Jump to content

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!


Recommended Posts

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!

lsjerrymcguire325ly0.jpg

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்) :) ...அத்தோட எல்லாருக்கும் ஜம்மு பேபியின்ட அன்பான தமிழ் முத்தங்கள்..(அட என்ன பார்க்கிறியள் நான் சின்னபிள்ள தானே)..என்னடா இன்னைக்கு இவன் அச்சா பிள்ளையா வாறானே என்னத்த அலட்ட போறானே என்டு பார்க்கிறது விளங்குது.. :D

அப்ப நாங்க நேரடியா விசயதிகுள்ள குதிபோமா..(பார்த்து குதியுங்கோ என்ன)..அட ஒன்டை சொல்ல மறந்து போயிட்டன் அல்லோ அது தான் வழமையா சொல்லுற ஜம்மு பேபியின்ட "ஜம் சிந்தனை"..இன்னைக்கு "ஜம் சிந்தனை" என்னவென்டா..

"வானம் மேல

பூமி கீழ

நாம யாழில" :rolleyes:

இது தான் இன்றைய சிந்தனை..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன)..சரி எனி நேரா விசயதிற்குள்ள வாரன்..

நான் இருக்கிற நாடு உங்க எல்லாருக்கும் தெரியும் தானே..ஓ..தெரியாதவைக்காக மறுபடி சொல்லுறன் என்ன..(நான் இருக்கிறது அவுஸ்ரெலியாவில)..உவனை எல்லாம் அந்த நாட்டிற்குள்ள எப்படி அனுமதித்தாங்க என்டு நீங்க மனசிற்குள்ள நினைக்கிறது விளங்குது..(எனக்கும் கன நாளா அந்த சந்தேகம் இருக்கு தான்)..சரி அத விடுவோம் பாருங்கோ..

எங்கன்ட ஆட்கள் இருக்கீனம் தானே அவுஸ்ரெலியா இருக்கிற வெள்ளைகள் வலு மோசம் என்டு எல்லாம் சொல்லுவீனம் நானும் உங்க வர முந்தி அப்படி தான் நினைத்து கொண்டு இருந்தனான் பாருங்கோ..(பிறகு உங்க வந்து பார்த்தா பிறகு தான் விளங்கிச்சு அவையள் நல்ல ஆட்கள்)..தாங்களும் தங்கன்டபாடும், எங்களுக்கு அப்படி இருக்கிறது கொஞ்சம் கஷ்டம் தானே பாருங்கோ.. :lol: (டிரெயினில ஏறினா கடசி பெட்டியில இருக்கிற ஆளிற்கு கேட்கிற மாதிரி "வள வள" என்டு கதைத்தா)..அவன் ஒரு மாதிரி பார்க்கமலா போவான்..??

பிறகு சொல்லுறது அவன் இப்படி பார்த்துபோட்டு போறான் உவங்க இப்படி தான் என்டு எல்லாம்..உது சிட்னி "டமிழ்சின்" வழமையான பல்லவி...

அட நான் ஏதோ ஒன்னை கதைக்க வந்துபோட்டு எங்கையோ கதைத்து கொண்டு போயிட்டன் பாருங்கோ...(அது சரி இன்னைக்கு நான் என்னத்தை பத்தி கதைக்க வந்தனான்)..ஓ..ஞாபகம் வந்திட்டு..

அதாவது உங்க இருக்கிற "வெள்ளைகள்" இருக்கீனம் தானே அவையள் தங்கன்ட உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ கண்டால்..(நடுறோட்டில)..என்டாலு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ...

நன்றி சொல்ல ஒரு ..........வார்த்தை

நன்றி சொல்ல உனக்கு (உங்களுக்கு ),...வார்த்தை இல்லை எனக்கு

நானும் மகிழ்கிறான் ...........யாழ் கழகம் தந்த த்வ் பயனாக

நீயும் வாழணும் நூறாண்டு ...வாழணும் ... வணக்கம் இனியவன் ...(இன்னயதளம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மு.....:rolleyes:

இதைப் படிச்சு சிரிச்சு ஒரே வயிற்றுவலிதான்.

இணையவன் அவர்கள் சொன்னது போல 'கைகூப்பி வணக்கம் சொல்லுதல் தமிழர் பண்பாடு மட்டும் அல்ல அதன் பயன்பாடுகள் நிறைய.

நோய்கள் தொற்றாது.

உன்னை ஒருவன் வணங்கில் உன் உள் உறையும் நின்மலனுக்கென்றே நினை' என்பது போல் அது கடவுளுக்குச் சொல்லும் வணக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கைகூப்பும் போது உடல் நேராகிறது. மூச்சு சீராகிறது. புன்னகையும் முகத்தில் பூக்கிறது. அதனால் மற்றவை செய்யினம் எண்டு போட்டு பண்பாடுகளை எச்சில் படுத்தாமல் அதாவது முத்தம் கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் வைப்போம் தம்பி :lol:

Link to comment
Share on other sites

தற்போது கை கூப்பும் வழக்கம் வெகுவாகக்குறைந்து விட்டது...

நீங்கள் இதைச்சொல்லுரியள், சமாதானக்காலத்தில யாழ்ப்பாணம் வந்த வெளி நாட்டுக்கார தமிழ் ஆக்கள் பலர் ஏதோ அவை தான் முத்தத்தை கண்டு பிடிச்சவை மாதிரி... இதை விட கடும் கூத்து கட்டினவை பாருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த எச் ஜ வி HIV பிரச்சனைகளிலிருந்து தப்ப கை கூப்புறது தான் நல்ல முறை

Link to comment
Share on other sites

பல்லு துலக்காமல் வந்து சிலதுகள் கொடுக்கிற முத்தத்தால் கன்னத்தில் புற்று நோய் வருமாம்....

Link to comment
Share on other sites

கனடாவில எனக்கு ஒரு பாட்டி மூஞ்சையில மொப் போட்டது ஞாபகத்துக்கு வருது..! :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி.. என்ரை அகராதீல..

முத்தம் - உதடுகளின் உரசல்

கொஞ்சல் - கன்னங்களின் ஒற்றல்

உம்மா என்பதற்கு அர்த்தம் தெரியல.. உம்மா என்றால் கொஞ்சுறதா.. முத்தமிடுறதா? :rolleyes:

Link to comment
Share on other sites

:) தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறும் வாயும் நோகுது :(

எபப்டி தம்பி பரீட்சை நேரத்தில் கூட உங்களுக்கு மட்டும் இபப்டி எல்லாம் சந்தேகம் வருகின்றதோ? :wub:

தம்பி அன்பின் வெளிபபாடு கட்டாயம் முத்தமாக தான் இருக்கணும் என்றில்லை :D (உதட்டைக்குவித்து தான் அன்பை சொல்லணும் என்றில்லை)

போலி இல்லாமல் உதட்டால் மெல்லமாக சிரித்து அன்பாக சின்னதா பேசி வார்த்தைப் பரிமாற்றம் செய்தாலே போதுமே. :lol:

தம்பிக்கு பாட்டிமாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க. :lol: தம்பி கழுவினியளோ துடைச்சியளோ?

ஜம்மு போனில் அம்மாக்கு உம்மா கொடுப்பதாக அறிந்தேன். போனில் உம்மா சொல்லலாமோ?(இல்லை நேரில் சொன்னால் தானே அருவருப்பு துடைக்கணும் கழுவணும் என்றெல்லாம் பெரிய பிரச்சனை இருக்கு. அதை தான் கேட்டேன்) :wub:

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :(

சிலர் முத்தமிடுதலை "அவ்வா" என்று சொல்வதுண்டா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப உறுப்பினர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டால் தவறில்லை, மற்றவர்களை வணக்கம் கூறி வரவேற்கலாம்.

Link to comment
Share on other sites

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்........................... :wub:

எங்காவது அழைத்து செல்வது :wub:

Link to comment
Share on other sites

அண்ணை.... நல்லா தான் எழுதியிருக்கிறியள்(சொந்த அனுபவம் எண்டா சொல்லவே வேணும்.... அண்ணையும் தம்பியை போல தான்...கிகீகிகீ) அதுசரி சோதனைக்கு நல்லா தான் படிக்கிறியள் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..! :wub:

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kiss1.jpg

நெடுக்குசாமியோவ்!மனித இனத்திற்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் பொருந்தும் :wub:

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் மனிதர்கள் இல்லையென்றால் முத்தம் தமிழரின் பண்பாடன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுப்பது மனிதருக்கு மட்டும் பண்பாடு என்று சொல்லேல்லையே கு.சா.

பறவை மனிதர் விலங்கு எல்லாம் முத்தம் கொடுக்குங்கள். நாங்க மனிசரைப் பற்றிக் கதைத்த படியால் மனிசரைக் குறிப்பிட்டம். பறவைகள் முத்தம் கொடுக்கிறதில கில்லாடிகள். அதிலும் "லவ் போட்ஸ்" வாயில வாய் வைச்சு முத்தம் கொடுக்குங்கள். நான் உதுகள எல்லாம் நல்ல வடிவா அவதானிச்சிருக்கிறன். பட் நான் அப்படிச் செய்ததா நினைக்கப்படாது. ஏன்னா நான் நாத்தல் வாய் உள்ள மனிசர் கிட்ட எப்படி முத்தம் கொடுக்கிறது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கன்.. அது முடியறப்ப பாப்பம். :wub::wub:

94259595dn1.jpg

நெடுக்குசாமி! மனுசருக்கு ஹோர்மோன் நிறைந்து முட்டி மோதும் போது பிணநாத்த வாயும் சந்தண வாசமாகத்தானிருக்கும் . ஒருசிலருக்கு தலைகால் புரியாமல் என்னசெய்கிறோமென்று அவர்களுக்கே தெரியாமலிருக்கும். :):wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:) பொருத்தமான படங்கள் தேடிப்பிடித்து போடுவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை குமாரசாமியண்ணை.
Link to comment
Share on other sites

யேர்மனீல சமர் அந்தமாதிரி.. குமாரசாமியர் கமராவோட திரிஞ்சு சமறுறார்போலை.. :)

Link to comment
Share on other sites

"நீ முத்தம் ஒன்டு கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கபட்டு சிரித்தா செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்".......

"நீ செருப்்பால் அடிதத்தால் வன்தமிழ்"

:Dஜம்மு கெட்டித்தனமாய் இதை மறைச்சுப்் போட்டீர்.,,,,,,,,,,,,, பயப்படாதையும், நான் உமக்கு நடந்ததை ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன். :)

Link to comment
Share on other sites

அந்தரத்தில் நின்றுகொண்டு எப்படி முத்தம் கொடுக்கிறாங்க. ^_^:D

:D தம்பி உந்த முத்ததில் ஒரு சிறப்பம்சம் என்ன தெரியுமோ ஒருவரை ஒருவர் தொடாமல் உதடுகள் மட்டும் உரசுகின்றது :)

கு சா தாத்தா படம் எல்லாம் போட்டிருக்கிறார் என்று நீங்களும் உப்படி முயற்சி செய்து பரிசீலிக்கிறதில்லை சொல்லிப்புட்டேன்(ஏன்னா உங்களுக்கு தான் நிறைய சந்தேகங்கள்ஐ தீர்க்கணும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளணும் என்ற வெறி ஜாஸ்தி) :D:lol:

Link to comment
Share on other sites

தம்பி ஜம்முஒ .........கொஞ்சம் நில்லும் ...

இந்த நிலாமதி அக்காவை நினைவு இருக்கா ..?

நல்ல கலகளைபான ... தம்பி சோதினை எழுத

நான் நல் வாழ்த்கள்....சொலுகிரன் ... இல்லை...... சொல்கிறேன்

நன்றி வணகமுடன் நிலாமதி

அட அக்கா..கா..கா..(எப்படிக்கா).. :) அச்சோ நிற்க சொன்னனியளோ சரி அக்கா எழும்பி நிற்கிறன் சொல்லுங்கோ..அட வானத்தில இருக்கிற சந்திரனை மறக்க ஏலுமோ அதை போல வனப்பும் மற்றும் மதியையும் கொண்டு யாழில் உதித்த தங்களை மறக்க முடியுமா என்ன.. :wub:

அட..அக்காவின் நல்வாழ்த்துகளாள இன்னைக்கு சோதனை நன்ன படியா செய்து போட்டன் அல்லோ..(ரொம்ப நன்றியக்கா).. :D

அது சரி நிலாமதி அக்கா..(கேட்கிறன் என்டு கோவிக்க கூடாது நானும் உங்கன்ட தம்பி தானே :wub: )..தாங்கள் யாருக்கும் முத்தம் கொடுத்த அநுபவம் பெற்ற அநுபவம் இருக்கோ..(அட அம்மா,அப்பாட்ட என்டு சொல்லி மழுப்ப கூடாது சொல்லிட்டன் பாருங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

முத்தங்கள் பலவிதம்.

அதில நீங்கள் சொல்வது ஒருவிதம். நாம் கை கூப்பி வணக்கம் சொல்வதுபோல் இவர்கள் கன்னத்தில் கன்னத்தை வத்து வணக்கம் சொல்வார்கள்.

ஆண்களாக இருந்தால் (நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலர் விதிவிலக்கு) கை குலுக்கிக் கொள்வர். பெண்களும் பெண்களும் அல்லது ஆண்களும் பெண்களும் இப்படி முத்தம் கொடுப்பது வழக்கம்.

இதெல்லாம் இங்கு சகஜம்.

ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து 2, 3 அல்லது 4 தடவை என இந்த வணக்கம் செலுத்தும் முறை வேறுபடும்.

ஜப்பானியர்கள் குனிந்து வணக்கம் செலுத்துவார்கள். சில அரேபியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுவார்கள்.

ஆனால் தமிழரரு பண்பாடு ஒருவரை ஒருவர் தொடாது கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான்.

ம்ம்..இணையவன் அண்ணா..(முத்தங்கள் பலவிதம் ஒவ்வொன்டும் ஒரு விதம் தான்)..தங்களுக்கு வாங்கிய அநுபவம் இருக்கோ இருந்தா கொஞ்சம் உங்க பகிர்ந்து கொள்ளுங்கோ பார்போம்... :D

ஒம்..அவர்கள் வணக்கத்தை..(கன்னத்தின் மீது கன்னம் முத்தமிட்டு)...வெளிபடுத்துவார??கள் ஏற்று கொள்கிறேன் இது அவர்களின் வழக்கம்.. :wub: (ஆனா எங்கன்ட ஆட்கள் வந்து எப்படி பரிமாறுவார்கள் என்டு நான் சொல்ல தான் வேண்டுமா என்ன??).. :lol:

அட..நீங்கள் கடசியா குறிபிட்டு இருந்தீர்கள் அதாவது தமிழர்களின் பண்பாடு "கை கூப்பி" வணக்கம் செலுத்துதல் எண்டு ஆனா உங்க அது தான் "சிட்னியில"..முத்தம் மூலம் வணக்கம் செலுத்துகிறார்கள் அது தான் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது பாருங்கோ.. :)

அங்கு..(அதாவது தங்களின் நாட்டில்).."டமிழ்ஸ்" இப்படி தானோ வணக்கத்தை வெளிகாட்டுவார்களோ அண்ணா இல்லாட்டி "கைகூப்புவார்களோ ".. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.