Jump to content

யாழ் இணையம் உருவாக்கிய ஓர் இனிய கலைஞனின் அறிமுகம்!


Recommended Posts

அரட்டை அடிப்பவர்களுக்கு கிடைத்த காலம் குமார்சாமி ஜம்மு இருவருக்கும் கிடைத்த குருசந்திர ஜோகத்தை பாருங்கோ வசம்பர் சொன்ன கனாகாலத்தை தான் நானும் எதிர்பார்கிறேன் அது எப்பொழுது வரும் என்பது தான் என் கேள்வியும் தம்பி கவிதன் வாரும் மீண்டும்

வணக்கம் "ஜில் அக்கா" :D ..அடடா உங்கள் கருத்தை கேட்டதிலிருந்து தான் எனக்கு பரிபூரண நிம்மதி பாருங்கோ ஏணேண்டா பல நாளா என்ன ஒருத்தரும் யாழில ஏசல்ல எண்டு சரியா கவலைபட்டனான்..யாரும் என்ன ஏசினா நேக்கு ரொம்ப நன்ன விருப்பம் :o ஏணேண்டா நான் அவை சொல்லுறதை கேட்கிறதில அல்லோ அப்ப அவையள பார்க்க நேக்கு பாவமா இருக்கும்.. :D

ஆனா உங்கள அப்படி சொல்லுவனோ :D ..அது சரி அக்கா என்ன பத்தி சொன்னியள் இருகட்டும் கு.சா தாத்தா இருக்கிறார் அல்லோ அவர் அரட்டை அடித்தாலும் அதை எவ்வளவு நுணுக்கமாக கையாள்வார் அது அவரின் தனிபட்ட திறமை :D தாங்கள் தற்பொழுது எழுதிய கருத்து..(எந்த ரகத்தை சாரும் என்பதனை அறிய ஆவலாக இருக்கிறேன்)..அதுவும் ஒரு வித அரட்டை தானே என்னுடைய அன்பான அக்காவே.. :o

ம்ம்..அக்கா மேல இருக்கிறவன் கீழ வாறதும் கீழ இருக்கிறவன் மேல வாறதும் தான் வாழ்க்கை பாருங்கோ..(ஆனாலும் அரட்டை அரட்டை எண்டு தாங்களும் அதையே செய்வது கவலைகுரியதாக இருக்கிறது).. :(

"ஜில் அக்காவின் வசை

என் செவியில் ஒரு இசை"... :D

ஜம்மு பேபி பஞ் -

"கன்னி பிழை பிடிக்கிறது முக்கியமல்ல அதை சரியா பிடிக்கிறது தான் முக்கியம்" :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

பி.கு -

தயவு செய்து எனக்கு ஒருத்தரும் பாராட்டு விழா எடுத்து போடாதையுங்கோ எனக்கு உது எல்லாம் வேண்டாம் சொல்லிட்டன் பாருங்கோ..(ஜம்மு பேபியின் அகராதியின் பிரகாரம் வேண்டாம் எண்டா வேண்டும் எண்டு பொருள் கொள்ளுமாக்கும்).. :unsure:

பாராட்டு விழா எடுக்கிறது எண்டால் இஞ்ச நான் ஒருத்தன்தான் உங்களுக்கு எடுக்கவேணும். வேறயார் மினக்கட்டு உங்களுக்கு பாராட்டு விழா எல்லாம் எடுப்பீனம். :lol: சீடன மேல உயத்தித்தூக்கி அதன்மூலம் பிறகு சீடனிண்ட தோளில ஏறி நானும் உயந்து வளரலாம் எண்டுற ஒரு நல்லநோக்கத்தில எதிர்காலத்தில நான் உங்களுக்கு பாரட்டுவிழா எல்லாம் எடுப்பன் சரியோ.

இதமாதிரி நீங்களும் மறக்காமல் அப்பப்ப எனக்கும் பாராட்டுவிழா எடுங்கோ என. :நாங்கள் சர்வதேச அளவில (International level) முன்னுக்கு வரவேணும். ஆரம்பகாலத்தில துவங்கேக்க எங்கட ஆச்சிரமத்திண்ட நோக்கம் என்னவா இருந்திச்சிது எண்டுறது இப்பவும் நினைவில இருக்கிதுதானே? :unsure:

Link to comment
Share on other sites

அரட்டைகளின் தலைவன் என்ற பதத்தை வளங்கிக் கௌரவிக்கின்றேன்

அப்ப முடிசூட்டுவிழாவும் இருக்கோ ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.அதோடை வேலைமினைக்கட்டு இந்த பகுதியை வாசித்து கருத்தெழுதியவைக்கும் நக்கல் சிரிப்பு சிரித்தவைக்கும் நன்றிகள். :rolleyes:

என்னயிருந்தாலும் எங்கடை சின்னப்பு , டன் , முகத்தார் , சாத்திரி , வசம்பு போன்ற பெரிய பிலாப்பழங்கள் இங்கிருக்கும் போது நான் ........????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.அதோடை வேலைமினைக்கட்டு இந்த பகுதியை வாசித்து கருத்தெழுதியவைக்கும் நக்கல் சிரிப்பு சிரித்தவைக்கும் நன்றிகள். :unsure:

என்னயிருந்தாலும் எங்கடை சின்னப்பு , டன் , முகத்தார் , சாத்திரி , வசம்பு போன்ற பெரிய பிலாப்பழங்கள் இங்கிருக்கும் போது நான் ........????????

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை என்னையும் உங்கடை ஆச்சிரமத்திலே சேர்ப்பீர்களா ?

எனக்கும் இந்த வித்தையை காட்டி தாங்கோவன்.

உங்களுடைய ஆச்சிரமத்தில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கே கிடைக்கும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா வீட்டில நல்ல அடி வாங்கின நீங்களா? வாழ்க்கை வெறுத்து சாமியாராகி விட்டீர்கள்.

Link to comment
Share on other sites

:

Kumarasamy-1.jpg

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :unsure:

:rolleyes:பார்த்தீங்களே கு.சா உங்கடை இந்த பால் வடியிற சா... சா... சந்தணம் வடியிற முகத்தை பார்த்தும் கறுப்பிக்கு சந்தேகம் வந்திட்டுது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணை என்னையும் உங்கடை ஆச்சிரமத்திலே சேர்ப்பீர்களா ?

எனக்கும் இந்த வித்தையை காட்டி தாங்கோவன்.

உங்களுடைய ஆச்சிரமத்தில் சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கே கிடைக்கும் ?

ஏன் சிறித்தம்பி உங்களுக்கும் வீட்டிலை சாத்துப்படி நடக்குதே :rolleyes: அதுவும் இந்த சின்னவயசிலை :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெசமா.......இந்தபடத்ல இருப்பது நீங்களா :)

ஆம் மகளே நானேதான் :( உங்களுக்கு என்ன வரம் வேண்டும் fuma.gif தாமதிக்காமல் உடனே கேளுங்கள் எனக்கு கள்ளுக்கொட்டிலில் நிறைய வேலையிருக்கின்றது ubria.gif

Link to comment
Share on other sites

ஆம் மகளே நானேதான் :( உங்களுக்கு என்ன வரம் வேண்டும் fuma.gif தாமதிக்காமல் உடனே கேளுங்கள் எனக்கு கள்ளுக்கொட்டிலில் நிறைய வேலையிருக்கின்றது ubria.gif

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

Link to comment
Share on other sites

தம்பி முரளிக்கு எனது வாழ்த்துக்கள் என் அருமை நண்பர் கு சா ( இந்தப்பெயரை ஆரம்பத்தில் இருந்தே கூப்பிட்டு வருகிறேன்) வைப்பற்றி எழுதியதுக்கு எங்களைப்போன்ற பழசுகளைப் பற்றி உங்களைப்போன்ற இளசுவள் எழுதுவது மனசுக்கு சந்தோசமாக உள்ளது அதுவும் உரிமையுடன் வாழ்த்துக்கள்

:(

சி5

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

கு சா பெடி வரப்போறாறாம்=====

வாங்கோ வாங்கோ பி......வை பிடியங்கோ ஓரே முடக்கில அடி மூச்சு விடாமல்

அடியிலமுடியும் வரை ஒரு இழுவை அட அட அட என்ன சொர்க்கம் =))(((( சொர்க்கம் ம.....விலே அது அது அது எல்லாம்.....கீ கீ

:(:(

திருவளர் செல்வன் 10தலை நிக்கிறாறாாாாாாாாாாாா :(

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா. கள்ளுக் கொட்டிலுக்கு என்னையும் கூட்டிப் போவீங்களா? :)

கு.சா விற்கு கூட்டிக் கொண்டு போறதிலை பிரைச்சினையில்லை. ஆனால் திரும்பக் கூட்டி வந்து எவர் விடுவினம் என்பதிலை தான் பிரைச்சினையே???? :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடி ஆத்தை என்னது முத்தின குசும்புகூட்டுவள் எல்லாம் இண்டைக்கு ஒண்டடி மண்டடியாய் வந்து நிக்கினம் :)

Link to comment
Share on other sites

கு சா பெடி வரப்போறாறாம்====

வாங்கோ வாங்கோ பி......வை பிடியங்கோ ஓரே முடக்கில அடி மூச்சு விடாமல்

அடியிலமுடியும் வரை ஒரு இழுவை அட அட அட என்ன சொர்க்கம் =))(((( சொர்க்கம் ம.....விலே அது அது அது எல்லாம்.....கீ கீ

:(:(

திருவளர் செல்வன் 10தலை நிக்கிறாறாாாாாாாாாாாா :(

ஓம்ஓம் கள்ளுக் கொட்டில் பெரும் சொர்க்கம்தான் :lol: நீங்கள் இன்னும் இந்தப் பெடியோாட அடிச்சுப் பார்க்கல..

கு.சா விற்கு கூட்டிக் கொண்டு போறதிலை பிரைச்சினையில்லை. ஆனால் திரும்பக் கூட்டி வந்து எவர் விடுவினம் என்பதிலை தான் பிரைச்சினையே???? :(:D

கு.சா அண்ணை இந்தப் பிரச்சனையை பற்றி யோசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலையில் நானே எழும்பி வீட்டை போயிடுவன். :)

Link to comment
Share on other sites

ஓம்ஓம் கள்ளுக் கொட்டில் பெரும் சொர்க்கம்தான் :( நீங்கள் இன்னும் இந்தப் பெடியோாட அடிச்சுப் பார்க்கல..

கு.சா அண்ணை இந்தப் பிரச்சனையை பற்றி யோசிக்க வேண்டாம். அடுத்த நாள் காலையில் நானே எழும்பி வீட்டை போயிடுவன். :)

அடிச்சா போச்சு ஆணால் ஒண்டு நம்ம வீடுகளில நம்மளை தேடுறேல்லை அங்கையே படுக்கலாம் உங்கட வீட்டில :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிறித்தம்பி உங்களுக்கும் வீட்டிலை சாத்துப்படி நடக்குதே :) அதுவும் இந்த சின்னவயசிலை :(

குமாரசாமியண்ணை , இப்ப என்னை கண்காணிக்க வீட்டிலேயே சிறுவர் படை ஒன்று ஆரம்பித்துள்ளதாக கதை கசிந்துள்ளது.

விரைவில் சாத்துப்படி ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம் :( , எதுக்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே .

Link to comment
Share on other sites

அடிச்சா போச்சு ஆணால் ஒண்டு நம்ம வீடுகளில நம்மளை தேடுறேல்லை அங்கையே படுக்கலாம் உங்கட வீட்டில :)

வீட்டை போனா பிரச்சனைதான். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா வீட்டில நல்ல அடி வாங்கின நீங்களா? வாழ்க்கை வெறுத்து சாமியாராகி விட்டீர்கள்.

கந்தப்பு ஒரு விசயம் தெரியுமே?நானவது இவள் பாவி என்ன சாத்து சாத்தினாலும் ஓரளவு கையைகாலை அசைக்க கூடிய மாதிரி இருக்கு :lol:

ஆனால் நீங்கள் என்னடாவெண்டால் வாங்கின சாத்துப்படியிலை எழும்பேலாமல் குந்தியெல்லே இருக்கிறியள் :)

Link to comment
Share on other sites

:

Kumarasamy-1.jpg

இந்த கலிகாலத்திலை என்னையும் ஒரு மனிசனாய் மதித்து இந்த பகுதியை ஆரம்பித்த மாப்புவுக்கு என் வணக்கங்கள்.

அரோகரா அரோகரா அரோகரா... என்னப்பனே என்னையனே

வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல் வேல்.. <_<

தம்பி முரளிக்கு எனது வாழ்த்துக்கள் என் அருமை நண்பர் கு சா ( இந்தப்பெயரை ஆரம்பத்தில் இருந்தே கூப்பிட்டு வருகிறேன்) வைப்பற்றி எழுதியதுக்கு எங்களைப்போன்ற பழசுகளைப் பற்றி உங்களைப்போன்ற இளசுவள் எழுதுவது மனசுக்கு சந்தோசமாக உள்ளது அதுவும் உரிமையுடன் வாழ்த்துக்கள்

:(

சி5

மிக்க நன்றி அப்பு சின்னப்பு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஒரு விசயம் தெரியுமே?நானவது இவள் பாவி என்ன சாத்து சாத்தினாலும் ஓரளவு கையைகாலை அசைக்க கூடிய மாதிரி இருக்கு :(

ஆனால் நீங்கள் என்னடாவெண்டால் வாங்கின சாத்துப்படியிலை எழும்பேலாமல் குந்தியெல்லே இருக்கிறியள் :icon_mrgreen:

அது இராச தந்திரம். கைகளை அசைக்கேலாது என்று தெரிவதினால் இப்ப அடி விழுகிறதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா க்கு விழா எடுத்த முரளிக்கு எங்களுடைய யாழ் முதியோர் சங்கம் சார்பில் முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் :wub: . கு.சா நல்ல ஒரு கலைஞர் அவர் எங்கள் சங்கத்தில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கு.சா க்கு பல பட்டங்கள் :lol: கிடைத்திருப்பதால் அவருக்கு விழா ஓன்று எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . தயவுசெய்து உறுப்பினர்கள் எல்லோரும் தவறாமல் பக்குகொள்ளவும்.

அவருக்கு எனது தனிப்பட்ட பரிசாக இதை அளிக்கிறேன் . இதுக்கு நீங்கள் மீன் வாங்கி பொரிக்க தேவையில்ல . அடியுங்கோ...

post-5179-1214294357_thumb.jpg

post-5179-1214294777_thumb.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இராச தந்திரம். கைகளை அசைக்கேலாது என்று தெரிவதினால் இப்ப அடி விழுகிறதில்லை.

666.jpg

கந்தப்பு இஞ்சை பாருங்கோ கூத்தை எங்களை மாதிரி பெண்தெய்வங்களிட்டை சாத்து வாங்கிறவை வாயிலை கறுப்பு துணியை கட்டிக்கொண்டு காந்தி சிலைக்கு முன்னாலை நிக்கினம் :wub:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாருங்கோ இந்த இரண்டு மேதைகளையும் பாராட்டத்தான் வேண்டும், இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது.

இத்துடன் எனது பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

இருப்பினும் பாருங்போ, இவங்களை கௌரவிக்க வேண்டும் என்று சபதமெடுத்தாங்க அதுதானெங்க முரளி. இவங்களை எப்படி பாராட்டுவது?

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவுக்கு பாராட்டு விழாவா...??? எனக்கு இப்பதான் பார்க்க கிடைத்தது...!

கு சா வுக்கும் எங்கட முகத்தாருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ எண்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.... இருக்கும் வரை முகத்தாரை நேசிக்காத உறுப்பினர் இல்லை எனும் அளவுக்கு கு'சா வும் இருக்கிறார்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.