Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mrs பொன்னி: ஏப்பா.. இவ்வளவு தீவிர சிந்திக்கிறனீங்க.. பிள்ளைக்கு கொஞ்சம் 11+ ம் சொல்லிக் கொடுங்களன்.

 

Mr பொன்னி: கேட்டனே. அவன் தான் சொல்லிட்டானே.. தனக்கு.. தீவிரமா சிந்திக்க வராதுன்னு. அப்பா எங்கிட்ட அம்மாட ஜீன் தான் அதிகமுன்னும் சொன்னானே..! :lol::D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 293
  • Created
  • Last Reply

#இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி : செய்தி. அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி, அதுல பேக் ஐ.டி 2 கோடி,மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி, அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம். அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம், அதுல கமிட் ஆனது 24 லட்சம், அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம், அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம், அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம், அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு, அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு, அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது, அதுல ஊதாரி பக்கிக பத்து, அதுல உசார் பார்ட்டிகள் 0

Link to comment
Share on other sites

#இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி : செய்தி. அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி, அதுல பேக் ஐ.டி 2 கோடி,மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி, அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம். அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம், அதுல கமிட் ஆனது 24 லட்சம், அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம், அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம், அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம், அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு, அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு, அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது, அதுல ஊதாரி பக்கிக பத்து, அதுல உசார் பார்ட்டிகள் 0

அதுல கமிட் ஆனது 24 லட்சம், மற்றது எது இருந்தாலும் பரவாயிலை. இதைப் பார்க்கும் போது சரியான கவலை.

 

கை எட்டினது வாய்க்கு எட்டாமல் போனவைதான் இவை.

Link to comment
Share on other sites

மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவிகழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

காதல் பண்ணிறவனுக்கு காதலி தான் அழகு. காதலிக்கதவனுக்கு அழகானவள் எல்லாம் காதலி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரிய ர் :  இப்ப நான் இந்தப் பெட்டியில் இரண்டு முட்டைகள் இடுகிறேன், இனி அடுத்த பெட்டியில் மூன்று முட்டைகள் இடுகிறேன்  இப்ப மொத்தம் எத்தனை ?

 

மாணவன் :  உங்களால் எப்படி சார் முட்டையிட முடியும் !

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கலர் பார்த்து காதலிக்கிறது கமலகாசன் காலம், கண்டவனையும் காதலிக்கிறது இந்த காலம்.

Link to comment
Share on other sites

ஆசிரிய ர் :  இப்ப நான் இந்தப் பெட்டியில் இரண்டு முட்டைகள் இடுகிறேன், இனி அடுத்த பெட்டியில் மூன்று முட்டைகள் இடுகிறேன்  இப்ப மொத்தம் எத்தனை ?

 

மாணவன் :  உங்களால் எப்படி சார் முட்டையிட முடியும் !

அந்த மாணவன் சர்தாரியா இல்லையா என நீங்கள் சொல்லலெயே. அப்புறம் நாம இதுக்கும் சிரிக்கிறதா இல்லையா என்பதுவும் புரியல்ல. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சர்தார் பகிடியாத்தான் இருக்கவேணும், ம் ...நாங்களாவது இயற்ருறதாவது !எங்காவது படித்து இருப்பேன் !!

நீங்கள் சிரிச்சே ஆகணும் , வேறுவழியில்லை . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி நண்பர்: என்னடா பொன்னி இப்ப எல்லாம் தீவிரமா சிந்திக்கிறதை குறைச்சுக்கிட்டாய் போல...

 

பொன்னி: மண்டையைப் பார்க்கத் தெரியல்ல. குறைக்க வேண்டிய கட்டாயம் இல்லைன்னா.. முழுசா கொட்டித் தீர்ந்திடுப் போல இருக்கே. :D


பொன்னி நண்பர்: அதுக்கென்ன.. மாசா மாசம் கொஞ்சக் காசு.. பொக்கட் மணியாகுமில்ல..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன்: அதெப்படி மச்சான்.. நீ மட்டும் பொண்ணுங்க விசயத்தில சிக்குப்படாத சிங்கனா இருக்கிறா..?!

 

நான்: இப்ப வெளிய போகனுன்னா.. காய்ச்சல் தும்மல் வராமல் இருக்க.. weather forecast பார்க்கிறமில்ல.. அதுபோல... பொண்ணுங்களையும் forecast பண்ணிற ரைப்புடா நானு..! ஏன்னா காதல் தும்மல் போல..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் மறத்தல் என்பது

" உன்னைக் கண்டதும் என்னை மறந்தேன்

உன் சகோதரியைக் கண்டதும் உன்னை மறந்தேன் "

எங்கோ படித்தது ..

Link to comment
Share on other sites

  • 1 month later...

சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே? ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 months later...

நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனுசன் எப்ப ஓற்ரை காலில் நிப்பான்? விடிய கலாமை ஜட்டி போடும் போது !!

 

ரொம்ப ரொம்ப தீவிரமாக் யோசிக்கிறீங்கள் :D

Link to comment
Share on other sites

  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.