Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

பஸ்ல போனா பயணி

சயிக்கள்ல போனா பயணி

மாட்டு வண்டியில போனா பயணி

பாடையில போனா ????????

Link to comment
Share on other sites

  • Replies 293
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்திலே கை வைக்கக்கூடாது.......!

ஏன் ?

கன்னத்திலே கை வைத்தால் நீந்த முடியாது...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா

இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!

வணக்கம்

கடலையை வைத்து கடலைமா போடலாம்

இட்லியை வைத்து இட்லி மா போடலாமா?

சப்பாத்தியை வைத்து சப்பாத்தி மா போடலாமா ?

புலம் பெயர்ந்த நாடுகளில் பணம் வந்தவுடன் தலைமைப் பதவிக்காகத்தானே சங்கங்கள் உருவாகின்றன!

ஆலயங்கள் கட்டப்படுகின்றன!

நன்றி

சாண்டில்யன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலுசு போட்டால் சத்தம் வரும்.

ஆனா, சத்தம் போட்டால் கொலுசு வருமா?

Link to comment
Share on other sites

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்திலே கை வைக்கக்கூடாது.......!

ஏன் ?

கன்னத்திலே கை வைத்தால் நீந்த முடியாது...........

முடியல.. :rolleyes:

Link to comment
Share on other sites

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்திலே கை வைக்கக்கூடாது.......!

ஏன் ?

கன்னத்திலே கை வைத்தால் நீந்த முடியாது...........

முடியல.. :rolleyes:

என்ன முடியல? நீந்தவா? அப்போ எப்பவும் ஒரு life jacket வச்சு கொள்ளுங்க தூய்ஸ்! :wub:

Link to comment
Share on other sites

என்ன முடியல? நீந்தவா? அப்போ எப்பவும் ஒரு life jacket வச்சு கொள்ளுங்க தூய்ஸ்! :rolleyes:

இதுவும் முடியல :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலனை செல்லமா என்றாலும் கள்ளன் என்று சொல்லக் கூடாது

ஏன்னா அப்புறம் உண்மையிலேயே திருடிடுவான். :rolleyes:

Link to comment
Share on other sites

காதலனை செல்லமா என்றாலும் கள்ளன் என்று சொல்லக் கூடாது

ஏன்னா அப்புறம் உண்மையிலேயே திருடிடுவான். :)

அப்ப..பொலிஸ் எண்டு சொல்லலாமே தாத்தா :rolleyes: ..(ஏன் எண்டா பாதுகாப்பிற்கு).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலியைப் பார்த்து ரோஜா என்று சொல்லவே கூடாது.

அப்புறம் குத்திட்டே இருப்பாங்க. :)

அப்ப..பொலிஸ் எண்டு சொல்லலாமே தாத்தா :rolleyes: ..(ஏன் எண்டா பாதுகாப்பிற்கு).. :wub:

அப்ப நான் வரட்டா!!

சொல்லலாம்.. சொன்னா கண்டதுக்கெல்லாம் சந்தேகப்பட்டு விசாரணைக்குக் கொண்டு போயிடுவாரே. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு குதிர ஓடினா 40,000 பேர் நின்று பார்க்கிறாங்க

ஆனா அந்த 40,000 பேரும் ஓடினாலும்

ஒரு நொண்டி குதிரையாவது நின்று பார்க்குமா?!!!

ஏன் வெற்றி குதிரை என்று எழுதியிருக்கலாமே

Link to comment
Share on other sites

தீவிரமா யோசிக்கிற உங்களுக்கு வணக்கம்.

ஆதிக்கு இப்ப ஒரு கதை தெரிய வேணும் படத்தைத் தாறன் உங்களுடைய தீவிரமான யோசனையை ஓடவிட்டுக் கயிறு போட்டுக் கட்டி வந்து இங்க எழுதினீங்களெண்டால் பெரிய ஒரு குழப்பத்தில் இருந்து ஆதி விடுபடுவன். ஆராவது உதவி செய்யிறீங்களோ?

படம் இதுதான் வடிவாப் பாருங்கோ...

disneydonaldartistpaintdz2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதி வாசி ...வந்தூ ..... நான் நிலாமதி .,

களத்துக்கு புதுசு .... ஆனால் நிறைய வாசித்து இருக்கிறான் .

.வால்.... வெட்டு காலமெல்லாம் தெரியும் ...

இது எப்படி என்றால் , டக்கி... அம்மா வரைய .... வெளிகிட .

..ஊர் யோசினைவந்து விட்டது, அதாவது பழைய காளை..... அடக்கும் போட்டி ..

அந்த நாள் ஞாபகம் வந்ததே ...நெஞ்கிலே ...துண்டை காணோம் ...துணியை காணோம்

என்று ஒரே ...ஓட்டம் தான் ....பிறகென்ன ....கீ ....கீ .....

நன்றி வணக்கம் நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு ஏன் எப்பவும் ஒற்றைக்காலிலை நிக்குது ...

மற்றக்காலையும் தூக்கினா அது விழுந்திடுமில்லையா.

Link to comment
Share on other sites

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்.

Link to comment
Share on other sites

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

தீவிரமா யோசிக்கிற உங்களுக்கு வணக்கம்.

ஆதிக்கு இப்ப ஒரு கதை தெரிய வேணும் படத்தைத் தாறன் உங்களுடைய தீவிரமான யோசனையை ஓடவிட்டுக் கயிறு போட்டுக் கட்டி வந்து இங்க எழுதினீங்களெண்டால் பெரிய ஒரு குழப்பத்தில் இருந்து ஆதி விடுபடுவன். ஆராவது உதவி செய்யிறீங்களோ?

படம் இதுதான் வடிவாப் பாருங்கோ...

disneydonaldartistpaintdz2.jpg

ஒரு சித்திரம் நிஜமாகிறது.

Link to comment
Share on other sites

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.

ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!

Link to comment
Share on other sites

சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,

அதுக்காக,

மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழத்தை சீப்போடை வாங்கினாலும்,

அது தலையை வாராது , காலைத்தான் வாரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் ஏன் பறக்கிறது செட்டை (இறக்கை) இருக்கிற படியால். :lol:

Link to comment
Share on other sites

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,

கழித்தல் கணக்கு போடும்போது,

கடன் வாங்கித்தான் ஆகனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு ஏன் இரண்டு கால்கள் உண்டு..?!

நடக்கத்தான். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.