Jump to content

நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர்


Recommended Posts

நந்திக் கொடியின் முக்கியத்துவத்தை நூலாக தொகுத்த தனபாலா பாராட்டப்பட வேண்டியவர்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆதரவுடன் விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலாவின் தொகுப்பான ""நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் வி.கயிலாசபிள்ளை தலைமை தாங்கினார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர் க. ஸ்ரீபவன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார். அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், இம்மாமன்றத்தின் பிரதித் தலைவர் மு. கதிர்காமநாதன் மற்றும் அங்கத்தவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்காக சகல ஒழுங்குகளையும் செய்திருந்தனர். இவ்விழாவிலே வரவேற்புரையை மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் வழங்கினார். ஆசியுரைகளை பிரம்ம ஸ்ரீ பா. சண்முகரத்தின சர்மா, பிரம்ம ஸ்ரீ.எஸ்.எஸ்.சந்திரசேகரக்குர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பறக்கவேண்டும் என்று குரல் கொடுக்கும் இவ்வேலையில் நந்திகொடி பற்க்கவேண்டும் என்று ம் குரல் எழும்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பறக்கவேண்டும் என்று குரல் கொடுக்கும் இவ்வேலையில் நந்திகொடி பற்க்கவேண்டும் என்று ம் குரல் எழும்புகிறது.

புலிக்கொடி தமிழீழத் தேசியக் கொடி.

நந்திக் கொடி குறிப்பிட்ட மதத்தவரின் அடையாளக் கொடி. மதச் சுதந்திரம் உள்ள இடங்களில் அவர்கள் அக்கொடியை ஏற்றி தமது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்வது அவர்களின் மதச் சுதந்திரம் சார்ந்த அம்சம்.

தேசியக் கொடியை... இதோட கலக்காதீர்கள். தேசியக் கொடிக்கு தனியான வரலாறு உண்டு.. தனியான மகிமை உண்டு. பல உயிர் தியாகங்களின் மத்தியில் உருப்பெற்ற ஒன்று அது..! :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.