Jump to content

தமிழ்ப் பிழைகளை சுட்டிக் காட்டலாமா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள நண்பர்களே,

நான் தமிழில் எழுதி பல வருடங்கள் ஆகிறது, அதனால் எழுதும் போது எழுத்துப் பிழைகளுடன் எழுத நேரிடுகிறது.

என்னுடைய எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டுவீர்களா?

அதுபோல் கள நண்பர்களின் பிழைகளை ( எனக்குத் தெரிந்ததை ) சுட்டிக் காட்டினால் கோபப்படுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா .69..........

நன்று நல்ல முயற்சி ....வரவேற்கிறான் .

.கணனியும் சிலசமயம் பிழை.... வீட வைக்கும் ...

நன்றி நிலாமதி ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் பிரபா .69..........

நன்று நல்ல முயற்சி ....வரவேற்கிறான் .

.கணனியும் சிலசமயம் பிழை.... வீட வைக்கும் ...

நன்றி நிலாமதி ..........

நிலாமதி அவர்களே,

கணனி பிழைவிட்டால் தாங்கள் அதைச் சரியாகத் திருத்திக்கொள்ளலாமே? ஒரு முறை எழுதிவிட்டு அதைப் பதிவு செய்ய முன்னர் வாசிக்கலாமே

வீட அல்ல விட வைக்கும்.

தட்டச்சுப்பிழைகளோ எழுத்துப்பிழைகளோ தாங்களே சரிசெய்து கொள்ளலாம்.

நன்றி.

தாங்கள் எழுதியவற்றில்

வரவேற்கிறான் அல்ல வரவேற்கிறேன் என்று வரவேண்டும்

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வரவேற்கிறேன் . ஆனால் கருத்துக்கள தலைப்பை திசை மாற்றி கருத்துக்கள் எழுதப்படும் என நான் நான் நினைக்கிறன் , எனவே எழுத்துப்பிழை திருத்தல் என்ற தலைப்பை போடலாம் .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபா வணக்கம்,தமிழில் எழுதி பல வருடங்களானாலும் தாய் மொழி மறப்பது மறத்தமிழர் இயல்பல்லவே. கணனியில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டாலாம்,ஆனாலும் எழுதிய பின் உங்கள் மீள்பார்வையில் அகப்படும் பிழைகளை நீங்களே திருத்திவிடலாம்.மீறிவரும் பிழைகளை கருத்துக்கு ஊறின்றி கள உறவுகள் சீர்செய்வர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா வணக்கம்,தமிழில் எழுதி பல வருடங்களானாலும் தாய் மொழி மறப்பது மறத்தமிழர் இயல்பல்லவே. கணனியில் பதிவதில் சிரமங்கள் ஏற்பட்டாலாம்,ஆனாலும் எழுதிய பின் உங்கள் மீள்பார்வையில் அகப்படும் பிழைகளை நீங்களே திருத்திவிடலாம்.மீறிவரும் பிழைகளை கருத்துக்கு ஊறின்றி கள உறவுகள் சீர்செய்வர் என நினைக்கிறேன்.

சங்கிலியன்,

சும்மாவா சொன்னார்கள் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று.

நாப்பழக்கம் உண்டு ஆனால் கைப்பழக்கம் தான் இல்லை.

நீங்களும் சிரமப்படுகிறீர்கள் போல் உள்ளது. கண்டு பிடியுங்கள் பார்ப்பம் உங்கள் பிழையை.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயே தமிழ் தங்கை ..........

பதிலுக்கு நன்றி ..நான் இப்பொது தான் ஆனி இரண்டில் நுழைந்தேன் .

தட்டு எழுத்து தெர்யும்,.... தமிழும் புலமை உண்டு . கணணி மொழி சற்று ................

போக போக ......புரியும் .....

இந்த நிலவின் ஒளி தெரியும் ..

.நிலாமதி ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கிலியன்,

சும்மாவா சொன்னார்கள் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று.

நாப்பழக்கம் உண்டு ஆனால் கைப்பழக்கம் தான் இல்லை.

நீங்களும் சிரமப்படுகிறீர்கள் போல் உள்ளது. கண்டு பிடியுங்கள் பார்ப்பம் உங்கள் பிழையை.

நன்றி

ஓ....... பிரபா ,மன்னிக்கவேண்டும்..... ஏற்பாடலாம் என்பதை "ஏற்பட்டாலாம்" என பதிந்துள்ளேன்...

யானைக்கும் அடி சறுக்கும்....ஏன் தான் இந்த பூனைக்கும் அடி சறுக்கிறதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கிலியன்,

சும்மாவா சொன்னார்கள் "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்று.

நாப்பழக்கம் உண்டு ஆனால் கைப்பழக்கம் தான் இல்லை.

நீங்களும் சிரமப்படுகிறீர்கள் போல் உள்ளது. கண்டு பிடியுங்கள் பார்ப்பம் உங்கள் பிழையை.

நன்றி

ஓ....... பிரபா ,மன்னிக்கவேண்டும்..... ஏற்பாடலாம் என்பதை "ஏற்பட்டாலாம்" என பதிந்துள்ளேன்...

யானைக்கும் அடி சறுக்கும்....ஏன் தான் இந்த பூனைக்கும் அடி சறுக்கிறதே.....

ஏற்பாடலாம் என்பதோ ஏற்பட்டாலாம் என்பதோ சரியான பதம் அல்ல என நினைக்கிறேன். " ஏற்படலாம்"

என்பதே சரியாகும்.

வழுதி

Link to comment
Share on other sites

நிச்சயமா...::) ஒருவருக்கொருவர் உதவுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தமிழ் எழுத கொன்சம் பிரச்சனை தான் என்ன செய்ய :D

சின்ன வயதில அகதி நாட்டுக்கு வந்து அவங்கட பாசை படிச்சபடிய தான் இந்த நிலமையொ :lol:

Link to comment
Share on other sites

எனக்கும் தமிழ் எழுத கொன்சம் பிரச்சனை தான் என்ன செய்ய :wub:

சின்ன வயதில அகதி நாட்டுக்கு வந்து அவங்கட பாசை படிச்சபடிய தான் இந்த நிலமையொ :wub:

உதுக்கு ஏனப்பா அழுறீங்க..( :( அழாதையுங்கோ பிறகு நானும் அழுதிடுவன்)..இங்க வந்திட்டியள் தானே எனி எல்லாம் சரியா போயிடும் பாருங்கோ,ஆனபடியா அழாம என்னோட சேர்ந்தியள் எண்டா.. :D (எல்லாரும் சொல்லுவீனம் கெட்டு போயிடுவியள் எண்டு)..ஆனா நான் அப்படியோ என்ன.. :wub:

அட..நான் இப்ப கூட பல இடத்தில எழுத்து பிழை விடுகிறேன் அல்லோ நான் என்னைக்காவது உப்படி அழுதிருக்கிறனோ ஆனபடியா அழாம இருங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்....ம்...ம்...ம் ஆளுக்கு ஆள் தேற்றிக்கொள்ளுங்கோ :D

குட்டிப்பையன் 26 & ஜமுனா ம்..நடக்கட்டும்...நடக்கட்டும். வந்து சேர்ந்தியளப்பா வைரவருக்கு நாய் வாச்ச மாதிரி :lol:

Link to comment
Share on other sites

ம்....ம்...ம்...ம் ஆளுக்கு ஆள் தேற்றிக்கொள்ளுங்கோ :(

குட்டிப்பையன் 26 & ஜமுனா ம்..நடக்கட்டும்...நடக்கட்டும். வந்து சேர்ந்தியளப்பா வைரவருக்கு நாய் வாச்ச மாதிரி :wub:

என்ன தாத்தா இப்படி சொல்லிட்டியள்.. :wub: (அவர் அழுது கொண்டு இருந்தார்)..அது தான் தேற்றினான் பாருங்கோ..பிறகு யாழ்களத்திள இளம் வாலிபர் அழுதார் எண்டு செய்தி வந்தா அது எங்களுக்கு தானே அவமானம் பாருங்கோ.. :lol:

தாத்தா என்ன நடகட்டும்..நடகட்டும்..(ஒன்னுமே நடகல பாருங்கோ) :wub: ..அது சரி உதில யார் வைரவர் யார் நாய் அதை சொல்லுங்கோ இல்லாட்டி இப்ப நான் அழுவன்.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு ஏனப்பா அழுறீங்க..( :wub: அழாதையுங்கோ பிறகு நானும் அழுதிடுவன்)..இங்க வந்திட்டியள் தானே எனி எல்லாம் சரியா போயிடும் பாருங்கோ,ஆனபடியா அழாம என்னோட சேர்ந்தியள் எண்டா.. :D (எல்லாரும் சொல்லுவீனம் கெட்டு போயிடுவியள் எண்டு)..ஆனா நான் அப்படியோ என்ன.. :wub:

அட..நான் இப்ப கூட பல இடத்தில எழுத்து பிழை விடுகிறேன் அல்லோ நான் என்னைக்காவது உப்படி அழுதிருக்கிறனோ ஆனபடியா அழாம இருங்கோ என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனா மாமா நான் என்டைக்கும் அழுததில்லை ..இந்த குட்டிபைய்யன் கவளைபட்டிருக்ரனெ தவிர கண்ணிர் விட்டது இல்லை :wub:

உங்களுக்கு எந்த பெரிய மனசு என்று இப்ப தான் தெரியும்..உங்கள மாரி நல்ல ஆக்கள் இருக்ர படியதான் நாட்டில இட சுகம் மழை பேய்யிது :(

Link to comment
Share on other sites

ஜமுனா மாமா நான் என்டைக்கும் அழுததில்லை ..இந்த குட்டி பைய்யன் கவளைபட்டிருக்ரனெ தவிர கண்ணிர் விட்டது இல்லை

உங்களுக்கு எந்த பெரிய மனசு என்று இப்ப தான் தெரியும்..உங்கள மாரி நல்ல ஆக்கள் இருக்ர படியதான் நாட்டில இட சுகம் மழை பேய்யிது

ஒ..அப்படியோ குட்டி பையன் அண்ணா.. :D (நான் நினைத்திட்ட நீங்க அழ)..கண்ணில இருந்து தண்ணி பெருகெடுத்து ஓட போகுது எண்டு அல்லோ..(அப்ப சும்மா அழுற மாதிரி நடித்தினியளோ).. :(

நன்னா இருக்கே ஆனபடியா இன்னையில இருந்து நானும்,நீங்களும் கூட்டணி அமைத்து இரண்டு பேரும் யாழ் பூங்காவனத்தை சுத்துவோம்..(என்ன நினைக்கிறியள் இத பற்றி).. :lol:

ம்ம்..இப்ப கூட இங்க மழை பெய்யுது அது என்னால எண்டு யார் சொல்ல போகீனம் ஆனா நீங்க எவ்வளவு பெரிய மனசு பண்ணி சொல்லி இருக்கிறியள்.. :wub: (இப்ப நேக்கு அழுகை அழுகையா வருது)..அது வந்து ஆனந்த கண்ணீர்..சரி நான் படுக்க போறன் நாளைக்கு வாரேன் நீங்களும் வாங்கோ என்ன :wub: ..நான் போனா பிறகு யாரும் ஏதாச்சும் சொன்னா அழ கூடாது என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒ..அப்படியோ குட்டி பையன் அண்ணா.. :D (நான் நினைத்திட்ட நீங்க அழ)..கண்ணில இருந்து தண்ணி பெருகெடுத்து ஓட போகுது எண்டு அல்லோ..(அப்ப சும்மா அழுற மாதிரி நடித்தினியளோ).. :(

நன்னா இருக்கே ஆனபடியா இன்னையில இருந்து நானும்,நீங்களும் கூட்டணி அமைத்து இரண்டு பேரும் யாழ் பூங்காவனத்தை சுத்துவோம்..(என்ன நினைக்கிறியள் இத பற்றி).. :lol:

ம்ம்..இப்ப கூட இங்க மழை பெய்யுது அது என்னால எண்டு யார் சொல்ல போகீனம் ஆனா நீங்க எவ்வளவு பெரிய மனசு பண்ணி சொல்லி இருக்கிறியள்.. :wub: (இப்ப நேக்கு அழுகை அழுகையா வருது)..அது வந்து ஆனந்த கண்ணீர்..சரி நான் படுக்க போறன் நாளைக்கு வாரேன் நீங்களும் வாங்கோ என்ன :wub: ..நான் போனா பிறகு யாரும் ஏதாச்சும் சொன்னா அழ கூடாது என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

சரி சரி நான் இனி அழமாடேன் சரியா... அப்படி அழுகை வந்தா உங்கள குபிடுரென் ஆருதழுக்கு சரியா..

ஓக்கெ ஜமுன மாமா

சரி நீங்கள் பொய் படுங்கோ

நாளைக்கு மரக்காமள் பள்ளிகுடம் பொகனும் எழும்பி என்ன..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நான் இனி அழமாடேன் சரியா... அப்படி அழுகை வந்தா உங்கள குபிடுரென் ஆருதழுக்கு சரியா..

ஓக்கெ ஜமுன மாமா

சரி நீங்கள் பொய் படுங்கோ

நாளைக்கு மரக்காமள் பள்ளிகுடம் பொகனும் எழும்பி என்ன..[

குட்டிபையா , என்னது யமுனா மாமாவோ என்னால தாங்க முடியல பையா..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிபையா , என்னது யமுனா மாமாவோ என்னால தாங்க முடியல பையா..........

சிறி,

சிலபேர் மாமியை பேபி ஆக்கினார்கள். குட்டிப்பையன் மாமாவாக்கியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: சரி அண்ணா :unsure:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.