Jump to content

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரவுச் சாப்பாடு சாப்பிட்டுவந்து திரும்பவும் மச் விளையாட துவங்கீட்டாங்கையா. நான் இனித்தான் சாப்பிடவேணும். சாப்பிட்டு வந்து உதுக்கு ஆறுதலா பதில் சொல்லுறன். :):D

இரசிகப் பெருமக்களே..

தற்போதைய ஸ்கோர் விபரம்:

அஜீவன் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 100 ஓட்டங்கள்

இரண்டாவது இனிங்ஸ்: விக்கற் இழப்பின்றி 100 ஓட்டங்கள் :)

நெடுக்காகபோவான் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 101 ஓட்டங்கள்

அஜீவன் அணியின் தலைவர் முரளி சிறப்பான முறையில் பந்துவீசி 8 விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார். :D

அஜீவன் அணியின் அதிரடி வீரர் வசம்பு ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று உள்ளார்.

நெடுக்காலபோவான் அணி வீரர் வினித் சிறப்பான முறையில் பந்துவீசி ஐந்து விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.

அணித்தலைவர் நெடுக்காலபோவான் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கற் பாதுகாப்பாளர் வெற்றிவேலின் திறமையான விளையாட்டு மூலம் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அணியின் அதிரடி வீரர் மருதங்கேணி அஜீவன் வீசிய பந்திற்கு வெற்றிவேலிடம் பிடிகொடுத்து இரண்டு சிக்ஸர்கள் உட்பட 20 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டம் இழந்தார். :D

தொடர்ந்து இணைந்து மகிழ்ந்து போட்டியை கண்டுகளிக்கவும்.. :D

நாங்கள் முரளி நேர்முக வர்ணனையாளர்கள் அணி (அணித்தலைவரும் அவரே).. இறுதியா என்ன செய்யப் போறம். இப்படி ஏத்திவிட்டு மோத விட்டு விளையாட்டுக் காட்டிட்டு.. தலைப்பில இருந்து ஒதுங்கப் போறம். நடைமுறைக்கு எதுவும் சாத்தியமாகாமல் பார்த்துக் கொள்ளப் போறம்.. அப்படித்தானே..! இடையில் தோதான அம்பயர் மாரை செற்பண்ணி இறக்கிவிட்டால்.. கேம் முடிஞ்சிடும். :)

முரளி.. நான் இந்த இடைவெளில வேலைக்குப் போய் சமைச்சு சாப்பிட்டும் வந்திட்டன். எனிப் படிக்கப் போறன். நீங்கள் என்னடான்னா...???! :):D

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

''அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று."

இவ்வாறு அஜீவன் எங்கும் குறிப்பிடவில்லையே.. நீங்கள் ஏன் தாயகக் கலைஞர்களை இங்கே கூப்பிடுகிறீர்கள்?! :D

Link to comment
Share on other sites

கலக்காரர் இங்கு வந்துட்டார் எல்லோ.... உங்கள் திட்டம் சந்தி சிரிக்கப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

''அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று."

இவ்வாறு அஜீவன் எங்கும் குறிப்பிடவில்லையே.. நீங்கள் ஏன் தாயகக் கலைஞர்களை இங்கே கூப்பிடுகிறீர்கள்?! :D

அண்ணா நான் நினைத்தேன் நீங்களாவது நேர்மையாக இருப்பீர்கள் என்று.. ஆனால்...

அவரின் செவ்வியில் திரைப்படக் கல்லூரி இல்லாத குறை வெளிப்பட்டது... புலம்பெயர் நாடுகளில் அதற்கு பற்றாக்குறையில்லை. சிறீலங்காவில் இந்தியாவிலும் குறைவில்லை. அதையும் அவரே சொல்லியுள்ளார். இது இல்லாத இடத்தில் இருந்துதான் திருமணவீட்டு மற்றும் சாமத்தியவீட்டு திறமையற்ற கமராக் காரர்கள் முளைக்கிறார்கள்... அது எங்கிருந்து அண்ணா..???! அதை நீங்களாவது தெளிவுபடுத்துறீங்களா..??!

தாயகத்தில் உள்ள.. மற்றும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த கலைஞர்கள்...(சிறீலங்கா அல்ல).. இதற்குள் அடக்கப்படுவது தானே நியாயம்.. அப்படி இருக்க ஏன் இப்படி நீங்க கேட்கிறீங்க.. நீங்கள் வேறேதாவது ஆபிரிக்காக் கண்டக் கலைஞர்களை அப்படிக் குறிப்பிட்டார் எங்கிறீர்களா..???! :D:D

Link to comment
Share on other sites

இறுதில ஆராவது வந்து இந்த கலகத்தின் முடிவை வேறொரு தலைப்பில் தெரியப்படுத்துங்கோ...

இப்பிடி அரிதாத்தான் எங்கட ஆக்கள் பதிலெளுதுவாங்கள்... இதை குளப்பிப்போடாதேங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு இது நல்ல தலைப்பு தான் பொழுது போக்க :D

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்..

இப்ப சிறீ லங்கா சிறைச்சலை பிரச்சனை பற்றிய ஒரு ஆவணப்பதிவு செய்யலாம் எண்டு யோசனை சொல்லுறீங்கள்...

எனது கருத்துக்கள்:

1. ஆவணப்பதிவு யாரை நோக்கியது? தமிழர்களுக்கானதா? அல்லது வேற்று மொழியினருக்கானதா? என்னைப்பொறுத்தவரையில வேற்றுமொழியினருக்காக ஆவணப்பதிவு ஒன்றை செய்வதே சிறப்பானதாக தெரிகின்றது. எங்கட ஆக்களுக்கு எங்கட பிரச்சனைகள் பற்றி ஏற்கனவே தெரியும்.. அப்பிடி எண்டால்...

2. இதற்கு ஆகும் செலவை எப்படி சமாளிப்பது? இந்த ஆவணப்படம் எவ்வளவு நீளமானது?

3. சிறீ லங்காவில் தற்போது உள்ளவர்களை பேட்டிகாண்பது, சிறையிற்கு சென்று படம் பிடிப்பது எல்லாம் சாத்தியப்படக்கூடிய விசயங்கள் இல்லை. நாம் செய்யக்கூடியது எல்லாம் இதுவரை சிறை சென்று வந்தவர்களின் அனுபவங்கள்... மற்றும்... இணையத்தில் தேடிப்பெறக்கூடிய விசயங்கள்... உதாரணமாக பிந்துனுரேவல படுகொலை (தீபாவளி படுகொலை), வெலிக்கடை கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது

4. சரி... அப்பிடி எண்டால் இதை யார் எழுதுவது? Script எழுத நல்ல மொழிப்புலமை கொண்டவர்கள் தேவை. ஆங்கிலம், பிரன்ச், ஜேர்மன், ஸ்பானிஸ், தமிழ், ஹிந்தி (இந்தியர்களுக்காக) மொழிகளில் இதை ஆவணப்படுத்தலாம். படங்கள், காட்சிகளுடன் பின்னணியாக குறிப்பிட்ட மொழிகளில் ஒருவர் விபரணத்தை சொல்லலாம் அல்லது படங்கள், காட்சிகளுக்கு கீழ் அடிக்குறிப்புக்களை ஓட வைக்கலாம்.

5. நான் நினைக்கின்றேன்.. முதலில் பெரிய அளவில இறங்காமல் சுமார் ஐந்து பத்து நிமிடங்கள் வரக்கூடிய சிறிய காணொளிகளை அல்லது பகுதி 01, பகுதி 02, பகுதி 03... என இவ்வாறு.. காணொளிகளைச் செய்து யூரியூப், ஏஓஎல், மைஸ்பேஸ், கூகிள்... இப்படி வீடியோ தளங்களில் பரப்ப வேண்டும்.

6. குறுந்தட்டாக உதாரணமாக டீவீடியில் வெளிவிட்டால் அதை வாங்கிப் பார்க்கும் ஆட்களைவிட யூரியூப்.. கூகிள் போன்றவற்றில் பரப்புவதன் மூலம் குறைந்த செலவில் அதிக பிரச்சாரத்தை செய்ய முடியும். மேலும்.. மனித உரிமை அமைப்புக்களிற்கும் மின்னஞ்சலில் இதுபற்றி பரப்ப முடியும்.

7. ஒளி, ஒலி அமைப்புக்களிற்கு - அவற்றை கொஞ்சம் professional ஆக செய்வதற்கு அஜீவன் அண்ணாவின் உதவியை நாடலாம். ஆனால்.. அடிப்படையில்... அதற்கு முன் செய்யப்படவேண்டிய எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன.

8. தகவல் சேகரிப்பிற்கு யாழ் இணையத்தை பாவிக்கலாம். யாழில் ஒரு அறிவித்தல் விடலாம். இந்த அறிவித்தலை முகப்பில் போடுமாறு நிருவாகத்திடம் கேட்கலாம்.

9. எல்லாத்துக்கும் முதல்... இதை நாங்கள் செய்வதன் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு முதலில் தெரியவேண்டும். யாருக்காக செய்கின்றோம். இதன்மூலம் சாதிக்கவேண்டியது என்ன? இவ்வாறான கேள்விகள்..

10. இறுதியாக... இது ஒரு குறும்படம் போன்றது அல்ல.. வித்தியாசமான ஒரு படைப்பு. அதாவது பிரச்சாரத்திற்கானது. எனவே... கலைரசனை என்பதைவிட.. காட்சிப்படுத்தல் - விளம்பரம் - செய்திப்படுத்தல் இவைகள் பற்றியே அதிக கவனம் எடுக்கவேண்டும்.

இப்ப நித்தா வருகிது. மிச்சம் வாற பதிலுகளப் பார்த்து பிறகு கதைக்கிறன். நன்றி! வணக்கம்! :D

Link to comment
Share on other sites

தீபம் தொலைக்காட்சியின் பழைய நேர்காணலை போட்டு விவாதம் நடத்தி வாதப்பிரதிவாதங்கள் செய்வதை விட யாழ் களத்தின் சார்பில் புதிய விவாதத்தை பிரயோசனமாகச் செய்யலாமே

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்

இப்போது நடக்க வேண்டியதை விட்டு விட்டு

அதைச் செய்யாமல்

திரும்ப திரும்ப பழைய ஒரு நிகழ்வுக்குள் உங்களை ஐக்கயப்படுத்துவது ஏன் என தெரியவில்லை?

நீங்கள் ஒரு சிறந்த கல்வியாளர்

புலம் பெயர் நாடொன்றில் உயர் கல்வி கற்பவர்

உலகம் அறிந்தவர் என்பது பலருக்கு

உங்கள் எழுத்தாற்றலே எடுத்தியம்பும்!

அதை என்னால் உணர முடிகிறது!

கள உறவுகளாலும்

உணர முடியும் என்றே கருதுகிறேன்.

கல்விமான்களான உங்களைப் போன்றவர்கள்

இப்படிப் பேசும் போது

அடிமட்ட மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது

என்னைப் போல் பலரது இதயங்களில் வினாக்களை தொடுக்கும்

என்றே நினைக்கிறேன்?

இங்கே நடக்கும் விவாதத்தை

வேறு நாடுகளில் வாழும் தமிழர் படித்தால்

என்ன நினைப்பார்கள் என்று

எவராவது யோசிக்கிறார்களோ தெரியாது?

பழமையை அறுத்து கொண்டு

புதுமை படைக்க முயலும்

மக்கள் மத்தியில்

நமக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பாகுவதை விட

உறவுகளை உருவாக்குவதே மேன்மை தரும்!

இப்போது இருப்பது

நீங்கள் முன் வைத்த யோசனைகளை நிறைவேற்ற முயல்வது?

அதை மீண்டும் கோடிட்டு காட்டுகிறேன்.

எனது விருப்பங்களில் ஒன்று சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலை என்ன.. என்பதை வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பது.

உதாரணத்துக்கு தமிழர் தாயகத்தில் போர் அழுத்தங்கள் மத்தியில் கல்வி கற்கும் ஒரு மாணவன்.. பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து படித்துப் பரீட்சையில் சித்தி பெற்று கொழும்புக்கு வரும் ஒரு மாணவன்.. சந்தேகத்தின் பெயரில் கைதாகி படுகின்ற சித்திரவதைகள்.. அதற்கு மனிதாபிமானப் பார்வையை செலுத்தாத உலகம் என்று ஒரு குறும்படத்தை உருவாக்கி தமிழ் சிங்களம் ஆங்கிலம் மற்றும் சில முக்கிய ஐரோப்பிய மொழிகளில் சப் ரைற்றில் இட்டு.. யாழ் களம் சார்பாக உருவாக்கி வெளியிட வேண்டும் என்பது.

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். முடிந்ததைச் செய்கிறேன்..!

இது ஒன்றும் அரசியலோ.. புலி சார்ந்ததோ அல்ல. ஜனநாயக அரசு என்று கூறிக்கொள்ளும் அரசு அதன் பிரஜைகள் மீது நடத்தும் கொடூரத்தைச் சொல்லும் விடயமாகவும்.. அந்தப் பிரஜை சொந்த மண்ணில் அனுபவிக்கும் கொடூரத்தை வெளிக்கொணர்வதாகவும் அமைய வேண்டும். பல உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

இவ்வாறான குறும்படங்களை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டங்களில் கொண்டு செல்லக் கூடிய வகைக்கு தயாரிக்க வேண்டும். அமெரிக்க படைகள் கியூபத்தீவில் வைத்துள்ள சிறைச்சாலைகளில் செய்யும் மனித உரிமை மீறல்களைச் சொல்ல வந்தவை போன்று இவையும் உலகின் விழிகளைத் திறக்கக் கூடிய வகையில் வெளி வர வேண்டும். :D

இதை செய்ய முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள்

இல்லை முடியும்!

இதற்காக சிறீலங்காவின் சிறைகளுக்கோ அல்லது

சிறீலங்காவுக்கோ கூட போகத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

புலம் பெயர் நாடுகளில்

இப்படி வதை பட்ட

அனுபவங்களைக் கொண்டவர்கள்

அகதியாகி இருக்கிறார்கள்!

ஒருவேளை அது போன்ற ஒரு தாக்கம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம்!

அவர்களை பேட்டி காணலாம்?

இது சாத்தியமே?

இது உங்கள் கருத்துகளின் பின்

எனக்குள் ஏற்பட்ட விழிப்பு!

இலங்கையில் இருந்து கூட

இது போன்ற பேட்டிகளை FTP வழி பெற முடியும்.

இலங்கையிலிருந்து மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலிருந்தும்?

மேலே உள்ளவை தொடர்பான குறும்படத்தை அல்லது

ஆவணப்படத்தை தவிர்த்து

இங்கு எழும் எந்தக் கேள்விகளுக்கும் எனது பதிவும் இல்லை

இனி பங்களிப்பும் இல்லை.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது!

மீண்டும் சந்திக்கும் வரை

அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுவது

உங்கள்

அஜீவன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு சிறந்த கல்வியாளர்

புலம் பெயர் நாடொன்றில் உயர் கல்வி கற்பவர்

உலகம் அறிந்தவர் என்பது பலருக்கு

உங்கள் எழுத்தாற்றலே எடுத்தியம்பும்!

அதை என்னால் உணர முடிகிறது!

கள உறவுகளாலும்

உணர முடியும் என்றே கருதுகிறேன்.

கல்விமான்களான உங்களைப் போன்றவர்கள்

இப்படிப் பேசும் போது

அடிமட்ட மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது

என்னைப் போல் பலரது இதயங்களில் வினாக்களை தொடுக்கும்

என்றே நினைக்கிறேன்?

ஐயோ நான் கல்விமான் எல்லாம் கிடையாது. ஏதோ எல்லாரையும் போல நாலு எழுதப்படிக்க படிச்சதுதான்.

உங்களுக்குள்ளேயே ஒரு கலைஞனிடத்திலேயே.. இப்பதிவுகளில் சில அம்சங்கள் ஒரு விழிப்புணர்வைத் தூண்டச் செய்திருக்கிறது என்ற வகையில்.. இத்தலைப்புக்கு ஒரு தனித்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மற்றும்படி..

தேவையற்றவற்றை நானும் தவிர்த்துக் கொள்கின்றேன்..!

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கும். சில கருத்துப் பகிர்வுகளால் ஏதேனும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மன வருத்தங்கள். அடிச்சுப் போட்டு "சொறி" சொல்லிறதா எண்ணப்படாது. ஆதங்கத்தைச் சொல்லப் போய்... அது அடிச்சதாக ஆகியிருக்கலாம் என்ற ரீதியில்..! :D

Link to comment
Share on other sites

வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு இது நல்ல தலைப்பு தான் பொழுது போக்க :)

ஐயோ நான் கல்விமான் எல்லாம் கிடையாது. ஏதோ எல்லாரையும் போல நாலு எழுதப்படிக்க படிச்சதுதான்.

உங்களுக்குள்ளேயே ஒரு கலைஞனிடத்திலேயே.. இப்பதிவுகளில் சில அம்சங்கள் ஒரு விழிப்புணர்வைத் தூண்டச் செய்திருக்கிறது என்ற வகையில்.. இத்தலைப்புக்கு ஒரு தனித்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மற்றும்படி..

தேவையற்றவற்றை நானும் தவிர்த்துக் கொள்கின்றேன்..!

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கும். சில கருத்துப் பகிர்வுகளால் ஏதேனும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மன வருத்தங்கள். அடிச்சுப் போட்டு "சொறி" சொல்லிறதா எண்ணப்படாது. ஆதங்கத்தைச் சொல்லப் போய்... அது அடிச்சதாக ஆகியிருக்கலாம் என்ற ரீதியில்..! :lol:

ஒளவையார்

அப்ப இனி நன்றி வணக்கம் என்று ஒன்று அழகாகச் செய்து இங்கு கொண்டு வந்து இணைத்து விடுங்கள். :wub::lol: சாய் வேலைவெட்டி இல்லாத நாங்கள் ஒரு பக்கத்தை தொடங்கி வேலைவெட்டியுள்ள விபரமான விடயங்களை மட்டும் களத்திலை பதியும் tamillinux போன்றவர்களையும் மினக்கெடுத்திவிட்டோம். :):lol:

Link to comment
Share on other sites

அதானே.. நானும் ஒருத்தன் மினக்கட்டி எழுதி இருக்கிறன்.. சிறீ லங்கா சிறையப்பற்றி ஏதோ ஆரம்பிச்சுபோட்டு இப்ப நன்றி வணக்கம் சொல்லி இத முடிக்கப்போறீங்கள் போல இருக்கிது நெடுக்காலபோவான். எங்க நிக்கிறீங்கள்? வெளியில ஒருக்கால் வாங்கோ.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.. நானும் ஒருத்தன் மினக்கட்டி எழுதி இருக்கிறன்.. சிறீ லங்கா சிறையப்பற்றி ஏதோ ஆரம்பிச்சுபோட்டு இப்ப நன்றி வணக்கம் சொல்லி இத முடிக்கப்போறீங்கள் போல இருக்கிது நெடுக்காலபோவான். எங்க நிக்கிறீங்கள்? வெளியில ஒருக்கால் வாங்கோ.. :lol:

நாங்க எழுதேக்க.. நீங்கள் கிரிக்கெட் விளையாடினீங்களே. இப்ப நாங்க மைதானத்தை விட்டு வெளியேறிறம் என்ற உடன கடுப்பாகுதோ..!

கண்ணாடி வீட்டில இருந்து கல்லெறியப்படாது என்றது இதற்குத்தான்..! :wub:

Link to comment
Share on other sites

திரு அஜீவள் அவர்களே நீங்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பல நிறுவனங்களில் பணியற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் இந்த யாழ் களத்திலே சொல்லியிருக்கிறீர்கள்உங்கள

Link to comment
Share on other sites

நாங்க எழுதேக்க.. நீங்கள் கிரிக்கெட் விளையாடினீங்களே. இப்ப நாங்க மைதானத்தை விட்டு வெளியேறிறம் என்ற உடன கடுப்பாகுதோ..!

கண்ணாடி வீட்டில இருந்து கல்லெறியப்படாது என்றது இதற்குத்தான்..! :wub:

நீங்கள் கண்ணாடி வீட்டுக்க இருந்து தற்கொலை தாக்குதல் எல்லாம் செய்யூறீங்கள் நாம கல்லு எறியப்படாதோ? என்னமோ உங்கள் விருப்பம். சிறைச்சாலை பற்றிய ஆவணம் ஏதாவது செய்யுறதாய் இருந்தால் நானும் என்னால் முடியுமான ஆதரவு தரமுடியும். அதத்தான் சொல்லவந்தன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை பற்றிய ஆவணம் ஏதாவது செய்யுறதாய் இருந்தால் நானும் என்னால் முடியுமான ஆதரவு தரமுடியும். அதத்தான் சொல்லவந்தன். :lol:

அதற்கான முயற்சி தொடரும். உங்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. அதெற்கென ஒரு தனித்தலைப்பை ஆரம்பிப்பது நல்லம் என்று நினைக்கிறேன்..! :wub:

Link to comment
Share on other sites

அதற்கான முயற்சி தொடரும். உங்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. அதெற்கென ஒரு தனித்தலைப்பை ஆரம்பிப்பது நல்லம் என்று நினைக்கிறேன்..! :wub:

நிச்சயம் நெடுக்காலபோவான். நான் என்னால் முடியுமான உதவி செய்வேன். நீங்கள் தலைப்பை தொடங்கி பூசைபோடுங்கோ. இத யாழ்நாற்சந்தியுக்க போடுறது நல்லம் எண்டு நினைக்கிறன். தகவல் சேகரிக்கிறதுக்கு வேணுமெண்டால் இன்னொரு திரிய வெளியில துவங்கலாம்.

Link to comment
Share on other sites

திரு அஜீவள் அவர்களே நீங்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பல நிறுவனங்களில் பணியற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் இந்த யாழ் களத்திலே சொல்லியிருக்கிறீர்கள்உங்கள
Link to comment
Share on other sites

செய்தி தளத்தில் போட

செய்தி சேகரிக்கப் போனால்

அனுமதி மறுக்கப்படுகிறது?

இது போல் பல நிகழ்வுகள் இடம் பெற்று உள்ளது!

000000000

இவ்வாறான அனுமதி மறுப்புக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?உங்கள் மீதான தனிப்பட்ட கோபதாபமா? இல்லை உங்கள் செயற்பாட்டின் மீதான சந்தேகமா? அல்லது வேறு ஏதாவதா? தவறு யார் பக்கம்?.....

***

நீங்கள் உங்கள் பிரச்சனைகள் பற்றி பொறுப்பானவர்களுடன் கதைத்திருக்றீர்களா?

Link to comment
Share on other sites

யாழ் நூலகம் குறித்தோ

அல்லது

வேறு விடயங்கள் குறித்தோ

அது குறித்து தெரிந்தவர்களால்தான் முடியும்!

நான் ஆவணப்படத் துறையை சார்ந்தவனல்ல.

அது குறித்த ஞானம் எனக்கில்லை

00000

யாழ் நூலகம் பற்றி அதுவும் இந்த இன்ரர்நெட் யுகத்தில் எதுவும் தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..........கமெராவுக்கான அடிப்படை இலக்கணம் தெரிந்த ஒருவரால் குறம்படம் ஒன்றை தயாரிக்கத் தெரிந்த ஒருவரால் ஒரு ஆவணப் படத்தை தயரிக்கும் ஞானத்தை பெறமுடியாது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அஜீவன் அவர்களே§ மனமிருந்தால் இதை செய்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

நீங்கள் உங்கள் பிரச்சனைகள் பற்றி பொறுப்பானவர்களுடன் கதைத்திருக்றீர்களா?

பொறுப்பானவர்களுடன்தான்........... :lol:

பெயர் தேவையா?

எழுதட்டுமா?

வாறீங்களா என்னோடு போய் பேச?

இவை குறித்து பெயர் சொல்லி

பேசினால் பலரது மனம் புண்படும்.

யாழ் நூலகம் பற்றி அதுவும் இந்த இன்ரர்நெட் யுகத்தில் எதுவும் தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..........கமெராவுக்கான அடிப்படை இலக்கணம் தெரிந்த ஒருவரால் குறம்படம் ஒன்றை தயாரிக்கத் தெரிந்த ஒருவரால் ஒரு ஆவணப் படத்தை தயரிக்கும் ஞானத்தை பெறமுடியாது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அஜீவன் அவர்களே§ மனமிருந்தால் இதை செய்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

நெட்டில் வருவது அனைத்தும் உண்மையல்ல.

அப்போ சிறீீலங்கா அரசு அப்பாவி தமிழர் மேல் குண்டு போட்டு விட்டு

விடுதலைப் புலிகள் மேல் குண்டு போட்டது

என்பதும் உண்மையா?

http://www.defence.lk/

இதில் வருவது எல்லாம் உண்மையா?

வைத்தியர்கள்

என்று இருக்கிறார்கள்.

ஒவ்வோரு நோய்க்கும்

சத்திர சிகிச்சைக்கும்

வெவ்வெவ்வேறு துறை வைத்திய தகமை கொண்ட

வைத்தியர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தங்கள் துறையில் திறமை இருக்கும்.

அது போல

எனக்குத் தெரிந்த துறை குறித்து மட்டுமே

எனக்கு தெரியும்.

தெரியாத துறையை தெரியாது என்பது சிறப்பு!

நான் பெற்ற கல்வி முறை அது!

அரை குறை வேலை செய்து வழக்கமில்லை.

அதனால்தான் ஒரு துறை குறித்து கற்றவர்கள்

உருவானால் நம் படைப்புகள் செழுமை பெறும் என்று

நினைத்து பேசினேன்.

நம்மவர்கள் முன்னேறி சரித்திரம் படைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்....

நமக்கென்று ஒரு ஆரோக்கியமான சினிமா வேண்டுமென்ற

நோக்கில் தவறு செய்திருக்கிறேன்.

இப்போது அது தவறு என்று கருதுகிறேன்.

மன்னிக்கவும் :lol:

இனி அந்த தவறை செய்ய மாட்டேன்.

இங்கு கிடைத்த அறிவு எங்கும் கிடைக்காது <_<

இதை விடுத்து

இப்போது செய்ய நினைத்த

படைப்பு குறித்து உங்கள் மேலான கருத்து என்ன?

உதவுவீர்களா?

அது குறித்து எழுதுங்கள்?

அதற்கு உங்கள் பங்களிப்பென்ன?

அதை சொல்லுங்கள்..........

அப்போது நேரில் விபரமாக பேசலாம்............

இது எத்தனையாவது அவதாரம்?

நானும் தஸவதாரமாகப் போகிறேன்.

அப்போது நானும் எதையும் பேசலாம்!

நானே கேள்வி கேட்டு : நானே பதில் சொல்லி : நானே அனைத்துமாகப் போகிறேன்!

Link to comment
Share on other sites

இனி என்னோடு தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் நடந்தால்

களம் நாறும்..............

அது உறுதி

good_bye_comment_02.gif

Link to comment
Share on other sites

கருத்துக்களை பகிர வாய்ப்புத் தந்த யாழ் களத்தை நாறடிப்பதால் பயனென்ன?

இதன் மூலம் அம்சாவின் ஆட்களுக்குத் மகிழ்வை தரவா?............சோகம். <_<

Link to comment
Share on other sites

கருத்துக்களை பகிர வாய்ப்புத் தந்த யாழ் களத்தை நாறடிப்பதால் பயனென்ன?

இதன் மூலம் அம்சாவின் ஆட்களுக்குத் மகிழ்வை தரவா?............சோகம். <_<

ஒளவையார்

யாரது அம்சா??

களம் நாறும் என அஜிவன் குறிப்பிட்டது களத்தை நாறடிப்பதென்ற அர்த்தத்திலல்ல. களத்தில் சிலர் எழுதும் விதண்டாவாதங்களுக்கு நேரடியாக

பொறுப்பானவர்களுடன்தான்...........

பெயர் தேவையா?

எழுதட்டுமா?

வாறீங்களா என்னோடு போய் பேச?

எனச் சம்மந்தப்பட்டவர்களை குறிப்பிட்டு எழுத வேண்டிவருமென்பதையே. இதனால் பலரின் பொய் முகங்கள் வெளிச்சத்திற்கு வரும். மேலே அதியன் என்பவர் சுவிசில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் ஏதோ வாதம் செய்கின்றார். அவருக்குத் தெரியுமா இங்கு நடக்கும் அட்டூழியங்கள்.

உண்மைகளை எழுதினால் நிர்வாகம் ஓடோடி வந்து தூக்கும். பொய்யையும் புரட்டையும் சாமரம் வீசி வரவேற்கும். இவைகள் எல்லாம் யாரை ஏமாற்ற??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.