Jump to content

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!


Recommended Posts

பழைய பதிவை வாசிக்கும்போது கொஞ்சம் Embarrassment ஆக இருந்தாலும் இவற்றை பார்க்கும்போது புதிய சிந்தனைகளும் ஏற்படுகின்றது. எனது ஆசான் ஒருவர் கூறினார். Life is only one direction, you can't turn back. திரும்பமுடியாது!!!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்படி இந்தப்பதிவை தவறவிட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பழையவர்கள் எல்லாம் எங்கே போய்ட்டாங்க இப்ப..

யாழில்தான் இருக்கிறோம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணா அந்தக் காலம் தொடக்கம் பேமஸாகத் தான் இருந்திருக்கிறார்...நான் வந்த நேரத்தில் அண்ணா என் மீது தனி மனித தாக்க்குதல் செய்திருக்கிறார் ஆனால் இப்ப நானும்,அண்ணாவும் பாச மலர்கள் :) ...பாராட்டுக்கள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் தான் கு.சா. அண்ணாவின் பிளஸ் பாயிண்ட்ஸ்!

எனக்குப் பிடித்த கு,சா. வின் வசனம், அவர் அருமையாக எழுதிய கவிதையொன்றில் வந்தது!

'என் குடலை உருவிய சுறாவே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நறுக்குத் தெறிக்கும் வசனங்கள் தான் கு.சா. அண்ணாவின் பிளஸ் பாயிண்ட்ஸ்!

எனக்குப் பிடித்த கு,சா. வின் வசனம், அவர் அருமையாக எழுதிய கவிதையொன்றில் வந்தது!

'என் குடலை உருவிய சுறாவே! :D

கு.சா விற்க்கு 2012 ஆம் ஆண்டின் "யாழ் செவலியர்" விருது வழங்கும் படி சிபார்சு செய்கிறேன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை கரும்பு.  நானும் ஆறு வருசமா யாழுக்கு பூராயம் படிக்க வந்தனான். 

என்னை நெடுக்காலபோறவர் தான் முதல் கவிதையை கிறுக்கவைத்தார்.  

பின் இவை ஒரு கூட்டமா வந்து பச்சை குத்தி புலவர் அது இது எண்டு உசுப்பி விட்டினம். 

யாழில் நான் பலருக்கு கடமை பட்டிருக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.