Jump to content

மீன் சொதி


Recommended Posts

அது பாலப்பம்

பயங்கர குளிர்..அங்கு?

அட..பாலப்பம் இல்ல அது நேக்கு தெரியும்.. :lol: (என்னவோ பாணி அப்பம் எண்டு நினைக்கிறன்)..வடிவா தெரியல யாரும் யாழ்கள மெம்பர்ஸ் ஒருக்கா சொல்லுங்கோ :) ..இங்கே அளவான குளிர் மழை தூறளுடன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன நிறம்?

Link to comment
Share on other sites

என்ன நிறம்?

அதுவோ மண்ணிறமா இருக்கு..(ஏதோ பாணியை ஊத்தி செய்வார்கள்) :lol: ..நல்ல ருசி யார் பேர் கேட்கிறது சாப்பிட்டு தானே நம்மளிற்கு பழக்கம்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கிப்துல் பாணி தானே

Link to comment
Share on other sites

கிப்துல் பாணி தானே

ஆமா அதே தான்..(உந்த பெயர் தான் ஞாபகதிற்கு வரல்ல) :lol: ..இப்ப பிடிச்சிட்டியளா அதுக்கு என்ன பெயர்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வட்டிலப்பம்

Link to comment
Share on other sites

வட்டிலப்பம்

அட...இல்லையப்பா கொஞ்சம் பொறுங்கோ அம்மாட்ட கேட்டு போட்டு சொல்லுறன்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட...இல்லையப்பா கொஞ்சம் பொறுங்கோ அம்மாட்ட கேட்டு போட்டு சொல்லுறன்.. :)

அப்ப நான் வரட்டா!!

நெய்யப்பம் ;)

Link to comment
Share on other sites

நெய்யப்பம் ;)

இல்ல..தங்கச்சி அது வந்து சிங்கள ஆட்கள் செய்யிற அப்பமாம்.. :lol: (பனி அப்பம் எண்டு சொல்லுறது)..உது சிங்கள பெயர் "பனி" என்பது தேனை குறிக்கும் ஒரு பதம் :) ..சரியான ருசி சாப்பிடவில்லையா??..அம்மாட்ட கேட்டாச்சு அல்லோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இரவில் ஆட்டிறச்சியா???????????????

ஏன் தூயா இரவில் சாப்பிடக்கூடாதா? அப்ப புலத்தில் கனபேர் சாப்பிடமுடியாது.

Link to comment
Share on other sites

ஏன் தூயா இரவில் சாப்பிடக்கூடாதா? அப்ப புலத்தில் கனபேர் சாப்பிடமுடியாது.

அது ஊர் ஆட்டிறைச்சிக்கு தான்..!

Link to comment
Share on other sites

ஏன் தூயா இரவில் சாப்பிடக்கூடாதா? அப்ப புலத்தில் கனபேர் சாப்பிடமுடியாது.

செமிபாட்டு பிரச்சனை

தவிர

ஆட்டிறச்சி குளிர்மை என்பார்கள்..அதைபத்தி தெரியுமா?

அது ஊர் ஆட்டிறைச்சிக்கு தான்..!

அது ஏன்?

Link to comment
Share on other sites

செமிபாட்டு பிரச்சனை

தவிர

ஆட்டிறச்சி குளிர்மை என்பார்கள்..அதைபத்தி தெரியுமா?

அது ஏன்?

ஊர் இறைச்சி கொஞ்சம் வன்மையாக இருக்கும்.. அதால பழக்கமில்லையென்டால் நீங்கள் சொன்னவாறு வயிற்று கோளாறு தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.