Jump to content

முத்தம் கொடுப்பதும் தமிழர் பண்பாடா!!


Recommended Posts

ஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மு.....

இதைப் படிச்சு சிரிச்சு ஒரே வயிற்றுவலிதான்.

இணையவன் அவர்கள் சொன்னது போல 'கைகூப்பி வணக்கம் சொல்லுதல் தமிழர் பண்பாடு மட்டும் அல்ல அதன் பயன்பாடுகள் நிறைய.

நோய்கள் தொற்றாது.

உன்னை ஒருவன் வணங்கில் உன் உள் உறையும் நின்மலனுக்கென்றே நினை' என்பது போல் அது கடவுளுக்குச் சொல்லும் வணக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

கைகூப்பும் போது உடல் நேராகிறது. மூச்சு சீராகிறது. புன்னகையும் முகத்தில் பூக்கிறது. அதனால் மற்றவை செய்யினம் எண்டு போட்டு பண்பாடுகளை எச்சில் படுத்தாமல் அதாவது முத்தம் கொடுக்காமல் கைகூப்பி வணக்கம் வைப்போம் தம்பி

தமிழ் தங்கை அக்காகாகாகா... :D

அட வாய்விட்டு சிரித்தா நோய் விட்டு போகும் எண்டு என்ட பாட்டி சொன்னவா உங்களுக்கு வயிறு எல்லாம் வலிக்குது எண்டு சொல்லுறியள்..(அட நான் பகிடிக்கு).. :D

ஓ..கை கூப்பி வணக்கம் சொல்லுவதால பயன்பாடுகள் வேற இருக்கோ ஓ கோயிலில "அட்டாங்க நமஸ்காரம்"..பஞ்சாங்க நமஸ்காரம்" செய்யும் போதும் ஏதோ விசயம் இருக்குதாம் எண்டு என்ட சமய "டீச்சர்"..சொல்லி தந்தவா அப்ப நான் அத வடிவா கேட்கல அல்லோ அக்கா.. :wub:

ஓ..அப்ப வணக்கம் சொன்னா கடவுளுக்கு சொன்ன வணக்கதிற்கு ஈடாகுமோ..(அட இது நேக்கு தெரியாம போச்சே எனி யாழில எல்லாருக்கும் வணக்கம் சொல்ல போறன் என்ன) :wub: ..அக்கா கேட்கிறது எண்டு கோவிக்க கூடாது உப்ப உங்க அது தான் "சிட்னியில"..வணக்கதிற்கு பதிலா "சாய்ராம்" எண்டு சொல்லீனம் அத பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள் பாருங்கோ.. :)

ஓ..அப்ப உந்த "கைகூப்புதலில" கனவிசயங்கள் இருக்கு என்டு சொல்லுங்கோ அது தான் நீங்க அவதாரில கூட கைகூப்பி நிற்கிறியள் என்ன :lol: ..சரி அக்கா நான் எனி நானும் "கைகூப்பி" எல்லாரையும் வணங்குறன் ஆனா அவை என்னை கொஞ்சிட்டினம் என்டா நான் என்ன செய்யிறது.. :)

அப்ப நான் வரட்டா!!

தற்போது கை கூப்பும் வழக்கம் வெகுவாகக்குறைந்து விட்டது...

நீங்கள் இதைச்சொல்லுரியள், சமாதானக்காலத்தில யாழ்ப்பாணம் வந்த வெளி நாட்டுக்கார தமிழ் ஆக்கள் பலர் ஏதோ அவை தான் முத்தத்தை கண்டு பிடிச்சவை மாதிரி... இதை விட கடும் கூத்து கட்டினவை பாருங்கோ...

வணக்கம் உதயம் அண்ணா.. :lol: (அட நான் கைகூப்பினான் அல்லோ ஆனா என்ன உங்களுக்கு என்ன பார்க்க ஏலாது பாருங்கோ)..பதிலிற்கு நீங்களும் என்ன கைகூப்பி வணக்கம் செலுத்துங்கோ என்ன.. :wub:

ஓ..உப்படி வேற கூத்துகளும் நடந்ததோ அண்ணா..(ம்ம்..உங்க சிட்னிக்கு வந்து பார்த்தா அவையின்ட கூத்து என்னும் விளங்கும்)..இம்சை தாங்க முடியல்ல ..யாருக்கு தெரியும் ஒரு வேளை முத்தமும் தமிழரின்ட பண்பாடா என்ட சந்தேகம் எனக்கு உதிர்த்துவிட்டது பாருங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்த எச் ஜ வி HIV பிரச்சனைகளிலிருந்து தப்ப கை கூப்புறது தான் நல்ல முறை

அட..எப்படி அண்ணா இருக்கிறியள்.. :lol: (கண்டு கனகாலம்)..முத்த சத்தம் கேட்டவுடன் வந்திட்டியள் போல என்ன..என்ன தான் கைகூப்பினாலும்..(கன்னங்கள் கூப்புவது அன்பை என்னும் கொஞ்சம் கூடுதலாக பரிமாறின மாதிரி இருக்கு பாருங்கோ).. :)

அது சரி தங்களுக்கு அநுபவம் இருக்கோ அது தான் "உம்மா" வாங்கி..சரி சரி நம்மளுகுள்ள என்ன வெட்கபடாம சொல்லுங்கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

பல்லு துலக்காமல் வந்து சிலதுகள் கொடுக்கிற முத்தத்தால் கன்னத்தில் புற்று நோய் வருமாம்....

ஓ..அப்படியே தயா அண்ணா :) ..(நன்ன காலம் உது எனக்கு உவ்வளவு நாளா தெரியாம போச்சு)...எனி கவனமா இருக்கிறன் என்ன அது சரி தங்களுக்கு நல்ல அநுபவம் இருக்கு போல வாங்கி :wub: ...அட நான் முத்தத்தை சொன்னான் பாருங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

கனடாவில எனக்கு ஒரு பாட்டி மூஞ்சையில மொப் போட்டது ஞாபகத்துக்கு வருது..! :lol:

அட...டங்குவார் அண்ணா உங்களுக்கும் பாட்டியா.. :D (ம்ம்..உந்த பாட்டிகளின்ட றோதனை தாங்க முடியல்ல பாருங்கோ)..இப்ப எல்லாம் பாட்டிமார்களை கண்டா ஒழித்து போறது என்டா யோசியுங்கோவன் .. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி.. என்ரை அகராதீல..

முத்தம் - உதடுகளின் உரசல்

கொஞ்சல் - கன்னங்கன் ஒற்றல்

உம்மா என்பதற்கு அர்த்தம் தெரியல.. உம்மா என்றால் கொஞ்சுறதா.. முத்தமிடுறதா?

வாங்கோ சோழியன் தாத்தா.. :) (முதலில என்ட அன்பான முத்தங்கள் தாத்தாவிற்கு அட நானும் அன்பை பரிமாறினான் அல்லோ :wub: )..

சரி எனி நாம விசயதிற்கு போவோம் என்ன..

ஓ உப்படி வேற விசயம் இருக்கே..(உண்மையா இன்னைக்கு தான் நேக்கு தெரியும் பாருங்கோ)..அப்ப சோழியன் தாத்தா.. :lol:

முத்தம் - உதடுகளின் உரசல்

கொஞ்சல் - கன்னங்களிள் ஒற்றல்..

அப்ப..

கண்களின் உரசல் - காதல் (சரியோ தாத்தா).

அப்ப கால்களின் உரசல் - என்ன தாத்தா..(நேக்கு தெரியாது அல்லோ).. :lol:

ஓம்..தாத்தா நன்ன கேள்வி..(உம்மா என்ட பதம் வந்து எனக்கும் குழப்பமா தான் இருக்கு ஏன் எண்டா)..உதாரணதிற்கு.. :wub:

1)இப்ப எண்ட அம்மா ஜம்மு பேபி நேக்கு ஒரு "உம்மா" தாடா செல்லம் எண்டு கேட்கிறா..(அந்த உம்மாவை நாம உற்று நோக்கினா அது).. கன்னங்களின் ஒற்றல். :) .

2)இதையே பக்கத்து வீட்டு பெட்டை ஜம்மு பேபி நேக்கு ஒரு "உம்மா" தாடா எண்டு கேட்டா அது கன்னங்களின் ஒற்றல் ஆகிடுமா என்ன தாத்தா..(அது கண்டிப்பாக உதடுகளின் உரசல்).. :wub:

ஆனபடியா இந்த "உம்மா" எண்ட பதம் இரண்டையும் தாங்கி நிற்கிறது எண்டு நான் நினைக்கிறன் நீங்க என்ன நினைக்கிறியள் தாத்தா... :)

சரியோ தாத்தா..(ஓ..தாத்தாவிற்கு மறுபடியும் "உம்மா" அட உதுவும் வந்து "கன்னங்களின் ஒற்றல் தான்")... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறும் வாயும் நோகுது

எபப்டி தம்பி பரீட்சை நேரத்தில் கூட உங்களுக்கு மட்டும் இபப்டி எல்லாம் சந்தேகம் வருகின்றதோ?

தம்பி அன்பின் வெளிபபாடு கட்டாயம் முத்தமாக தான் இருக்கணும் என்றில்லை (உதட்டைக்குவித்து தான் அன்பை சொல்லணும் என்றில்லை)

போலி இல்லாமல் உதட்டால் மெல்லமாக சிரித்து அன்பாக சின்னதா பேசி வார்த்தைப் பரிமாற்றம் செய்தாலே போதுமே.

தம்பிக்கு பாட்டிமாரெல்லாம் முத்தம் கொடுத்திருக்காங்க. தம்பி கழுவினியளோ துடைச்சியளோ?

ஜம்மு போனில் அம்மாக்கு உம்மா கொடுப்பதாக அறிந்தேன். போனில் உம்மா சொல்லலாமோ?(இல்லை நேரில் சொன்னால் தானே அருவருப்பு துடைக்கணும் கழுவணும் என்றெல்லாம் பெரிய பிரச்சனை இருக்கு. அதை தான் கேட்டேன்)

அதுசரி உம்மா என்றால் முத்தமிடுதல் என பொருள்படின்

வாப்பா என்றால்...........................

சிலர் முத்தமிடுதலை "அவ்வா" என்று சொல்வதுண்டா?

அட...நிலா அக்கா... :lol: (அட வானில இருக்கிற நிலா சிரித்து நான் பார்க்கல)..ஒருக்கா நீங்க சிரியுங்கோ பார்போம்..(அட நான் பகிடிக்கு பிறகு ஏசுறதில்ல).. :wub:

அச்சோ உங்களுக்கும் வயிறு நோகுதா..(கடசியா எல்லாருக்கும் வருத்தம் வந்திடும் போல இருக்கு)...நிசமா என்னால முடியல்ல பாருங்கோ :D ..ம்ம்ம் அக்கா நேக்கு பரீட்சை நேரத்தில உப்படியான சந்தேகங்கள் பல வரும் பிறகு பரீட்சை மண்டபத்தில..(நேக்கு பாடம் சம்பந்தமான சந்தேகங்கள் வரும் எண்டா பாருங்கோவன்)..

ஓ...அன்பை வெளிகாட்ட "உதட்டை குவிக்கனும்" எண்டு இல்ல என்டு சொல்லுறீங்களோ..(ம்ம்..நானும் உந்த கருதோட ஒத்து போகின்றேன்)..சரியா சொன்னியள் அக்கா ஒரு மெல்லிய போலி அல்லாத சிரிப்பின் மூலமும் கண்டிப்பா அன்பை பரிமாறலாம்..(ஏன் சொல்லுறன் எண்டா "பிகரை" சிரித்தும் மடக்கலாம் எண்ட அர்த்ததில உது எப்படி இருக்கு)... :wub:

அட நான் எங்கப்ப பாட்டிமாருக்கு முத்தம் கொடுத்தனான் அவையா தந்தவை அல்லோ...(அவை என்பில தாறீனம் பாருங்கோ நேக்கு உவையின்ட அன்பு எல்லாம் வேண்டாம்) :lol: .. உந்த பாட்டிமாரின்ட பேர்த்திகள் தந்தா நான் அன்பா ஏற்று கொள்வன் பாருங்கோ..(அது சரி உதை எல்லாம் அம்மாட்ட போட்டு கொடுக்கிறதில்ல சொல்லிட்டன்)... :)

அம்மாவிற்கு கொடுக்கும் அன்பு முத்ததிற்கும் கண்டவையளுக்கு கொடுக்கும் முத்ததிற்கும் வித்தியாசம் இருக்குதல்லவா.. :) (அது அன்பால ஊற்றெடுக்கும் பாச முத்தம் அல்லோ)..அதை துடைக்க வேண்டிய அவசியமோ அல்லது கழுவ வேண்டிய அவசியமோ இல்லை என்பது தான் என் கருத்து..விளங்கிச்சோ..

ஆகவே இதுவொரு பெரிய பிரச்சினை இல்ல தானே அக்கா...(அது சரி தாங்கள் யாருக்காவது முத்தம் கொடுத்த அநுபவம் பெற்ற அநுபவம் இருக்கோ)..அட வெட்கபடாம சொல்லுங்கோ கேட்போம்.. :wub:

உம்மா எண்டால் முத்தமிடும் போது வரும் ஓசை...(அதற்கும் வாப்பா என்ற ஒசைக்கு ஏதும் சம்பந்தம் இருக்கா அக்கா இருந்தால் உங்களின் சந்தேகத்தை கட்டாயம் தீர்த்து வைக்கிறன்)..என்ன அக்கா... :)

அட சிலர் வந்து முத்தம் கொடுத்து காதலித்து விட்டு "அல்வா" கொடுக்கிறதை பற்றி கேள்விபட்டிருக்கிறன் ஆனா உந்த "அவ்வா" பற்றி கேள்விபடவில்லை அக்கா.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குடும்ப உறுப்பினர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டால் தவறில்லை, மற்றவர்களை வணக்கம் கூறி வரவேற்கலாம்.

அட..தமிழ்சிறி அண்ணா..(உங்களுக்கு என்ட கைகூப்பிய வந்தனங்கள்) :) ..இது எப்படி இருக்கு..ஓம் குடும்ப உறவுகளை ஆரத்தழுவி முத்தமிட்டு வரவேற்கலாம் என்ன அண்ணா.. :) (ஆனா கண்டவையளையும் ஆரத்தழுவி முத்தமிடுறது என்பது ஆகிலும் "ஓவர்" என்ன அண்ணா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எங்காவது அழைத்து செல்வது

ம்ம்..வெற்றிவேல் மாமா..(எங்க ஆளையே காணகிடைக்குதில்ல :wub: )..சுகமா இருக்கிறியளோ??...அப்ப எங்கையாவது அழைத்து சென்று "உம்மா" கொடுக்கிறதை "வாப்பா" எண்டு சொல்லுறதோ நன்னா இருக்கே :D ..அது சரி வெற்றிவேல் மாமா தங்களுக்கு ஏதாச்சும் அநுபவம் இருக்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

அண்ணை.... நல்லா தான் எழுதியிருக்கிறியள்(சொந்த அனுபவம் எண்டா சொல்லவே வேணும்.... அண்ணையும் தம்பியை போல தான்...கிகீகிகீ) அதுசரி சோதனைக்கு நல்லா தான் படிக்கிறியள்

அட...நம்ம தம்பி..(எப்படிடா செல்லம் சுகம்??) :D ...ஓமப்பா உப்படி அண்ணணுக்கு பல சொந்த அனுபவங்கள் ஒவ்வொரு அனுபவங்களும் அண்ணணுக்கு வழிகாட்டியாக்கும் :lol: ..அட தாங்களும் அப்படி தானா அப்பவே நினைத்தனான் பாருங்கோ அது சரி யாரிட்டப்பா முதலில வாங்கினியள்..(செருப்பால வாங்கினது அத விடுங்கோ)..முத்தம் வாங்கினதை பத்தி கேட்டனான் பாருங்கோ.. :wub:

அண்ணன் வாழ்க்கையில பல சோதனையை பார்த்துட்டன் உது எல்லாம் பெரிய சோதனையா என்னடா செல்லம்..(அது சரி தம்பிக்கு எப்பவாக்கும் சோதனை )..தம்பி சோதனைக்கு படிக்கிறது முக்கியமல்ல வாற "மார்க்ஸ்" சோதனையா வந்து வேதனை தராட்டி சரி.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

முத்தம் கொடுப்பது மனிதர் பண்பாடு. பொது இடத்தில் முத்தம் கொடுப்பது அநாகரிகம். தமிழர்கள் மனிதர்களா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்..!

வாங்கோ தாத்தா வாங்கோ.. :D (என்ட அன்பான முத்தங்கள் தாத்தாவிற்கு)..எல்லாம் தாத்தா மேல பாசம் தான் பாருங்கோ..என்ன தாத்தா சொன்னனியள்.. :wub:

முத்தம் கொடுப்பது மனித பண்பாடு எண்டு தானே..(ஓமோம் தமிழர்களும் மனிதர்களே தான் :wub: )..ஆனபடியா நாளைக்கு எண்ட வீட்டிற்கு பக்கத்தில இருக்கிற தமிழ் பொண்ணு ஒருவாவிற்கு போய் நான் முத்தம் கொடுக்கிறன்..(அட கண்டிப்பா பொது இடத்தில கொடுக்கமாட்டன்)... :lol:

யாரும் என்னை அடிக்க வந்தா..(எண்ட தாத்தா தான் சொன்னவர் எண்டு சொல்லுவன் பிரச்சினை இல்லையோ :D )...இப்ப தாத்தா நான் என்ன சொல்ல வாறேன் எண்டா "முத்தம்" கொடுக்கிறது பிழை எண்டு சொல்லல்ல ஆனா எங்கன்ட சனம் படம் காட்டுறதிகாண்டி..(ஸ்டைலிற்கா

Link to comment
Share on other sites

தமிழர்கள் மனிதர்கள் இல்லையென்றால் முத்தம் தமிழரின் பண்பாடன்று.

வணக்கம் நல்லவன் அண்ணா.. :wub: (ஓ அப்ப தமிழன் மனிசன் எண்டா முத்தமும் தமிழர் பண்பாடு எண்டு சொல்லுறியள் நன்ன விசயம் பாருங்கோ)..எனக்கு உதில பிரச்சினையோ ஆட்சேபனையோ இல்ல ஒருக்கா "டமிழ்" எண்டு சொல்லீனம் பிறகு "டமிழ் கலாச்சாரம்" எண்டு சொல்லீனம்.. :lol:

பிறகு பார்த்தா உப்படி வேற சொல்லீனம்..(அப்ப இப்ப நீங்க சொல்லுறியள் "முத்தம்"என்பது தமிழரின்ட பண்பாடு எண்டு சரியோ) :) ..அப்ப இங்க சிட்னியில நம்ம டமிழ்ஸ் சில பேர் "கேளிக்கை வைபங்களுக்கு" சென்று மது அருந்திவிட்டு கண்டவனை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறது பிழை எண்டு உவ்வளவு நாளும் நினைத்து கொண்டு இருந்திட்டன் நீங்க சொன்னா பிறகு தான் விளங்குது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

யேர்மனீல சமர் அந்தமாதிரி.. குமாரசாமியர் கமராவோட திரிஞ்சு சமறுறார்போலை..

ஓ..நிசமாவே தாத்தா..(ஜேர்மனியில் சமர்).. :wub: எண்டா அதாவது சமர் எனின் "போர்" என்று தமிழில் பொருள்படும் என்ன தாத்தா எப்ப இருந்து ஜேர்மனியில் "போர்" நடக்க தொடங்கியது..(சொல்லவே இல்ல எனக்கு). :) .

ஓ..கு.சா தாத்தா வந்து செய்தி ஆசிரியரோ ஏன் எண்டா ஜேர்மனியில் நடக்கும் "சமரில்" கூட அவர் கையில கமராவுடன் அலைகிறார் என்கிறீர்கள் அது தான் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது..சோழியன் தாத்தா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

"நீ செருப்்பால் அடிதத்தால் வன்தமிழ்"

ஜம்மு கெட்டித்தனமாய் இதை மறைச்சுப்் போட்டீர்.,,,,,,,,,,,,, பயப்படாதையும், நான் உமக்கு நடந்ததை ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன்.

ஆமாமல வசபண்ணா..

அவளின் மெல்லிய இடையினை பார்த்து தமிழின் "மெல்லினத்தை" சுவாசித்தேன் :wub: அத விட்டிட்டியள் பாருங்கோ..அவளின் கண்களிள் தவழும் வன்மையில் தான் நான் தமிழின் "வல்லினத்தை" வெறுத்தேன் எண்டா பாருங்கோ.. :wub:

அச்சோ நான் மறைக்கல வசபண்ணா ...(அவளின் பாதணியை காட்டிய போது தான் நான்)..தமிழின் இலக்கணத்தையே புரிந்து கொண்டேன் எண்டா பாருங்கோவன் :) ..அது சரி என்ன அநுபவமே சரியா சொல்லுறியள் பாருங்கோ.. :lol:

அந்தரத்தில் நின்றுகொண்டு எப்படி முத்தம் கொடுக்கிறாங்க.

தம்பி உந்த முத்ததில் ஒரு சிறப்பம்சம் என்ன தெரியுமோ ஒருவரை ஒருவர் தொடாமல் உதடுகள் மட்டும் உரசுகின்றதுகு சா தாத்தா படம் எல்லாம் போட்டிருக்கிறார் என்று நீங்களும் உப்படி முயற்சி செய்து பரிசீலிக்கிறதில்லை சொல்லிப்புட்டேன்(ஏன்னா உங்களுக்கு தான் நிறைய சந்தேகங்கள்ஐ தீர்க்கணும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளணும் என்ற வெறி ஜாஸ்தி)

ஓ..அதுவோ நிலா அக்கா :) ..அவர்கள் ஏன் "அந்தரத்தில்" நிண்டு உம்மா கொடுக்கீனம் எண்டா அவையின்ட அன்பும் "அந்தரமே" தான் பாருங்கோ..(இப்ப விளங்கிச்சோ).. :wub:

ஓ..அப்படியோ நிலா அக்கா..(ஓ..அவர்கள் ஒருவரை ஒருவர் தொடாமலே உதடுகள் பேசுகின்றனவோ)..யாருக்கு தெரியும் அந்த உதடுகள் என்ன பேசிச்சு எண்டு :lol: ..சா..சா நாமா யாரும் செய்த மாதிரி முயற்சி செய்ய மாட்டோம் வித்தியாசமா ஏதாச்சும் தான் முயற்சி செய்வோம் உது கூட தெரியாதா என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இது ஒன்றுதான் கொடுத்தாலும் பெற்றாலும் இனபம் :)

Link to comment
Share on other sites

.. உந்த பாட்டிமாரின்ட பேர்த்திகள் தந்தா நான் அன்பா ஏற்று கொள்வன் பாருங்கோ..(அது சரி உதை எல்லாம் அம்மாட்ட போட்டு கொடுக்கிறதில்ல சொல்லிட்டன்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

ரொம்ப முக்கியம் இப்ப பேத்திகளின் முத்தம் ரொம்ப ரொம்ப முக்கியம் தான். :lol: (உந்த கோவமுகக்குறியையும் காணல்லை ஆமா)

என்னாது அம்மாவிட்டை போட்டுக்கொக்கிறதோ? அப்படித்தான் செய்தாலும் அம்மா யாருக்கு "சப்போட்" பண்ணுவா என தெரியாதோ :lol:

அது சரி தாங்கள் யாருக்காவது முத்தம் கொடுத்த அநுபவம் பெற்ற அநுபவம் இருக்கோ)..அட வெட்கபடாம சொல்லுங்கோ கேட்போம்.. :)

அப்ப நான் வரட்டா!!

அனுபவமோ அது வந்து... வந்து..... நான் சொன்னால் நீங்கள் வீட்டிலை போட்டு கொடுத்துடுவியள் எல்லோ. பிறகு நம்பிவிடுவினம் எல்லோ அதுவும் ஜம்முபேபி சொன்னால் :lol::lol:

Link to comment
Share on other sites

அட...டங்குவார் அண்ணா உங்களுக்கும் பாட்டியா.. :lol: (ம்ம்..உந்த பாட்டிகளின்ட றோதனை தாங்க முடியல்ல பாருங்கோ)..இப்ப எல்லாம் பாட்டிமார்களை கண்டா ஒழித்து போறது என்டா யோசியுங்கோவன் .. :lol:

அப்ப,

பார்ட்டி எண்டால் பிக்கப்..

பாட்டி எண்டால் எஸ்கேப்.. எண்டு சொல்லுங்கோ...! :)

Link to comment
Share on other sites

அட இது ஒன்றுதான் கொடுத்தாலும் பெற்றாலும் இனபம்

அட...வாங்கோ சகிவன் தாத்தா..(கண்டு கனகாலம்) :o ..எதையுமே பெற்றா தான் இன்பம் இது கொடுத்தாலும் இன்பம் என்ன தாத்தா :D ..அது சரி தாங்களும் வாங்கிய அநுபவம் அது தான் முத்தம் கொடுக்க போய் மற்றது வாங்கிய அநுபவம் அட விளங்களையா..(கன்னத்தில அறை).. :o

அப்ப நான் வரட்டா!!

அப்ப,

பார்ட்டி எண்டால் பிக்கப்..

பாட்டி எண்டால் எஸ்கேப்.. எண்டு சொல்லுங்கோ...! :D

அதே தான் டங்குவார் அண்ணா.. :D (ஆனா "பிக்கப்" பண்ணுறது லேசுபட்ட காரியமில்ல பாருங்கோ)...தங்களுக்கு ஏதாச்சும் அநுபவம் இருக்கோ.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ரொம்ப முக்கியம் இப்ப பேத்திகளின் முத்தம் ரொம்ப ரொம்ப முக்கியம் தான். (உந்த கோவமுகக்குறியையும் காணல்லை ஆமா)

என்னாது அம்மாவிட்டை போட்டுக்கொக்கிறதோ? அப்படித்தான் செய்தாலும் அம்மா யாருக்கு "சப்போட்" பண்ணுவா என தெரியாதோ

ம்ம்..பேர்த்திகளுக்கு கொடுக்கும் முத்தம் அன்பின் வெளிபாடு அல்லோ.. :o (ஓம்..ரொம்ப முக்கியம் பாருங்கோ)..எது எல்லாம் முக்கியம் இல்ல எண்டு நாம ஒதுக்கிறமோ அது எல்லாம் முக்கியம் பாருங்கோ விளங்கிச்சோ :D ..அட கோப முககுறியை காணலையா..(எது எது வாழ்க்கையில தேவை இல்லையோ அது எல்லாம் தானாகவே விலகிடும்).. :D

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்.. :o (அட சும்மா கதைச்சு பார்த்தனான் எப்படி இருக்கு??)..அட அம்மாட்டா போட்டு கொடுத்தா உதுகெல்லாம் அம்மாட்ட இருந்து தும்புதடி அல்லோ வரும்..உது தெரியாதா என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

அனுபவமோ அது வந்து... வந்து..... நான் சொன்னால் நீங்கள் வீட்டிலை போட்டு கொடுத்துடுவியள் எல்லோ. பிறகு நம்பிவிடுவினம் எல்லோ அதுவும் ஜம்முபேபி சொன்னால்

அச்சோ..நான் சொல்ல மாட்டன் பயப்பிடாமா சொல்லுங்கோ :D ..உப்படி பயப்பிடுறதை பார்த்தா அநுபவம் இருக்கிறது போல் தெரியுது..(சொல்லாட்டி தான் போட்டு கொடுப்பன்).. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.