Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

***

அஜீவன் அண்ணாவின் விடயத்தில் அறியாமை கன்னக்க இருக்கு

உ+ம்-= இதே யாழ்களத்தில் ஒரு முறை கோட்டை பற்றிய கருத்து போன போது அஜீவன் அண்ணா பல உண்மைக்கு புறம்பான தகவலை சொன்னார் ஆனால் அவர் அதை யாரோ முலம் அறித்ததாக சொன்னார் ( சாத்திரி அண்ணாவை கேட்டால் சொல்லுவார்) பிறகு யாழ்களத்தில் பல உறவுகள் விளக்கமாக் எடுத்து சொன்னார்கள்.

அதே போல தான் தற்போதும் அஜீவன் அண்ணா 83ம் ஆண்டு கலவரம் நடக்கா விட்டால் இந்த ஆயுத போராட்டம் வந்த்து இருக்காது என்றரிதியில் எழுதி இருக்கார் இது எல்லாம் அவரின் அறியாமை.

இனப்பிரச்சனையின் முலகரனமே அறியாத் அஜீவன் அண்னாவா தமிழீழ அமைப்புகள் முன்னெடுத்து செல்லும் படத்துறையை பற்றி அறித்து இருக்க போகிறார்?

சரி அஜீவன் அண்ணா சிங்கள அரசுக்கும் ஜரோப்பிய ஒட்டு குழுக்களுக்கும் பயது சொல்ல வேண்டிய சில கருத்துக்களை சொல்லமல் விட்டார் என்று எடுத்து கொள்ளலாமா?

ஒரு படைப்பாளி - கலைஞன் இங்கு நேர்காணல் செய்யப்பட்டதை சோழியன் மாமா இணைத்து இருக்கிறார். நீங்கள் ஏதோ FBI, CIA, INTERPOL range இல கதைக்கிறது ஒண்டும் நமக்கு புரிய இல்ல சாமி. :o வேணுமெண்டால் ஒண்டு செய்யுங்கோ படைப்பாளிகள் - கலைஞர்களிற்கு நீங்கள் பாடவிதானம் அமைத்து ஆசானாக இருங்கோ. உங்கள் அறிவுரை, ஆலோசனைகளிற்கு அமைய எதிர்காலத்தில படைப்பாளிகள் தமது நேர்காணல்களை செய்யலாம். :o

***

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

என்ன முரளி!

நான் அப்பம் என்கிறேன், நீங்கள் இல்லை புட்டுத்தான் காட்டேன் என்றால் நான் என்ன செய்வது.

அதுசரி தேசியமரத்தை மாற்றிவிட்டார்களா? எப்போ?

நீங்கள் உவமான உவமேயத்துடன் எழுதி இருந்தீங்கள் பிரபா. எனவே நான் அப்படி கேட்டேன். மேலும்...

தமிழர் தாயகத்தில பனை மரத்தின் பயன்பாடுபற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அது கற்பகதரு. தேசியமரம் என்று அறிவிக்கப்பட்டால்தான் அது தேசியச்சொத்து என்று இல்லை. பனைமரம் தாயகத்தில் உள்ள மரங்களில் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்கு தெரியாதா? தேசியம் என்பது ஆக்கள் மாற்றி மாற்றி செய்வதா? அப்படி என்றால் அடிப்படையில் தேசியம் என்று சொல்லப்படுவது என்ன? இண்டைக்கு ஒருத்தர் தேசியம் எண்டு சொல்லிறது நாளைக்கு இன்னொருத்தர் வந்து வேறமாதிரி சொல்ல அது மாறி விடுமா? பனைமரம் தாயகத்தில் எமது தேசியச்சொத்து இதன் அடிப்படையிலேயே எனது கருத்தை நான் சொன்னேன். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீயினால் சுட்ட வடுவும்

ஆறும்

ஏனெனில் அது ஒரு நாள் சம்பவம்

நாவினால் சுட்ட வடுவும்

ஆறும்.

ஏனெனில் அதும் ஒரு நாள் சம்பவம்

ஆனால்

இங்கே எழுத்தினால் சுட்ட வடு

ஆறாது

ஏனெனில் அது இணையத்தில்

தேடத் தேட

மீண்டும் மீண்டும்

வந்து காயப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

Link to comment
Share on other sites

முரளி

மன்னிக்க வேண்டும். "நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள்". என்று நீங்கள் எழுதியது தவறு.

"நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்கள் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கின்றார்கள்" என்று வந்திருக்க வேண்டும்.

திருத்தம் செய்தமைக்கு நன்றி வசம்பு! :o இதை பின்னால் வருபவர்கள் திரும்பவும் திருத்தம் செய்யாமல் இருந்தால் சரி. :o:o

Link to comment
Share on other sites

அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனோ நீ என் அன்னை..

மருமேன்! தேவையயில்லாததுக்கெல்லாம் பதில் சொல்ல வெளீக்கிட்டால்.. பேந்து தேவையில்லாததுகளே தேவையாப்போடும்.. :o :o

Link to comment
Share on other sites

தீயினால் சுட்ட வடுவும்

ஆறும்

ஏனெனில் அது ஒரு நாள் சம்பவம்

நாவினால் சுட்ட வடுவும்

ஆறும்.

ஏனெனில் அதும் ஒரு நாள் சம்பவம்

ஆனால்

இங்கே எழுத்தினால் சுட்ட வடு

ஆறாது

ஏனெனில் அது இணையத்தில்

தேடத் தேட

மீண்டும் மீண்டும்

வந்து காயப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அப்பிடி எண்டால் இங்கு ஒருவரும் எழுதாமல் இருப்பது அல்லது யாழ் இணையத்தை மூடிவிடுவதுதான் வடுக்கள் தொடர்ந்து ஏற்படாது இருக்க வழி பிரபா. :o

Link to comment
Share on other sites

திருத்தம் செய்தமைக்கு நன்றி வசம்பு! :D இதை பின்னால் வருபவர்கள் திரும்பவும் திருத்தம் செய்யாமல் இருந்தால் சரி. :D:o

மருமேன்... பின்னால பாக்கிறதைவிட்டுப்போட்டு முன்னால பாருங்க.. :o:o

Link to comment
Share on other sites

அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனோ நீ என் அன்னை..

மருமேன்! தேவையயில்லாததுக்கெல்லாம் பதில் சொல்ல வெளீக்கிட்டால்.. பேந்து தேவையில்லாததுகளே தேவையாப்போடும்.. :o :o

சோழியன் மாமா.. வாகை மரம் தேசிய மரம் என அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்னவோ தெரியாது. எனக்கு வாகைமரம் தெரியாது. அப்பா - பழைய ஆள் அவரிட்ட வாகைமரம் பார்த்து இருக்கிறீங்களோ, தெரியுமோ எண்டு கேட்டன். கேள்விப்பட்டு இருக்கிறன். ஆனா பார்த்து இப்ப மனதில நினைவு இல்ல எண்டு சொன்னார். பனை தாவரவியல் ரீதியாக புல் வகையச் சார்ந்த தாவரம் எண்டு சொல்லப்படுகிது. இதனால பனை தேசியமரம் எண்டு சொல்லப்பட இல்லையோ தெரியாது. வாகை பெயரளவில் வெற்றிக்குரிய மரமாக சங்ககாலத்தில சொல்லப்பட்டு இருந்தாலும், பனைமரமே தமிழருக்கு - தாயகத்துக்கு - தமிழீழத்துக்கு வெற்றியத் தருகின்ற மரம் எண்டு நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. பதுங்குழி தொடக்கம் பனங்காப்பனியாரம் ஒடியல் கூழ் வரை எல்லாம் பனைமரத்தின் - கற்பகதருவின் வழங்கல்களே! ஆனால், மறுபுறத்தில வாகைமரம் தமிழர் இலக்கியத்தில் இடம்பிடித்தது தவிர தாயக தமிழர் வாழ்வில் எவ்வாறான இடத்தை பிடித்துள்ளது எண்டு எனக்கு தெரியாது. இது விவாதத்துக்கு உரிய தலைப்பு. எதிர்காலம்தான் இதுபற்றி பதில்கூறவேண்டும். :o

பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பனை மரம்பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ள படியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனை காணப்படும் இடங்கள்: இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியாது. இது தற்போது, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னைவரை பனைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும், பனைகள் தமிழர் வாழும் பிரதேசமான வடக்குப் பகுதியிலேயே வளர்கின்றன. 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள்வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அண்மைய கணக்கெடுப்பு ஒன்றின்படி, 30 லட்சம் பனைகள் மீந்து இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.

பனையின் பயன்கள்: இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகத்தரு என்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும். பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.

மூலம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

தமிழீழத் தேசிய மரம்

தமிழீழத்தின் தேசிய மரம். தமிழர் தாயகத்தின் மரபுரிமைச்சொத்தாக விளங்கி வரும் மரங்களில் தொன்மைத்தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது. சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்படுதல் நடந்திருக்கின்றது.

சங்க கால மரபின் மூலம் வாகை எந்தளவுக்கு தமிழருடன் இணைந்து வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாகையில் பல வகைகள் உள்ளன. தமிழர் தாயகத்தில் பூர்விகத்தன்மையாக உள்ளது இயவாகை என்பதாகும். இதன் வேறு இனங்கள் பல நாடுகளிலும் உள்ளன.

வாகை ஆங்கிலத்தில் சிரிஸ்ஸா என்று அழைக்கப்படுகிறது. லத்தினில் வாகை “மமோசா பிளெக்சூஸா” (Mimosa Flexuosa). என்று அழைக்ப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் albizza odaritissma. வாகையின் பகுதிகள் சித்த மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தாவரவியல் ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தருகின்றோம்.

Leguminosae (Mimisoideae) தாவரவியல்க் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக்கு வளரும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோல ஆகும். தென்ஆசியப்பிராந்தியம் தான்வாகையின் பூர்வீகம்.

இது உலர்வலயத்துக்குரிய தாவரம் என்பதால் இந்தியாவில் தமிழகமும் இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரிமை வாழிடமாகிவிட்டது. ஆண்டுச்சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மில்லிமீற்றர் வரையான மழை தேவையானது. வாகை வாழ்வதற்குரிய மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH) பெறுமான அமிலத்தன்மை தேவை.

இது விதை மூலமும், தண்டுகள் மூலமும் பெருக்கம் செய்யப்படும். விதைகள் விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி நேரம் அவற்றை சுடுநீரில் போட்டுவைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி மயிர்கொட்டிழுப்புக்கள். அவை இதன் இலைகளை அரித்து உண்டு பாதிப்பை ஏற்படுத்தும். வாகை விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படும் தாவரமாகவும் இருக்கிறது.

மூலம்: http://www.pathivu.com/?p=53

Link to comment
Share on other sites

பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பனை மரம்பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்படினும், தொல்காப்பியத்தில் குறித்துள்ள படியும், இன்றைய தாவரவியல் அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் தாவரவியற் பெயர் பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabellifera) என்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனை காணப்படும் இடங்கள்: இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியாது. இது தற்போது, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னைவரை பனைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும், பனைகள் தமிழர் வாழும் பிரதேசமான வடக்குப் பகுதியிலேயே வளர்கின்றன. 1960 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள்வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அண்மைய கணக்கெடுப்பு ஒன்றின்படி, 30 லட்சம் பனைகள் மீந்து இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.

பனையின் பயன்கள்: இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகத்தரு என்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும். பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.

மூலம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88

கட்டற்ற கலைகளஞ்சியம் விக்கிபீடியா உண்மை தான். ஆனால் அது கொண்டிருக்கும் தகவல் அனைத்தும் சரி என்பதல்ல.

தமிழில்

இனம், வருணம், சாதி, கணம், குடும்பம் என்பவை விஞ்ஞானத்தில் தாவர பாகுபாட்டில் வெவ்வேறான ஆங்கில பதங்களை குறிப்பன. பனை ஐ தாவரவியலில் பாகுபடுத்தும் போது புல்லினம் (Grass) என பாகுபடுத்தப்படுவதில்லை.

புல்லினம் (கிரமினே) என்பதினுள் நெல், கோதுமை, சோளம் போறவை வரும்.

Noun 1. family Gramineae - the grasses: chiefly herbaceous but some woody plants including cereals; bamboo; reeds; sugar cane

family Graminaceae, family Poaceae, Graminaceae, Gramineae, grass family, Poaceae

liliopsid family, monocot family - family of flowering plants having a single cotyledon (ஒருவித்திலை) (embryonic leaf) in the seed

Graminales, order Graminales - grasses; sedges; rushes

graminaceous plant, gramineous plant - cosmopolitan herbaceous or woody plants with hollow jointed stems and long narrow leaves

Aegilops, genus Aegilops - goat grass

Agropyron, genus Agropyron - perennial grasses of temperate and cool regions: wheatgrass; dog grass

Agrostis, genus Agrostis - annual or perennial grasses cosmopolitan in northern hemisphere: bent grass (so named from `bent' meaning an area of unfenced grassland)

Alopecurus, genus Alopecurus - annual or perennial grasses including decorative and meadow species as well as notorious agricultural weeds

Andropogon, genus Andropogon - tall annual or perennial grasses with spikelike racemes; warm regions

Arrhenatherum, genus Arrhenatherum - oat grass

Arundo, genus Arundo - any of several coarse tall perennial grasses of most warm areas: reeds

Avena, genus Avena - oats

Bromus, genus Bromus - a genus of grasses of the family Gramineae

Bouteloua, genus Bouteloua - forage grasses

Buchloe, genus Buchloe - buffalo grass

Calamagrostis, genus Calamagrostis - reed grass

Cenchrus, genus Cenchrus - a genus of grasses of the family Gramineae that have burs

Chloris, genus Chloris - tufted or perennial or annual grasses having runners: finger grass; windmill grass

Cortaderia, genus Cortaderia - tall ornamental grasses of South America and New Zealand and New Guinea: pampas grass

Cynodon, genus Cynodon - creeping perennial grasses of tropical and southern Africa

Dactylis, genus Dactylis - a monocotyledonous grass of the family Gramineae (has only one species)

Dactyloctenium, genus Dactyloctenium - a monocotyledonous genus of the family Gramineae

Digitaria, genus Digitaria - crab grass; finger grass

Echinochloa, genus Echinochloa - annual or perennial succulent grasses of warm regions

Eleusine, genus Eleusine - annual and perennial grasses of savannas and upland grasslands

Elymus, genus Elymus - tall tufted perennial grasses (such as lyme grass or wild rye)

Eragrostis, genus Eragrostis - annual or perennial grasses of tropics and subtropics

Erianthus, genus Erianthus - genus of reedlike grasses having spikes crowded in a panicle covered with long silky hairs

Festuca, genus Festuca - a genus of tufted perennial grasses of the family Gramineae

genus Glyceria, Glyceria - manna grass

genus Holcus, Holcus - a genus of Old World grasses widely cultivated in America

genus Hordeum, Hordeum - annual to perennial grasses of temperate northern hemisphere and South America: barley

genus Leymus, Leymus - genus that in some classifications overlaps the genus Elymus

genus Lolium, Lolium - darnel; ryegrass

genus Muhlenbergia, Muhlenbergia - a genus of grasses of the family Gramineae grown in America and Asia

genus Oryza, Oryza - rice

genus Oryzopsis, Oryzopsis - rice grass

genus Panicum, Panicum - panic grass

genus Paspalum - a genus of perennial grasses of warm regions

genus Pennisetum, Pennisetum - a genus of Old World grasses

genus Phalaris, Phalaris - a genus of grasses with broad leaves and a dense spike of flowers

genus Phleum, Phleum - grasses native to temperate regions

பனை, தென்னை பாக்கு, ஈஞ்சு போன்றவை பாமே எனும் வகையினுள் வரும்.

Noun 1. family Palmae - chiefly tropical trees and shrubs and vines usually having a tall columnar trunk bearing a crown of very large leaves; coextensive with the order PalmalesArecaceae, family Arecaceae, family Palmaceae, palm family, Palmaceae, Palmae

liliopsid family, monocot family - family of flowering plants having a single cotyledon (ஒருவித்திலை) (embryonic leaf) in the seed

order Palmales, Palmales - coextensive with the family Palmae: palms

palm tree, palm - any plant of the family Palmae having an unbranched trunk crowned by large pinnate or palmate leaves

Acrocomia, genus Acrocomia - Central and South American feather palms

genus Areca - a monocotyledonous genus of palm trees

Arenga, genus Arenga - a genus of tropical Asian and Malaysian palm trees

Attalea, genus Attalea - unarmed feather palms of central and northern South America

Borassus, genus Borassus - palmyra

genus Calamus - distinctive often spiny-stemmed palms found as climbers in tropical and subtropical forest

Caryota, genus Caryota - fishtail palms

Ceroxylon, genus Ceroxylon - wax palms

Cocos, genus Cocos - coconut palms

Copernicia, genus Copernicia - slow-growing tropical fan palms

genus Corozo - a monocotyledonous genus of tropical American palm trees

Corypha, genus Corypha - large fan palms of tropical Asia to Australia

Elaeis, genus Elaeis - oil palms

Euterpe, genus Euterpe - a monocotyledonous genus of graceful palm trees in tropical America

genus Livistona, Livistona - fan palms of Asia and Australia and Malaysia

genus Metroxylon, Metroxylon - a genus of Malayan pinnate-leaved palm trees that flower and fruit once and then die

genus Nipa, genus Nypa, Nipa, Nypa - monotypic genus of palms of Australasia

genus Orbignya, Orbignya - palms of southern Mexico to northern South America: babassu palm

genus Phoenicophorium, phoenicophorium - latanier palm

genus Phoenix, phoenix - a large monocotyledonous genus of pinnate-leaved palms found in Asia and Africa

genus Phytelephas, phytelephas - small genus of South American feather palms

genus Raffia, genus Raphia, Raphia, Raffia - feather palm of tropical Africa and Madagascar and Central and South America widely grown for commercial purposes

genus Rhapis, Rhapis - genus of small clump-forming fan palms of China and Japan

genus Roystonea, Roystonea - a monocotyledonous genus of West Indian feather palms

genus Sabal, Sabal - American dwarf fan palms

genus Serenoa, Serenoa - one species: saw palmetto

genus Thrinax, Thrinax - small to medium-sized fan palms

http://www.thefreedictionary.com/family+Palmae

பொதுவாக பனை, தென்னை நெல் வாழை எல்லாம் ஒருவித்திலை தாவரம் என்பதனுள்ளும், மா, பலா, உழுந்து போன்றவை இருவித்திலை என்ற பகுப்பினுள்ளும் வரும்.

Link to comment
Share on other sites

நன்றி கலாநிதி. பிழையத் திருத்தியமைக்கு. நானும் உயர்தரம் உயிரியல்தான் படிச்சது. இப்ப எல்லாம் மறந்துப்போச்சிது. பனை, தென்னை, கமுகு ஒருவித்திலை தாவரம்.

எண்டாலும் எனக்கு ஒரு சந்தேகம்...

தமிழர்களிண்ட அதாவது பழைய காலத்தில பனை மரத்த புல் வகையில பாகுபடுத்தி வச்சு இருப்பீனமோ. உதாரணமா சித்தர்கள் - சித்தமருத்துவத்தில?

விக்கிபீடியாவில அப்பிடி யாரோ எழுதி இருக்கிறீனம் எண்டால் வேறு ஏதாவது காரணம் இருக்கக்கூடும்.

யாருக்காவது இதுபற்றி தெரிஞ்சால் சொல்லுங்கோ.

நன்றி!

Link to comment
Share on other sites

முரளி உங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்ள முடியவில்லை?? எப்படி தொடர்பு கொள்வது.

Link to comment
Share on other sites

கையில் ஆயுதம் வைத்து இருப்பவனுடன் ஆயுதம்கொண்டுதான் அடிபட முடியும். அகிம்சைவழியில் வெட்டு வாங்குவதற்கு நாம ஒன்றும் மகாத்மா காந்தி இல்ல. சாதாரண மனிதர்கள்.

தங்கள் ஆலோசனைகளிற்கு மெத்த நன்றி! முதலில் இந்த ஆலோசனைகளை நீங்கள் செயல்வடிவில் செய்யுங்கள். உங்களை நாமும் பின்பற்றுகின்றோம்.

ஒரு படைப்பாளியின் நேர்காணலை இப்படியான ஒருநிலைவரை இட்டுச்சென்ற பெருமை யாருக்கு சேரும் என்பது இந்தக்கருத்தாடலை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

நாம் தவறு என்று கருதுபவற்றை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம். அஜீவன் அண்ணா விடயத்தில் இதைத்தான் இப்போது செய்கின்றோம். சாணக்கியன் அண்ணா விடயத்திலும் இதைத்தான் முன்பு செய்தோம்.

எப்படி கருத்தை கருத்தின் மூலம் பதில் அளித்து கருத்தாடல் செய்யவேண்டுமோ... இதேபோல்... கருத்து எழுதுபவர்களினை பின்புலம் ஆராய்ந்து கருத்தாடல் செய்யாது இருந்தால் இங்குள்ள இதர பிரச்சனைகளை விலத்திக்கொள்ள முடியும்.

ஏதாவது ஒருத்தர் செய்தால் எழுதினால்.. ஓ... இவர் யார்? எத்தினயாம் ஆண்டு பிறந்தார்? எந்த எந்த இயக்கங்களில இருந்தார்...? எப்படி எப்படியான ஆக்களோட தொடர்புகள் வச்சு இருக்கிறார்... இப்படியான ஆராய்ச்சிகள் இங்கு தேவையில்லாதா ஒன்று. இது என்ன காவல்நிலையமா அல்லது கருத்தாடல் தளமா?

விசாரணைகள் செய்வதற்கு உரியவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவற்றை பார்த்துக்கொள்வார்கள். இங்கு கருத்து எழுதுபவர்கள் மற்றவர்களை காவல்துறையினர் போன்று நடாத்தாது மனிதர்களாக பார்த்து பழகினால் புண்ணியமாகப் போகும்.

Link to comment
Share on other sites

குறிப்பு: மேல ஒளவையார் அக்கா ஒரு கருத்து எழுதி இருந்தார். அதற்கான பதில் கருத்தே மேலே நான் எழுதி இருப்பது.

குளக்காட்டன் உங்களிற்கு மடல் அனுப்பியுள்ளேன். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கலாநிதி. பிழையத் திருத்தியமைக்கு. நானும் உயர்தரம் உயிரியல்தான் படிச்சது. இப்ப எல்லாம் மறந்துப்போச்சிது. பனை, தென்னை, கமுகு ஒருவித்திலை தாவரம்.

விக்கிபீடியாவில அப்பிடி யாரோ எழுதி இருக்கிறீனம் எண்டால் வேறு ஏதாவது காரணம் இருக்கக்கூடும்.

அவர்கள் விரிவான பாகுபாட்டைச் செய்யாமல் ஒரு வித்திலை.. இரு வித்திலைத் தாவரங்கள் என்ற வகையில் அதனைப் பாகுபடுத்தியுள்ளனர்.

ஆனால் விக்கிபீடியா போன்ற மக்கள் தகவல் அறியும் தளங்கள் கொஞ்சம் விரிவாக எழுதிக் கொள்வதும் நல்லது.. (நீங்களும் மேலதிகமான தகவல்களை அவர்களின் பார்வைக்கு அனுப்பலாம் அதற்கு வகை செய்துள்ளனர்). மற்றும் படி மேலோட்டமான பாகுபாடின் கீழ்.. புல் மற்றும் பனை இரண்டும் ஒரு வித்திலை தாவரங்கள் என்பதில் தவறில்லை.

இப்போ மனிதனை பூனையை ஒரே வகை எனலாம். இரண்டும் பாலூட்டிகள். மனிதனை மீனை ஒரே வகை எனலாம். காரணம் இரண்டும் முள்ளந்தண்டுடையவை. இருப்பினும் விரிவான பாகுபாட்டின் கீழ் மனிதனை பூனையை மீனை இன்னும் தெளிவாக வேறுபடுத்தியும் பாகுபாட்டில் குறிப்பிட முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தவறு என்று கருதுபவற்றை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம். அஜீவன் அண்ணா விடயத்தில் இதைத்தான் இப்போது செய்கின்றோம். சாணக்கியன் அண்ணா விடயத்திலும் இதைத்தான் முன்பு செய்தோம்.

நான் நினைக்கிறேன் இச் செவ்வியை கண்ணுற்று விட்டு கேட்கப்பட்ட சில கேள்விகள்.. அஜீவனை தேசியவாதி அல்ல என்று இனங்காட்டும் நோக்கில் கேட்கப்படுகிறது என்று சிலர் கருதிக் கொண்டு கருத்துரைக்க முற்பட்டதே இவ்வளவுக்கும் இக்கருத்தாடல் விரியக் காரணம் எனலாம்.

நான் கேட்டது ஒரு சில பொதுமைப்பாடான கேள்விகளை. ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் திருமுறைக்கலாமன்றம்.. மற்றும் நாவலர் வீதியில் இருந்த கவின் கலைக் கல்லூரி போன்ற தனியார் துறை கலைக்கூடங்களால் குறும்படங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. திருமறைக்கலாமன்றம் சில விபரணச் சித்திரங்களை உருவாக்கியுள்ளமையையும் நான் அறிந்திருக்கிறேன். அவை பற்றிய விபரங்கள் இப்போ என்னிடம் இல்லை. எனவே எமது படைப்பாளிகளை திறமையற்றவர்கள்... கலியாண வீட்டில் கமரா பிடிக்கிறவன்.. கலை படைக்க முடியாது போன்ற மட்டம் தட்டல்களுக்கு வெளியில்.. நின்று ஒரு கலைஞன் பேட்டி வழங்குவது வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும்.

ஈழத்தைப் பொறுத்தவரை தாயகத்தில் சினிமாத்துறை என்ற ஒன்றில்லை. எனவே திரைப்படக் கலை என்பது அங்கு விரிவாக்கம் பெறுவதற்கான தேவை இருக்கவில்லை. இருப்பினும்.. அதில் ஆர்வம் இருந்திருக்கிறது. தமிழீழ கலை பண்பாட்டுக் கழகமும் நிதர்சனமும் இணைந்து வழங்கிய பல குறும்படங்கள் 1990 - 95 காலப்பகுதிகளில் சிறீதர் வெள்ளித்திரையில் காண்பிக்கப்பட்டன என்பதை நான் நங்கு அறிவேன். அவற்றைப் பற்றி எவரும்.. மூச்சும் விடுவதில்லை. உண்மையில் பல பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் மக்களின் போராட்ட கால வாழ்வியலை.. திரைக்கு கொண்டு வந்தவையாக அந்தப் படைப்புக்கள் அமைந்திருந்தன.

இதேபோல் தென் தமிழீழத்திலும் நிறைய கவின் கலை நிலையங்கள்.. நுண்கலை நிலையங்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் வெளிநாட்டுக்கு வந்துவிட்ட நாம் தாயகம் பற்றிய எந்த விரிவான பார்வையும் இன்றி கருத்துக்களை சகட்டு மேனிக்கு எடுத்துவிட்டு.. சிங்கள சினிமாத்துறை பற்றி மட்டும் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர.. எமக்கென்று ஒரு திரைப்படத்துறையை கட்டி எழுப்ப என்னென்ன செய்ய வேண்டும்.. அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களோடு.. செய்ய விரும்பும் ஒத்துழைப்புக்கள் என்ன என்பதை எவரும் பகிரங்கமாகச் சொல்வதற்கு முன் வருவதில்லை. ஆனால் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவிட்டு தப்பி விடுகின்றனர்.

இந்த ஆதங்கமே எனது பதிவில் கேள்விகளாக முளைத்தன. ஆனால் பதில்கள்...????! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த களத்திள் சக கள உறவுகள் மரியாதையாக அண்ணன் என்று அழைத்து கருத்தாடினார் என்றால் அது அஜிவனுடன் மட்டும் தான் என்று நான் நினைக்கிறேன்,அந்தளவிற்கு அவரின் படைப்பை,கருத்தை மதித்ததால் தான் அவரை அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை அழைத்து கருத்தை பகிர்ந்து கொண்டார்கள் அப்படியான கள உறவுகளை விட்டு அவர் வெளியேற வேண்டிய அவசியம் என்ன??

அவருக்கு கிடைத்த மரியாதை யாழ்களத்தில் வேறொருவருக்கும் கிடைத்திருக்காது என்று தான் நான் நினைக்கிறேன்.அது சரி அவர் வெளியேறுகிறார் அது அவரின் விருப்பம் அதற்கு சிலர் தேசியத்தையும்,தேசிய வாதிகளையும் நக்கல் அடிப்பதன் மர்மம் என்ன.

உதை தான் சொல்லுறதோ கருத்தை கருத்தால் வெல்வது என்று. :)

Link to comment
Share on other sites

உரியவருக்கு என் கருத்து சென்று சேர்ந்தபின் மட்டுறுத்திய மட்டுறுத்தினருக்கு என் நன்றி.

நாம் தவறு என்று கருதுபவற்றை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம். அஜீவன் அண்ணா விடயத்தில் இதைத்தான் இப்போது செய்கின்றோம். சாணக்கியன் அண்ணா விடயத்திலும் இதைத்தான் முன்பு செய்தோம்.

தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள் ஆனால் தவறான பாதையிலல்ல. இதற்கு மனிதம்தான் தேவையே ஒழிய மகாத்மா மனமல்ல.

மகாத்மா காந்தியும் மனிதர்தான்.....

Link to comment
Share on other sites

வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு இதுவரை அஜீவன் அண்ணா பதிலோ அல்லது சரியான விளக்கமோ கொடுக்கப்படவில்லை மாறாக ஒழித்து ஓடும் விளளயாட்டு காட்டி விட்டு சென்றுள்ளார்.

நல்ல ஒரு படைப்பாளியிடம் தான் விமர்சனத்தை வைக்க முடியும்

அஜீவன் அண்ணா தமிழ்தேசியம் என்றால் புலிகள் பற்றி நல்லவிதமாக பேசவேண்டும் என்றி நினைத்து தான் சில கருத்துக்களை வைக்காமல் விட்டு விட்டாரோ?

Link to comment
Share on other sites

http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de

பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

சோழியன் மாமா நீங்கள் 1998ம் ஆண்டு எண்டு சொன்னது பிழை எண்டு நினைக்கிறன். பேட்டியில ஆளவந்தான், அழகி படங்கள் பற்றியெல்லாம் கதைக்கப்பட்டு இருக்கிது. இந்தப்படங்கள் 2001 ஆண்டில வெளிவந்து இருக்கிது. எண்டபடியால் இந்தப்பேட்டி 2001 ஆண்டு அல்லது அதன்பின்னரே எடுக்கப்பட்டு இருக்கவேண்டும். :unsure:

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் இச் செவ்வியை கண்ணுற்று விட்டு கேட்கப்பட்ட சில கேள்விகள்.. அஜீவனை தேசியவாதி அல்ல என்று இனங்காட்டும் நோக்கில் கேட்கப்படுகிறது என்று சிலர் கருதிக் கொண்டு கருத்துரைக்க முற்பட்டதே இவ்வளவுக்கும் இக்கருத்தாடல் விரியக் காரணம் எனலாம்.

நான் கேட்டது ஒரு சில பொதுமைப்பாடான கேள்விகளை. ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் திருமுறைக்கலாமன்றம்.. மற்றும் நாவலர் வீதியில் இருந்த கவின் கலைக் கல்லூரி போன்ற தனியார் துறை கலைக்கூடங்களால் குறும்படங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. திருமறைக்கலாமன்றம் சில விபரணச் சித்திரங்களை உருவாக்கியுள்ளமையையும் நான் அறிந்திருக்கிறேன். அவை பற்றிய விபரங்கள் இப்போ என்னிடம் இல்லை. எனவே எமது படைப்பாளிகளை திறமையற்றவர்கள்... கலியாண வீட்டில் கமரா பிடிக்கிறவன்.. கலை படைக்க முடியாது போன்ற மட்டம் தட்டல்களுக்கு வெளியில்.. நின்று ஒரு கலைஞன் பேட்டி வழங்குவது வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும்.

ஈழத்தைப் பொறுத்தவரை தாயகத்தில் சினிமாத்துறை என்ற ஒன்றில்லை. எனவே திரைப்படக் கலை என்பது அங்கு விரிவாக்கம் பெறுவதற்கான தேவை இருக்கவில்லை. இருப்பினும்.. அதில் ஆர்வம் இருந்திருக்கிறது. தமிழீழ கலை பண்பாட்டுக் கழகமும் நிதர்சனமும் இணைந்து வழங்கிய பல குறும்படங்கள் 1990 - 95 காலப்பகுதிகளில் சிறீதர் வெள்ளித்திரையில் காண்பிக்கப்பட்டன என்பதை நான் நங்கு அறிவேன். அவற்றைப் பற்றி எவரும்.. மூச்சும் விடுவதில்லை. உண்மையில் பல பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் மக்களின் போராட்ட கால வாழ்வியலை.. திரைக்கு கொண்டு வந்தவையாக அந்தப் படைப்புக்கள் அமைந்திருந்தன.

இதேபோல் தென் தமிழீழத்திலும் நிறைய கவின் கலை நிலையங்கள்.. நுண்கலை நிலையங்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் வெளிநாட்டுக்கு வந்துவிட்ட நாம் தாயகம் பற்றிய எந்த விரிவான பார்வையும் இன்றி கருத்துக்களை சகட்டு மேனிக்கு எடுத்துவிட்டு.. சிங்கள சினிமாத்துறை பற்றி மட்டும் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர.. எமக்கென்று ஒரு திரைப்படத்துறையை கட்டி எழுப்ப என்னென்ன செய்ய வேண்டும்.. அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களோடு.. செய்ய விரும்பும் ஒத்துழைப்புக்கள் என்ன என்பதை எவரும் பகிரங்கமாகச் சொல்வதற்கு முன் வருவதில்லை. ஆனால் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவிட்டு தப்பி விடுகின்றனர்.

இந்த ஆதங்கமே எனது பதிவில் கேள்விகளாக முளைத்தன. ஆனால் பதில்கள்...????! :unsure:

உங்கட சீண்டல் விளையாட்டுக்களுக்கு அஜீவன் அண்ணவா கிடைச்சார்? ஏதோ நீங்கள் அவருக்கு மாதா மாதம் பத்தாயிரம் டொலர் காசு ஊதியம் குடுக்கிறமாதிரி நினைச்சுக்கொண்டும் நீதிமன்றத்தில குற்றவாளிய விசாரணை செய்யுறமாதிரியும் உங்கட எண்ணத்துக்கு என்னமோ எல்லாம் சொல்லிக்கொண்டு போறீங்கள்.. :unsure:

அஜீவன் அண்ணாவிற்கு சிறீ லங்காவுக்கு போய்வர வேண்டியதேவை எல்லாம் இருக்கலாம். நீங்கள் முகம்மூடிகள் போட்டுக்கொண்டு எங்கையாவது ஒருமூலையுக்க இருந்து கருத்து எழுதுவீங்கள், அப்பிடிச்செய்து இருக்கலாம், இப்பிடிச்செய்து இருக்கலாம் எண்டு அறிவுரைகள் சொல்லுவீங்கள். நாளைக்கு கொழும்புக்கு போகேக்க உங்களுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லத்தானே. :lol:

ஏதோ உங்களுக்கு தாயகத்தபற்றி கனக்க தெரியும் எண்டுற நினைப்பில உங்கடபாட்டுக்கு கேள்விக்கணைகள் தொடுக்கிறீங்கள். இந்தாப்பா தீபம் தொலைக்காட்சி... இஞ்ச யாழில இருக்கிற வித்துவான்கள கொஞ்சம் பேட்டி எடுத்து போடுங்கப்பா. தொல்லை தாங்க முடிய இல்ல. :)

கேள்விக்கணைகள் தொடுக்கிற எத்தினபேர் அஜீவன் அண்ணாவின் படைப்புக்கள, ஆகக்குறைந்தது இந்த 28 நிமிசம் நீளமான பேட்டிய முழுமையாகப் பார்த்து இருப்பீங்கள் என்பதே சந்தேகம். பேட்டியை முழுமையாப் பார்த்து இருந்தால் ஒரு சாதாரண மனுசனுக்கு - விளக்கம் உள்ளவனுக்கு புரியவேண்டிய விசயங்கள் புரிஞ்சு இருக்கும். "மிச்சம் பதில் சொல்ல இல்ல... ஓடி ஒழியுறார்" எண்டு எல்லாம் சொல்லிறது... உங்கட நையாண்டிகளையும், தனிப்பட்ட கோபதாபங்களையும் அஜீவன் அண்ணா மீது கொட்டித் தீர்ப்பதற்கு அவல் மாதிரி கிடைச்ச இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்துகின்றீர்கள் என்பது மட்டும் உண்மை. :)

அஜீவன் அண்ணா உங்களுக்கு திருப்தி ஏற்படும்வரைக்கும், உங்களுக்கு திருப்தி ஏற்படுறவகையில கதைச்சு - உங்களிட்ட இருந்து நல்ல ஒரு படைப்பாளி எண்டு பட்டம் வாங்கிற அளவுக்கு.... மிச்சம் வேணாம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட சீண்டல் விளையாட்டுக்களுக்கு அஜீவன் அண்ணவா கிடைச்சார்? ஏதோ நீங்கள் அவருக்கு மாதா மாதம் பத்தாயிரம் டொலர் காசு ஊதியம் குடுக்கிறமாதிரி நினைச்சுக்கொண்டும் நீதிமன்றத்தில குற்றவாளிய விசாரணை செய்யுறமாதிரியும் உங்கட எண்ணத்துக்கு என்னமோ எல்லாம் சொல்லிக்கொண்டு போறீங்கள்.. :)

அஜீவன் அண்ணாவிற்கு சிறீ லங்காவுக்கு போய்வர வேண்டியதேவை எல்லாம் இருக்கலாம். நீங்கள் முகம்மூடிகள் போட்டுக்கொண்டு எங்கையாவது ஒருமூலையுக்க இருந்து கருத்து எழுதுவீங்கள், அப்பிடிச்செய்து இருக்கலாம், இப்பிடிச்செய்து இருக்கலாம் எண்டு அறிவுரைகள் சொல்லுவீங்கள். நாளைக்கு கொழும்புக்கு போகேக்க உங்களுக்கு பிரச்சனை ஒண்டும் இல்லத்தானே. :)

ஏதோ உங்களுக்கு தாயகத்தபற்றி கனக்க தெரியும் எண்டுற நினைப்பில உங்கடபாட்டுக்கு கேள்விக்கணைகள் தொடுக்கிறீங்கள். இந்தாப்பா தீபம் தொலைக்காட்சி... இஞ்ச யாழில இருக்கிற வித்துவான்கள கொஞ்சம் பேட்டி எடுத்து போடுங்கப்பா. தொல்லை தாங்க முடிய இல்ல. :D

கேள்விக்கணைகள் தொடுக்கிற எத்தினபேர் அஜீவன் அண்ணாவின் படைப்புக்கள, ஆகக்குறைந்தது இந்த 28 நிமிசம் நீளமான பேட்டிய முழுமையாகப் பார்த்து இருப்பீங்கள் என்பதே சந்தேகம். பேட்டியை முழுமையாப் பார்த்து இருந்தால் ஒரு சாதாரண மனுசனுக்கு - விளக்கம் உள்ளவனுக்கு புரியவேண்டிய விசயங்கள் புரிஞ்சு இருக்கும். "மிச்சம் பதில் சொல்ல இல்ல... ஓடி ஒழியுறார்" எண்டு எல்லாம் சொல்லிறது... உங்கட நையாண்டிகளையும், தனிப்பட்ட கோபதாபங்களையும் அஜீவன் அண்ணா மீது கொட்டித் தீர்ப்பதற்கு அவல் மாதிரி கிடைச்ச இந்த சந்தர்ப்பத்த பயன்படுத்துகின்றீர்கள் என்பது மட்டும் உண்மை. :D

அஜீவன் அண்ணா உங்களுக்கு திருப்தி ஏற்படும்வரைக்கும், உங்களுக்கு திருப்தி ஏற்படுறவகையில கதைச்சு - உங்களிட்ட இருந்து நல்ல ஒரு படைப்பாளி எண்டு பட்டம் வாங்கிற அளவுக்கு.... மிச்சம் வேணாம்... :lol:

"தேச துரோகச் சஞ்சிகை" தேசத்துடன் பணி செய்யலாம்... தமிழ் மக்களை தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திற சிங்கள திரைத்துறை பற்றி பேசலாம்.. ஆனால் தங்களை வாழ வைக்கும்... தமிழன் என்ற அடையாளப்படுத்தலுக்கான தமிழர் தாயகம் பற்றி ஒரு வரி பேச முடியாது...???!

அஜீவன் படைப்புக்களை செய்து.. தேசத்துக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கிக் கொண்டு அங்கு சம்பளம் பெற்றுக் கொண்டா இருக்கிறார்..??!

மக்களை நோக்கி படைப்புக்களை தரும் போது.. மக்களை நோக்கி விமர்சனங்களை எழுப்பும் போது மக்களும் பதில் கேள்வி கேட்கவே செய்வர்..??! தாயகக் கலைஞர்கள் திறமையற்றவர்கள்.. சும்மா வீடியோக் கடைக்காரர்கள்.. சாமத்தியவீடும்.. கலியாண வீடும் தான் கவர் பண்ணத் தெரியும்.. இப்படியான தாயகம் நோக்கிய.. பார்வைகள்.. அல்லது தன்னைத் தவிர வேறு எவனுக்கும் திறமை இல்லை என்ற பார்வை.. முன் வைக்கப்படுகின்ற போது... திறமையான படைப்புக்களைக் கண்ட மக்களிடமிருந்தும் கேள்விகள் எழவே செய்யும்..!

தமிழர் தாயகம் மக்கள் பற்றி தாயகப் படைப்புக்களைப் பற்றிப் பேசுவது.. சிறீலங்காவூடு சிங்களவர்களோட உறவாட தடையாகும் என்றால்.. சிங்கள மக்கள் பற்றிப் பேசுவது.. சிங்களப் படைப்புக்கள் பற்றிப் பேசுவது.. ஏன் தமிழர்களால் துரோகம் என்று நோக்க முடியாது..????! சிறீலங்காவுக்கு பயம். தமிழர்களுக்கு பயமில்லை அப்படியா..???!

கலைஞன் என்பவனுக்கு அர்சுணனுக்கு கிளி போல.. மக்களின் மனிதாபிமானம் தான் முன் நிற்க வேண்டும். பக்கம்சார்ந்து செயற்படுபவர்கள் உண்மைக் கலைஞர்களாக இனங்காணத் தகுதியற்றவர்கள். மக்களின் மனிதாபிமானத் தேவைகளை.. அவர்களின் அபிலாசைகளைப் பேச சம்பளம் எதிர்பார்ப்பவர்கள்.. கலைஞர்களா.. அதுவும் சமூக அக்கறையுள்ள கலைஞர்களா..???!

முன்னரெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மேடையில் பாடமறுத்த கொழும்பு தமிழ் இசைக்கலைஞர்கள்.. ரகுநாதன்.. பிச்சையப்பா.. போன்றவர்கள் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகளை புகலிடத்தில் பாடல்களாகப் பாடியுள்ளனர். அவர்கள் கொழும்பில் வாழவில்லையா..???!

சிங்களச் சிறைகளில் வாடும் எம் இளையவர்களுக்காக. சிங்கள் தேசத்தில் கடத்தப்படும் எம்மக்களுக்காக.. எத்தனையோ குரல்கள் ஈழத்தில் இருந்து எழுகின்றன.. அவர்கள் சிறீலங்கா அரசின் மத்தியில் வாழவில்லையா..??!

தாயக தமிழ் மக்கள் பற்றி படைப்புக்களைப் படைத்தால் பிரச்சனை.. பேசினால் பிரச்சனை என்றால்.. அதையே சொல்லலாமே ஒரு படைப்பில். சிங்கள அரசின் ஊடக சுதந்திரத்தைப் பற்றி சொல்லலாமே உலகுக்கு...???! ஏன் சொல்கிறார்கள் இல்லை..???! ஆனால் சிங்கள திரைப்பட வரலாற்றை தமிழ்கள் மத்தியில் பேச முடிகிறது..???! தமிழ் மக்கள் கூடிய சுதந்திரத்தை அளிக்கிறார்கள் சிங்களவர்களை விட என்பதாகத்தாகதானே இது பார்க்கப்பட வேண்டும். :lol::unsure:

போராளிகளைப் பற்றிப் பேசச் சொல்லவில்லை. தமிழ் மக்களைப் பற்றிப் பேசுங்கள். மக்களின் உணர்வுகளைப் பற்றிப் பேசுங்கள்.. அவர்களின் அபிலாசைகளைப் பற்றிப் பேசுங்கள் சுமைகளைப் பற்றிப் பேசுங்கள். சிங்கள மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது விரிந்த கமராக்கள்.. தாயகத் தமிழ் மக்களுக்காக விரிவதில்லை.. காணாமல் போகும் உறவுகளுக்காக விரிவதில்லை.. தொண்டர் அமைப்புக்களில் இருந்து கொல்லப்பட்ட அப்பாவிகளுக்காக விரிவதில்லை.. சிறைகளில் மடியும் இளம் குருத்துகளுக்காக விரிவதில்லை... பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி வாழ்வைத் தொலைத்து நிற்கும் சகோதரிகளுக்காக விரிவதில்லை.. ஆனால் புகலிடத்தில் உள்ள இளைஞர்களை மட்டும் மையப்படுத்திக் கொள்கிறது.. அதைத் தவிர..???! :lol:

முரளி நீங்கள் ஏதோ தேவைகளுக்காக.. இப்போ நியாயத்தின் எல்லையைக் கடந்து.. தேவையற்ற கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. :unsure:

Link to comment
Share on other sites

"தேச துரோகச் சஞ்சிகை" தேசம் பற்றிப் பேசலாம்... தமிழ் மக்களின் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திற சிங்கள திரைத்துறை பற்றி பேசலாம்.. ஆனால் தங்களை வாழ வைக்கும்... தமிழன் என்ற அடையாளப்படுத்தலுக்கான தமிழர் தாயகம் பற்றி ஒரு வரி பேச முடியாது...???!

யாருங்க தேச துரோக சஞ்சிகை பற்றி பேசினாங்க. தேசம் எனும் சஞ்சிகை ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் கலைஞர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறை செய்ய உதவமுடியுமா எண்டு அஜீவன் அண்ணாவிடம் கேட்க அவரும் ஆர்வத்துடன் அந்தப்பயிற்சி பட்டறையை நடாத்தில் இரண்டு குறும்படங்கள் கூட அப்போது புதியவர்களினால் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. தான் இனியும் கூட யாராவது கூப்பிட்டால் இலவசமாக பயிற்சி பட்டறை நடாத்த உதவிபுரிவேன் என்று அஜீவன் அண்ணா பேட்டியில் குறிப்பிட்டு இருக்கின்றார். நீங்கள் எல்லாத்தையும் நல்லாத்தான் லூட்டாபண்ணி எழுதிறீங்கள் நெடுக்காலபோவான். :)

அப்பிடி எண்டால் ஒண்டு செய்யுங்கோ... நீங்கள் துரோகிகள் எண்டு சொல்லப்படுற ஆக்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையங்கள் இவற்றிண்ட பட்டியலை உருவாக்கி புத்தகமா அடிச்சு படைப்பாளிகள், கலைஞர்களிற்கு விநியோகம் செய்யுங்கோ. அதுக்கு பிறகு ஆக்கள் ஒருத்தரும் துரோகம் செய்யுற நீங்கள் சொல்லிற அமைப்புக்கள் எப்படியான நல்ல விசயத்த செய்தால்கூட அதுக்கு ஒத்துழைக்காமல் இருந்து தங்களை தேசப்பற்றாளர்கள் என்று காட்டிக்கொள்ள முடியும். :)

போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்களப்படத்துறையா? :unsure: அஜீவன் அண்ணாவை ஒரு கலைஞனாக உருவாக்கிவிட்டதே ஒரு சிங்களப்படத்துறைதான் - ஓர் சிங்கள படைப்பாளியே அஜீவன் அண்ணாவை ஊக்குவித்து அவருக்கு ஒளிப்படக்கலையில் ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுத்தார். நல்லா இருக்கிது ஒங்கட கதை... இப்ப கொழும்பு பல்கலைக்கழகத்தில மருத்துவ பேராசிரியரா இருக்கிற சிங்களவர் ஒருத்தர் ஒரு தமிழ் மாணவனுக்கு ஆசானாக இருந்தால்... எதிர்காலத்தில் அந்த தமிழ் மருத்துவர் தனது சிங்கள பேராசிரியரை புகழ்ந்தால் அது உங்கட பாசையில தேசத்துரோகமோ? என்னா தத்துவமப்பா பேசுறீங்கள்! :D

ஒரு கலைஞன் என்பவன் மொழிகளிற்கு அப்பால்பட்டவன். அவன் ஒரு மொழியினுள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. மேலும், வேற்று மொழிப்படைப்புக்கள் பற்றி பேசக்கூடாது, பாராட்டக்கூடாது என்று கட்டுப்பாடுகளும் இல்லை.

அஜீவன் படைப்புக்களை செய்து.. தேசத்துக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கிக் கொண்டு அங்கு சம்பளம் பெற்றுக் கொண்டா இருக்கிறார்..??!

இப்படி நீங்கள் கேட்பது அஜீவன் அண்ணா பற்றி விரிவாக தெரியாதபடியால அல்லது தெரியாதபடி நடிப்பதாலா தெரியவில்லை. என்றாலும் ஒரு தகவலுக்காக உங்களுக்கு சொல்கின்றேன். அஜீவன் அண்ணா தனது இளமைக்காலத்தை சிங்களப்பகுதியிலேயே கழித்து இருந்தார். சிறுவயதில் இருந்தே பாடசாலையில் சிங்கள பாடம் போதிக்கும் ஆசானாக இருந்து உள்ளார். இன்று கூட சுவிஸ்லாந்து நாட்டில் சிங்கள வானொலி ஒன்றை நடாத்தி வருகின்றார். அவரது தாயார் ஒரு சிங்கள பள்ளிக்கூட அதிபராக இருந்தார் என்று நினைக்கின்றேன். இந்தவகையில் சிறுவயதில் இருந்தே சிங்கள மொழியில் ஊறி.. சிங்கள, பண்பாடு, கலாச்சாரம் பற்றி அறிந்து அதன் தன்மையில் வளர்ந்து.. இதன்பிறகு... தமிழிலும் படைப்புக்களில் ஈடுபட்டு இருப்பது பாராட்டத்தக்கது. ஏதோ புத்தூரில பிறந்து, நல்லூரில வளர்ந்து, நல்லை ஆதீனத்தில சமயதீட்சை பெற்று, வைமன் ரோட் முடிவில இருக்கிற நாவலர் கலாச்சார மண்டபத்தில வாய்ப்பாட்டு அரங்கேற்றம் வச்சு.. இப்பிடி எல்லாம் செய்துபோட்டு ஒருதலைப்பட்சமாக சிங்களப்படத்துறையை மட்டும் அஜீவன் அண்ணா போற்றுவது போல நீங்கள் கதைக்கிறது வியப்பாக இருக்கிது. ஒரு படைப்பாளி, கலைஞனை உருவாக்குவதில அவன் சிறுவயதில் இருந்து வாழ்ந்த சூழ்நிலைகள், இடம், மொழி.. இவை எல்லாம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இதற்கு அஜீவன் அண்ணா மட்டும் விதிவிலக்காக இருக்கவேணும் எண்டு ஏனுங்கோ ஒற்றைக்காலில நிக்கிறீங்கள்? :D

மக்களை நோக்கி படைப்புக்களை தரும் போது.. மக்களை நோக்கி விமர்சனங்களை எழுப்பும் போது மக்களும் பதில் கேள்வி கேட்கவே செய்வர்..??! தாயகக் கலைஞர்கள் திறமையற்றவர்கள்.. சும்மா வீடியோக் கடைக்காரர்கள்.. சாமத்தியவீடும்.. கலியாண வீடும் தான் கவர் பண்ணத் தெரியும்.. இப்படியான தாயகம் நோக்கிய.. பார்வைகள்.. அல்லது தன்னைத் தவிர வேறு எவனுக்கும் திறமை இல்லை என்ற பார்வை.. முன் வைக்கப்படுகின்ற போது... திறமையான படைப்புக்களைக் கண்ட மக்களிடமிருந்தும் கேள்விகள் எழவே செய்யும்..!

மக்கள் எண்டு நீங்கள் ஒரு ஆள் உங்களச் சொல்லுறீங்களோ நெடுக்காலபோவான். :lol: அஜீவன் அண்ணா ஒரு இடமும் தாயக கலைஞர்களின் படைப்புக்களை மட்டம் தட்டவில்லை. அப்படி அவர் பேட்டியில் ஒன்றும் கூறவில்லையே? உங்கட பாட்டுக்கு ஏதோ சொல்லுறீங்கள். உண்மையில நீங்கள் சோழியன் மாமா இணைச்ச பேட்டிய முழுமையா பார்த்தனீங்களா நெடுக்காலபோவான்?

தமிழர் தாயகம் மக்கள் பற்றி தாயகப் படைப்புக்களைப் பற்றிப் பேசுவது.. சிறீலங்காவூடு சிங்களவர்களோட உறவாட தடையாகும் என்றால்.. சிங்கள மக்கள் பற்றிப் பேசுவது.. சிங்களப் படைப்புக்கள் பற்றிப் பேசுவது.. ஏன் தமிழர்களால் துரோகம் என்று நோக்க முடியாது..????! சிறீலங்காவுக்கு பயம். தமிழர்களுக்கு பயமில்லை அப்படியா..???!

ஓமோம் நீங்களும் கொழும்பில மாதிரி யூரோப்பிலயும் கடத்தல்கள் செய்யப்போறீங்கள்... வெள்ளைவான் கலாச்சாரத்த கொண்டுவரப்போறீங்கள், ஆக்கள காணாமல் செய்யவைக்கப்போறீங்கள் எண்டால் அதுக்கு ஒண்டும் செய்ய ஏலாதுதான். அப்பிடி ஒருநிலை வந்தால் கட்டாயம் இப்பிடி எல்லாம் கதைக்ககூடாதுதான் :lol:

கலைஞன் என்பவனுக்கு அர்சுணனுக்கு கிளி போல.. மக்களின் மனிதாபிமானம் தான் முன் நிற்க வேண்டும். பக்கச்சார்ந்து செயற்படுபவர்கள் உண்மைக் கலைஞர்களாக இனங்காணத் தகுதியற்றவர்கள்.

யாரப்பா இஞ்ச பக்கச்சார்பாக செயற்படுகின்றார்கள்? பக்கச்சார்பாக செயற்படுவதற்கு அஜீவன் அண்ணா என்ன நீதிபதியா இல்லாட்டிக்கு காவல்துறையா இல்லாட்டிக்கு பலவிதமான அதிகாரங்கள் உள்ள ஒருவரா? ஒண்டும் விளங்கல. :unsure:

முன்னரெல்லாம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மேடையில் பாடமறுத்த கொழும்பு தமிழ் இசைக்கலைஞர்கள்.. ரகுநாதன்.. பிச்சையப்பா.. போன்றவர்கள் இன்று தமிழ் மக்களின் பிரச்சனைகள் புகலிடத்தில் பாடல்களாகப் பாடியுள்ளனர். அவர்கள் கொழும்பில் வாழவில்லையா..???!

ஆ அப்படியா? இப்பவும் அவேள் கொழும்பிலயா இருக்கிறீனம்? இது எல்லாம் சிங்களவனுக்கு தெரியுமா? :lol: அப்பிடி எண்டால் அவர்கள் மாபெரும் கலைஞர்கள்தான்.

முரளி நீங்கள் இப்போ நியாயத்தின் எல்லையைக் கடந்து.. தேவையற்ற கருத்துக்களை முன் வைக்கிறீர்கள் என்பது மட்டும் புலப்படுகிறது.

நீங்கள் நியாயத்தின் எல்லையைக்கடந்து தேவையற்ற கருத்துக்களை எப்போதோ முன்வைக்கத்தொடங்கி விட்டீர்கள் என்பது எனக்கு ஏற்கனவே புலப்பட்டு விட்டது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முரளி நீங்கள் விளங்கிக் கொள்ள மறுக்கும் விடயங்களை மட்டும் தெளிவுறுத்துகிறேன்.. நான் எதையும் லூட்டா பண்ணவில்லை. நீங்கள் லூட்டா பண்ணி விளங்கிக் கொள்கிறீர்கள்...

1. தேசத்துடன் இணைந்து பணியாற்றுவது.. சிங்கள சினிமாத்துறை பற்றிப் பேசுவது.. முடியும் என்றால் ஏன் தாயகத் தமிழ் மக்கள் பற்றி பேசக் கூடாது..??!

2. தாயகப் படைப்புக்கள் பற்றிய அறிவின்றேல் பின் எதற்கு தாயகக் கலைஞர்கள் பற்றிய விமர்சனங்களை முன் வைக்க வேண்டும்.. கம்மென்று தங்கட படைப்புக்களோடு தாங்கள் சார்ந்த படைப்புத்துறை மற்றும் படைப்பாளிகளை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே..??!

3. ஒரு கலைஞன் தன் பின்னணி சார்ந்தல்ல படைப்புக்களை தருவது.. சமூகத்தின் தேவைகளை உணர்ந்து தருவதே படைப்பு என்ற அடிப்படையை விளங்கிக் கொண்டிருக்கிறீர்களா..??!

4. புலம்பெயர் தமிழ் மக்களிற்காகவும் தாம் படைப்புக்களை செய்வதாகக் காட்டிக் கொள்ளும் போது.. அதே உறவுகளின் தாயக சொந்தங்களைப் புறக்கணிப்பது ஏன்..??!

5. எங்கோ இருந்து வரும் தமிழக கலைஞன் வன்னிக்கு சென்று படம் எடுக்கிறான்.. எங்கோ இருந்து வரும் படைப்பாளி அம்பாறை சென்று விபரணம் செய்கிறான்.. ஆனால் சிறீலங்காவில் பிறந்த ஒரு தமிழ் பேசத் தெரிந்த தமிழ் மக்களோடு குறிப்பிடத்தக்க உறவாடும் ஒரு படைப்பாளிக்கு.. அந்த மக்களின் துயரங்களை துன்பங்களை உணர்வுகளை நேரில் கண்டு வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அக்கறை எழாதது ஏன்..??!

6. தாயக் கலைஞர்கள் படைப்புக்கள் பற்றிய அறிவின்மை எப்படி ஒரு தமிழ் சமூகத்துக்காக படைப்புக்கள் செய்யும் படைப்பாளியிடம் இல்லாமல் போனது..??!

7. சிங்கள சினிமாத்துறை சார்ந்து இருந்தது என்றதற்காக.. தாயகப் படைப்புக்கள் பற்றி அறியாது இருப்பதுதான் ஒரு கலைஞனின் தன்மையா..???!

8. சிங்கள சினிமாத்துறை.. தென்னிந்திய சினிமாத்துறையில் இருந்த தொடர்புகளைப் பற்றி பெருமைப்படப் பேசும் போது... ஒரு ஈழத்தமிழனுடனும் ஓரளவுக்கேனும் சேர்ந்து பணியாற்றிய.. அல்லது ஒத்துழைப்பு வழங்கிய.. நிகழ்வுகள் பற்றிப் பேச ஒரு உதாரணமும் அமையவில்லையா..??!

9. யாழிலேயே.. எத்தனையோ கருத்துக்களைப் பகிர்ந்து உறவாடும் போது.. இங்குள்ள கவிஞர்களின் மனவோட்டத்துக்கு அமைய உருவான ஒரு தாயக மக்களின் உணர்வுப் பாடலை என்றாவது.. உருவாக்கித் தர முன் வந்திருக்கலாமே..??! ஏன் அப்படிச் செய்ய முன் வரவில்லை..??!!

10. இங்குள்ள கவிஞர்களின் உணர்வுள்ள வரிகளை தாயக எழுச்சிக் கானங்களாக ஒளி ஒலி வடிவில் வடிவமைக்கக் கூடிய வகையில் இலவசமாக பணியாற்ற முன் வருவார்களா..??! அப்படி முன் வருபவர்களாக இருந்தால் இவ்வளவு காலம் உறவாடும் இக்களத்தில் ஏன் அப்படி ஒரு அழைப்பை விடவில்லை..??! :unsure::unsure:

போராட்டத்தை கொச்சைப்படுத்தும் சிங்களப்படத்துறையா? அஜீவன் அண்ணாவை ஒரு கலைஞனாக உருவாக்கிவிட்டதே ஒரு சிங்களப்படத்துறைதான் - ஓர் சிங்கள படைப்பாளியே அஜீவன் அண்ணாவை ஊக்குவித்து அவருக்கு ஒளிப்படக்கலையில் ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுத்தார். நல்லா இருக்கிது ஒங்கட கதை... இப்ப கொழும்பு பல்கலைக்கழகத்தில மருத்துவ பேராசிரியரா இருக்கிற சிங்களவர் ஒருத்தர் ஒரு தமிழ் மாணவனுக்கு ஆசானாக இருந்தால்... எதிர்காலத்தில் அந்த தமிழ் மருத்துவர் தனது சிங்கள பேராசிரியரை புகழ்ந்தால் அது உங்கட பாசையில தேசத்துரோகமோ? என்னா தத்துவமப்பா பேசுறீங்கள்!

இதில் உங்களின் கருத்தியல் தெளிவின்மை தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

அஜீவனை உருவாக்கிய அதே சிங்கள சினிமாத்துறையை சேர்ந்தவர் தான்.. அண்மையில் தமிழகத்திற்கு போய் "பிரபாகரன்" என்ற படத்துக்காக அடிவாங்கிக் கொண்டும் வந்தவர்..???!

சிங்கள சினிமாத்துறை அஜீவனை உருவாக்கிவிட்டது.. அல்லது சிங்கள சமூகத்தில் அஜீவன் நல்ல செல்வச் செழிப்போடு வாழ்ந்தார் என்பதற்காக தமிழ் மக்களின் படைப்பியல் உரிமைகளையும்.. அவர்களின் வாழ்வியல் உரிமைகளையும் சிங்களவர்களும் சிங்கள படைப்பியல் துறையும்.. ஊடகங்களும் வழங்கி வருகின்றனர் என்பது மோசமான ஒரு கருத்து. இது கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக நாடு பூராவும் தமிழர்கள் சிங்களவர்களோடு வாழ விரும்புகின்றனர் என்ற பேரினவாதிகளின் கூச்சலுக்கு நிகரானதா எல்லோ இருக்குது..! :):lol:

நான் கேட்டது சிங்கள சினிமாத்துறை பற்றிப் பேச முடியும் என்றால் ஏன் தாயகப்படைப்புக்கள் பற்றிப் பேச முடியாது என்றுதான்..??! புலம்பெயர் நாடுகளில் தாயகப்படைப்புக்கள் பற்றிய அதிக அறிமுகங்கள் உள்ளன. அந்த வகையிலேயே எனது வினாவைத் தொடுத்தேன்.

தேசம் என்பது எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை தியாகங்களை போராளிகளை கீழ்த்தரமான விமர்சனங்கள் மூலம் கொச்சைப்படுத்தும் ஒரு சஞ்சிகை. அந்த வகையில் அதை தேசத் துரோகச் சஞ்சிகை என்று வரையறுப்பதில் யாருக்கும் சிரமம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் சிங்களப் பேராசிரியர் எனக்கு பாடம் எடுத்திருந்து.. எனது தேசத்தைப் பற்றியும் அதன் மக்கள் போராளிகள் பற்றியும் எதிரான கருத்துக்களை பரப்பி சிங்கள பேரினவாதத்தை முன் வைப்பவராக இருப்பின் நிச்சயமாக அவரை ஒரு பேரினவாதியாக இனங்காண எனக்கு எத்தடையும் இருக்காது. அவரை பேரினவாதி என்று அடையாளம் இட்டுக் கொள்வேன். அப்படித்தான் இனங்காணப்படுகின்றனர். அது தவறும் அல்ல..! ஆனால் ஒரு சிங்களப் பேராசிரியர் படிப்பித்தலோடு மட்டும் நின்று கொண்டால்.. அவரைப் பற்றி மட்டுமே வெளியில் சொல்ல வேண்டும் என்றும் நினைக்க மாட்டேன். அவரைப் போல உதவிய எல்லோரையும் பற்றிச் சொல்வேன்...! அது தமிழனாக இருக்கலாம்.. புலிகள் சார்ப்பானவராக இருக்கலாம்.. அரசு சார்ப்பானவராக இருக்கலாம். அரசின் ஆதரவுக்காக சிங்களவரைப் பற்றிச் சொல்லிவிட்டு.. புலி சார்ப்பானவர் என்பதற்காக அவரைப் புறக்கணிக்கமாட்டேன். இந்த எளிமையான உண்மைகளைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே..! :)

Link to comment
Share on other sites

வணக்கம் இனியவர்களே!

இங்கு நடக்கும் விவாதம் அல்லது கருத்து தனி மனித தாக்குதலே அன்றி

தீபம் தொலைக் காட்சியில் வந்த சந்திப்பு குறித்த பிரச்சனை அல்ல என்பதை

அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

***

இலங்கையிலா இருக்கிறீங்க இல்லையே?

எனக்கிருக்கும் அச்சத்தை விட

நீங்கள் அச்சம் இல்லாதவர் என்பது

உங்கள் எழுத்துகளில் தெரிகிறது?

எனவே அதை செய்வீர்கள் என நம்புகிறேன்.

***

நானும் எனது உறவினர்களும்

இலங்கையில் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.

உறவினர்கள் பலர் சிங்கள பகுதிகளிதான் இன்னும் வாழ்கிறார்கள்.

என்னால் பலர் ஒரு காலத்தில் பாதுகாப்பு தரப்பினரது தாக்குதல்களுக்கும்

கைதுகளுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

எனது சகோதரன் பூஸாவில் 18 மாதங்களுக்கு மேல் இருந்திருக்கிறார்.

என்னை தேடிப் போனவர்கள்

என் சகோதரனை கைது செய்தார்கள்.................

இதெல்லாம் பழையவைதான்...........இருந்தாலும்?

நல்ல காலம்

உங்களை போன்றவர்கள் இலங்கையின் தமிழ் பகுதிகளில் இல்லை.

்இருந்தால் அதிக சேவை செய்திருப்பீர்கள்? :o

***

அடுத்து இவரது கேள்விக்கான எனக்கு தெரிந்த பதில்கள்!

முதலாவது ஒரு தொலைக் காட்சி சந்திப்பில் கிடைக்கும் காலம்

மற்றும் கேட்கப்படும் கேள்விகளுக்குதான் பதிலே தவிர

வேறில்லை

தேசம் அழைத்தது போனேன்.

கனடா - அமெரிக்கா - பிரான்ஸ் - ஜெர்மனி - பிரித்தானியா - சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு அழைத்தார்கள் போனேன்.

அழைத்தவர்களது தேவைகளை நிறைவேற்றியுள்ளேன்.

சுவிஸிலும் என்னால் முடிந்ததை செய்கிறேன்.

முடியாததை தவிர்க்கிறேன்.

இங்கு கலையால் நான் வாழ முடியாது.

அது எனது தாகம் மட்டுமே!

எனது வாழ்வுக்காக தனித்து போராடுகிறேன்.

கலைக்காக நான் பெற்றதை விட இழந்தது அதிகம்!

அதை விட இது போன்ற வசைவுகள் :D

இதோ ஒன்று:

http://www.blog.ajeevan.com/2004/06/blog-p...5831412385.html

2. தாயகப் படைப்புக்கள் பற்றிய அறிவின்றேல் பின் எதற்கு தாயகக் கலைஞர்கள் பற்றிய விமர்சனங்களை முன் வைக்க வேண்டும்.. கம்மென்று தங்கட படைப்புக்களோடு தாங்கள் சார்ந்த படைப்புத்துறை மற்றும் படைப்பாளிகளை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே..??!

1. தேசத்துடன் இணைந்து பணியாற்றுவது.. சிங்கள சினிமாத்துறை பற்றிப் பேசுவது.. முடியும் என்றால் ஏன் தாயகத் தமிழ் மக்கள் பற்றி பேசக் கூடாது..??!

இதுதான் உங்கள் பிரச்சனை!

முதலில் பேசவில்லை என்பீர்கள்

பின்னர்

தெரியாது போனால் கம்முண்ணு இரு என்கிறீர்கள்?

எதைசெய்வது?

5. எங்கோ இருந்து வரும் தமிழக கலைஞன் வன்னிக்கு சென்று படம் எடுக்கிறான்.. எங்கோ இருந்து வரும் படைப்பாளி அம்பாறை சென்று விபரணம் செய்கிறான்.. ஆனால் சிறீலங்காவில் பிறந்த ஒரு தமிழ் பேசத் தெரிந்த தமிழ் மக்களோடு குறிப்பிடத்தக்க உறவாடும் ஒரு படைப்பாளிக்கு.. அந்த மக்களின் துயரங்களை துன்பங்களை உணர்வுகளை நேரில் கண்டு வெளி உலகுக்கு கொண்டு வரவேண்டும் என்ற அக்கறை எழாதது ஏன்..??!

எங்கோ இருந்து வருவோர்

வந்து எடுத்து விட்டு போய் விடுவார்கள்

அவர்களது உறவுகளோ

தொடடர்புகளோ அங்கு இல்லை.

அது ஒரு முறைதான்

இனி அவர்களால் வரவே முடியாது.

-இந்தியாவில் ஜெயலலிதா ஆட்சியில் வன்னிக்கு போனவர்கள்

கலைஞர் ஆட்சியில் செய்தி வெளியிடுகிறார்கள்?

ஏன்?

-ஆணிவேர் திரைப்படம் எங்கே இறுதி கட்ட வேலைகள் நடைபெற்றன என தெரியுமா?

அதை ஏன் இந்தியாவில் வெளியிட முடியவில்லை என தெரியுமா?

-பிரான்ஸிலிருந்து பூஸாவுக்கு போன

பிரான்ஸ் தொலைக் காட்சி பகுதியினர் கைது செய்யப்பட்டு

பிரான்ஸ் தூதுவராலயத்தில் ஒப்படைக்கப்பட்ட நாடு கடத்தப்பட்டனரே?

அது தெரியுமா?

- எனது சுனாமி விவரணப்பட ஒளிநாடாக்கள்

இலங்கையிலிருந்து கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமல்

விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது

அது தெரியுமா?

விடுதலைப் புலிகளது பகுதியில் போய்

சும்மா படம் செய்ய முடியாது

அது அவர்களது பாதுகாப்பு தொடர்பான விடயம்.

கொழும்பில் எத்தனை தமிழர் கமரவோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்!

இங்கு எழுதுவது தண்ணி பட்ட பாடு!

வந்து பாருங்க சார்

வேதனை புரியும்.............?

வாங்க என்னோட

ரெண்டு பேருமா போவோம்

உங்களுக்கான செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

வந்தா ரெண்டுபேருமா திரும்பி வருவோம்

செத்தா ரெண்டு பேருமா சாவோம்.

வாங்க ..........நெடுக்?

தாய்க்குதான் தெரியும் பெறுகின்ற வேதனை!

9. யாழிலேயே.. எத்தனையோ கருத்துக்களைப் பகிர்ந்து உறவாடும் போது.. இங்குள்ள கவிஞர்களின் மனவோட்டத்துக்கு அமைய உருவான ஒரு தாயக மக்களின் உணர்வுப் பாடலை என்றாவது.. உருவாக்கித் தர முன் வந்திருக்கலாமே..??! ஏன் அப்படிச் செய்ய முன் வரவில்லை..??!!

10. இங்குள்ள கவிஞர்களின் உணர்வுள்ள வரிகளை தாயக எழுச்சிக் கானங்களாக ஒளி ஒலி வடிவில் வடிவமைக்கக் கூடிய வகையில் இலவசமாக பணியாற்ற முன் வருவார்களா..??! அப்படி முன் வருபவர்களாக இருந்தால் இவ்வளவு காலம் உறவாடும் இக்களத்தில் ஏன் அப்படி ஒரு அழைப்பை விடவில்லை..??! :rolleyes::icon_idea:

யார் இல்லை என்றார்.

வாங்க நான் ரெடி

இது மாதிரி ஏகப்பட்ட அழைப்புகள் விடுக்கப்பட்டன.

***

அது பழசு

இதை நீங்க தலைமை ஏற்று செய்யுங்க நெடுக்

பிளீஸ்

உங்களுக்கிருக்கிற திறமை எனக்கில்லை.

நீங்க சொல்றதை செய்ய நான் தயார்.

நீங்க செய்வீங்க என்று நம்புகிறேன்.

யாழ் உறவுகளே

நெடுக் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து

அந்த நல்ல காரியத்தை ஆரம்பித்து வையுங்கோ............... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.