்டு எல்லாம்..உது சிட்னி "டமிழ்சின்" வழமையான பல்லவி...

அட நான் ஏதோ ஒன்னை கதைக்க வந்துபோட்டு எங்கையோ கதைத்து கொண்டு போயிட்டன் பாருங்கோ...(அது சரி இன்னைக்கு நான் என்னத்தை பத்தி கதைக்க வந்தனான்)..ஓ..ஞாபகம் வந்திட்டு..

அதாவது உங்க இருக்கிற "வெள்ளைகள்" இருக்கீனம் தானே அவையள் தங்கன்ட உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கண்டால்..(நடுறோட்டில)..என்டாலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ...

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... வணக்கம் இனியவன் ...(இன்னயதளம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மு.....:rolleyes:

இதைப் படிச்சு சிரிச்சு ஒரே வயிற்றுவலிதான்.

இணையவன் அவர்கள் சொன்னது போல 'கைகூப்பி வணக்கம் சொல்லுதல் தமிழர் பண்பாடு மட்டும் அல்ல அதன் பயன்பாடுகள் நிறைய.

நோய்கள் தொற்றாது.

உன்னை ஒருவன் வணங்கில் உன் உள் உறையும் நின்மலனுக்கென்றே நினை' என்பது போல் அது கடவுளுக்குச் சொல்லும் வணக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கைகூப்பும் போது உடல் நேராகிறது. மூச்சு சீராகிறது. புன்னகையும் முகத்தில் பூக்கிறது. அதனால் மற்றவை செய்யினம் எண்டு போட்டு பண்பாடுகளை எச்சில் படுத்தாமல் அதாவது முத்தம் கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் வைப்போம் தம்பி :lol:

Link to comment
Share on other sites

தற்போது கை கூப்பும் வழக்கம் வெகுவாகக்குறைந்து விட்டது...

நீங்கள் இதைச்சொல்லுரியள், சமாதானக்காலத்தில யாழ்ப்பாணம் வந்த வெளி நாட்டுக்கார தமிழ் ஆக்கள் பலர் ஏதோ அவை தான் முத்தத்தை கண்டு பிடிச்சவை மாதிரி... இதை விட கடும் கூத்து கட்டினவை பாருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த எச் ஜ வி HIV பிரச்சனைகளிலிருந்து தப்ப கை கூப்புறது தான் நல்ல முறை

Link to comment
Share on other sites

பல்லு துலக்காமல் வந்து சிலதுகள் கொடுக்கிற முத்தத்தால் கன்னத்தில் புற்று நோய் வருமாம்....

Link to comment
Share on other sites

கனடாவில எனக்கு ஒரு பாட்டி மூஞ்சையில மொப் போட்டது ஞாபகத்துக்கு வருது..! :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி.. என்ரை அகராதீல..

முத்தம் - உதடுகளின் உரசல்

கொஞ்சல் - கன்னங்களின் ஒற்றல்

உம்மா என்பதற்கு அர்த்தம் தெரியல.. உம்மா என்றால் கொஞ்சுறதா.. முத்தமிடுறதா? :rolleyes:

Link to comment
Share on other sites

:) தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறும் வாயும் நோகுது :(

எபப்டி தம்பி பரீட்சை நேரத்தில் கூட உங்களுக்கு மட்டும் இபப்டி எல்லாம் சந்தேகம் வருகின்றதோ? :wub:

தம்பி அன்பின் வெளிபபாடு கட்டாயம் முத்தமாக தான் இருக்கணும் என்றில்லை :D (உதட்டைக்குவித்து தான் அன்பை சொல்லணும் என்றில்லை)

போலி இல்லாமல் உதட்டால் மெல்லமாக சிரித்து அன்பாக சின்னதா பேசி வார்த்தைப் பரிமாற்றம் செய்தாலே போதுமே. :lol:

தம்பிக்கு பாட்டிமாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க. :lol: தம்பி கழுவினியளோ துடைச்சியளோ?

ஜம்மு போனில் அம்மாக்கு உம்மா கொடுப்பதாக அறிந்தேன். போனில் உம்மா சொல்லலாமோ?(இல்லை நேரில் சொன்னால் தானே அருவருப்பு துடைக்கணும் கழுவணும் என்றெல்லாம் பெரிய பிரச்சனை இருக்கு. அதை தான் கேட்டேன்) :wub:

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :(

சிலர் முத்தமிடுதலை "அவ்வா" என்று சொல்வதுண்டா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப உறுப்பினர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டால் தவறில்லை, மற்றவர்களை வணக்கம் கூறி வரவேற்கலாம்.

Link to comment
Share on other sites

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :wub:

எங்காவது அழைத்து செல்வது :wub:

Link to comment
Share on other sites

அண்ணை.... நல்லா தான் எழுதியிருக்கிறியள்(சொந்த அனுபவம் எண்டா சொல்லவே வேணும்.... அண்ணையும் தம்பியை போல தான்...கிகீகிகீ) அதுசரி சோதனைக்கு நல்லா தான் படிக்கிறியள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் மனிதர்கள் இல்லையென்றால் முத்தம் தமிழரின் பண்பாடன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

94259595dn1.jpg

நெடுக்குசாமி! மனுசருக்கு ஹோர்மோன் நிறைந்து முட்டி மோதும் போது பிணநாத்த வாயும் சந்தண வாசமாகத்தானிருக்கும் . ஒருசிலருக்கு தலைகால் புரியாமல் என்னசெய்கிறோமென்று அவர்களுக்கே தெரியாமலிருக்கும். :):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) பொருத்தமான படங்கள் தேடிப்பிடித்து போடுவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை குமாரசாமியண்ணை.
Link to comment
Share on other sites

யேர்மனீல சமர் அந்தமாதிரி.. குமாரசாமியர் கமராவோட திரிஞ்சு சமறுறார்போலை.. :)

Link to comment
Share on other sites

"நீ முத்தம் ஒன்டு கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கபட்டு சிரித்தா செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்".......

"நீ செருப்்பால் அடிதத்தால் வன்தமிழ்"

:Dஜம்மு கெட்டித்தனமாய் இதை மறைச்சுப்் போட்டீர்.,,,,,,,,,,,,, பயப்படாதையும், நான் உமக்கு நடந்ததை ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன். :)

Link to comment
Share on other sites

அந்தரத்தில் நின்றுகொண்டு எப்படி முத்தம் கொடுக்கிறாங்க. ^_^:D

:D தம்பி உந்த முத்ததில் ஒரு சிறப்பம்சம் என்ன தெரியுமோ ஒருவரை ஒருவர் தொடாமல் உதடுகள் மட்டும் உரசுகின்றது :)

கு சா தாத்தா படம் எல்லாம் போட்டிருக்கிறார் என்று நீங்களும் உப்படி முயற்சி செய்து பரிசீலிக்கிறதில்லை சொல்லிப்புட்டேன்(ஏன்னா உங்களுக்கு தான் நிறைய சந்தேகங்கள்ஐ தீர்க்கணும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளணும் என்ற வெறி ஜாஸ்தி) :D:lol:

Link to comment
Share on other sites

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

அட அக்கா..கா..கா..(எப்படிக்கா).. :) அச்சோ நிற்க சொன்னனியளோ சரி அக்கா எழும்பி நிற்கிறன் சொல்லுங்கோ..அட வானத்தில இருக்கிற சந்திரனை மறக்க ஏலுமோ அதை போல வனப்பும் மற்றும் மதியையும் கொண்டு யாழில் உதித்த தங்களை மறக்க முடியுமா என்ன.. :wub:

அட..அக்காவின் நல்வாழ்த்துகளாள இன்னைக்கு சோதனை நன்ன படியா செய்து போட்டன் அல்லோ..(ரொம்ப நன்றியக்கா).. :D

அது சரி நிலாமதி அக்கா..(கேட்கிறன் என்டு கோவிக்க கூடாது நானும் உங்கன்ட தம்பி தானே :wub: )..தாங்கள் யாருக்கும் முத்தம் கொடுத்த அநுபவம் பெற்ற அநுபவம் இருக்கோ..(அட அம்மா,அப்பாட்ட என்டு சொல்லி மழுப்ப கூடாது சொல்லிட்டன் பாருங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

ம்ம்..இணையவன் அண்ணா..(முத்தங்கள் பலவிதம் ஒவ்வொன்டும் ஒரு விதம் தான்)..தங்களுக்கு வாங்கிய அநுபவம் இருக்கோ இருந்தா கொஞ்சம் உங்க பகிர்ந்து கொள்ளுங்கோ பார்போம்... :D

ஒம்..அவர்கள் வணக்கத்தை..(கன்னத்தின் மீது கன்னம் முத்தமிட்டு)...வெளிபடுத்துவார??கள் ஏற்று கொள்கிறேன் இது அவர்களின் வழக்கம்.. :wub: (ஆனா எங்கன்ட ஆட்கள் வந்து எப்படி பரிமாறுவார்கள் என்டு நான் சொல்ல தான் வேண்டுமா என்ன??).. :lol:

அட..நீங்கள் கடசியா குறிபிட்டு இருந்தீர்கள் அதாவது தமிழர்களின் பண்பாடு "கை கூப்பி" வணக்கம் செலுத்துதல் எண்டு ஆனா உங்க அது தான் "சிட்னியில"..முத்தம் மூலம் வணக்கம் செலுத்துகிறார்கள் அது தான் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது பாருங்கோ.. :)

அங்கு..(அதாவது தங்களின் நாட்டில்).."டமிழ்ஸ்" இப்படி தானோ வணக்கத்தை வெளிகாட்டுவார்களோ அண்ணா இல்லாட்டி "கைகூப்புவார்களோ ".. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.  
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.