Jump to content

அரிச்சுவடி பழகும் சங்கிலியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

unarvukalal inanthirukum uravukal anaivarukum vanakam .nan sangiliyan,neenda kala yarl vasahan.aanal, yarlil ezutha vendum enra aavalil, nulainthirukum ilaiyavan.enn thaayaha nadapukalai udnarinthukolla, thediya valaiyamaippukalul, enn muthal theriyu yarl inaiyam.ennai pattiya mulu vibarangalaiyum thara pathuhappu nilamai idam tharamaiyal, "thayahathilirunthu sangiliyan" enpathu maddume ippothaiku solla muditha vaarthai.niraiya vidayathanangal patti,ungal anavarudanum pahirnthu kolla aasaiyudan vantha enaku, unkal anaivarathum, aatharavu kidaikum enra nampikaiyodu ippothu vidai perukiren.Nanri.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

வாருங்கள் சங்கிலியன்.

தமிழில் எப்படி எழுதுவது என்று இங்கு சென்று பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

,இணையத்தில் நடை பழக புறப்பட்ட தாங்கள்

(சங்கிலிய மகாராஜவோ )...சும்மா ...வாருங்கள் வாருங்கள்

யாழ் களம் கை கொடுக்கும் ...............

.வணக்கமுடன்....நிலாமதி

உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

உனர்வுகலல் இனந்திருகும் உரவுகல் அனைவருகும் வனகம் .னன் சஙிலியன்,னேன்ட கல யர்ல் வசகன்.ஆனல், யர்லில் எழுத வென்டும் என்ர ஆவலில், நுலைந்திருகும் இலையவன்.என்ன் தாயக நடபுகலை உட்னரிந்துகொல்ல, தெடிய வலையமைப்புகலுல், என்ன் முதல் தெரியு யர்ல் இனையம்.என்னை பட்டிய முலு விபரஙலையும் தர பதுகப்பு நிலமை இடம் தரமையல், "தயகதிலிருந்து சஙிலியன்" என்பது மட்டுமெ இப்பொதைகு சொல்ல முடித வார்தை.னிரைய விடயதனஙல் பட்டி,உஙல் அனவருடனும் பகிர்ந்து கொல்ல ஆசையுடன் வந்த எனகு, உன்கல் அனைவரதும், ஆதரவு கிடைகும் என்ர நம்பிகையொடு இப்பொது விடை பெருகிரென்.ணன்ரி.

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கிலிய மன்னர் யாழிற்கு வருவது நாம் செய்த புண்ணியம் . வாருங்கள் மன்னா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் சங்கிலியன். முன்பும் ஒரு உறுப்பினர் சங்கிலியன் என்ற பெயரில் வந்தவர். இப்பொழுது வருவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்துணர்வு கொடுத்தது இன்றைய யாழ்.தலைப்பை தமிழ்படுத்திய யாழ்பிரியா,இணையத்தமிழ் கற்றுத்தந்த இணையவன்,முழு கருத்தையும் தமிழாக்க கைகொடுத்த நிலாமதி,வரவேற்கும் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை ஐயா? மன்னவனுகே உள்னுளையத்தடை ! நானும் ஒரு நப்பாசையில ஒவ்வொரு பக்கமாக திறந்து இங்கேனும் அனுமதி இருக்குமா...என்று பார்த்தால்.....ம்கூ...ம்... எங்கதான் வங்கினாரோ இந்த பூட்டு மோகனண்ணா? பார்கலாம் பார்க்கலாம் எவ்வளவு காலம் இந்த கொடுமை என்று....?

Link to comment
Share on other sites

என்ன கொடுமை ஐயா? மன்னவனுகே உள்னுளையத்தடை ! நானும் ஒரு நப்பாசையில ஒவ்வொரு பக்கமாக திறந்து இங்கேனும் அனுமதி இருக்குமா...என்று பார்த்தால்.....ம்கூ...ம்... எங்கதான் வங்கினாரோ இந்த பூட்டு மோகனண்ணா? பார்கலாம் பார்க்கலாம் எவ்வளவு காலம் இந்த கொடுமை என்று....?

என்ன சங்கிலியன் சலிப்பு பொறுத்து இரும் எல்லாம் கைகூடும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்.......பொறுத்துப் பார்த்தால் கிடைக்குமா...கிருபா....? எதிர்த்துக் கேட்டாலும் கிடையாது போலிருக்குது.....கள்ளத்திறப்பு செய்யவா முடியும்......? மோகனண்ணா மனம் திறந்தால் போதும்.அதுகேனும் வழி தெரிந்தால் சொல்லுங்கோ கிருபா...ஒரு மன்னவனுக்கே வழி காட்டிய பிராட்டி எங்கிற பட்டம் உங்களைச் சேரும்.......!

Link to comment
Share on other sites

வணக்கம் வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சூறாவளி,வணக்கம் சஜீவன், அன்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சங்கிலியன் வாருங்கள். :lol:

Link to comment
Share on other sites

வாங்கோ......... வாங்கோ......... மீண்டும் யாழில் சங்கிலியன். நான் களத்தைச் சொன்னேனுங்க. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமரசாமி அண்ணா உபசரிப்புக்கு நன்றி,

ஓமோம் சங்கிலியன், வன்னியன், எல்லாளன் எல்லாரும் யாழ் வரத்தன் போகினம்.பொறுத்திருந்து பாருங்கோ.....னானும் களத்தைத் சொன்னேனுங்க.

நன்றி வசம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமரசாமி அண்ணா உபசரிப்புக்கு நன்றி,

ஓமோம் சங்கிலியன், வன்னியன், எல்லாளன் எல்லாரும் யாழ் வரத்தன் போகினம்.பொறுத்திருந்து பாருங்கோ..... நானும் களத்தைத்தான் சொன்னேனுங்க.

நன்றி வசம்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணாவுக்கு நன்றி

சங்கிலியன்,வன்னியன், எல்லாளன் எல்லாரும் யாழ் வருவினம் பொறுத்திருந்து பாருங்கோ ...

நானும் களத்தைத் தான் சொன்னென்

நன்றி வசம்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.