Jump to content

தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)


Recommended Posts

  • Replies 293
  • Created
  • Last Reply

காகம் ஒரு நாளும் தண்ணியில் மூழ்காது, அது ஏன்?

காக்கா கரையும்.

குரோ...எப்படி இப்படி எல்லாம்..?? <_< ..எல்லாம் என்னோட சேர்ந்த நேரம் போல தான் இருக்கு..போக..போக எங்கையோ போக போறியள் பாருங்கோ..!! :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜோர்ச் வாசிங்டன் எப்போது காலமானர்?

அவருடைய் செத்த வீட்டுக்கு 2 நாள் முதல் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இரவு வருது? எல்லாரும் நித்திரை கொள்ளுறத்துக்குத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஏன் சாப்பாடு சாப்பிடுகிறோம் ?

சாப்பாடு பழுதடைந்துவிடும் அதுதான் சாப்பிடுகிறோம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வுக்கு சாவுதான் முடிவு, ஆனால் சாவுக்கு ...? (எல்லாரும் இங்கே இத்தனை கடி கடிக்கிறியளே, அதுதான் நானும் ஒருதடவை முயற்சி செய்து பார்த்தேன். ¬_¬)

Link to comment
Share on other sites

ஏன் இரவு வருது? எல்லாரும் நித்திரை கொள்ளுறத்துக்குத்தான்.

இல்ல..இல்ல கு.சா தாத்தா...இரவில தான் கடலை போடலாம் பாருங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

நாங்கள் ஏன் சாப்பாடு சாப்பிடுகிறோம் ?

சாப்பாடு பழுதடைந்துவிடும் அதுதான் சாப்பிடுகிறோம் :lol:

அட...சித்தப்பு அதுக்காக சாப்பிடல்ல..(மற்றவன் சாப்பிடுறன்)..எண்டு போட்டு தான்..உது தெரியாதா..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

வாழ்வுக்கு சாவுதான் முடிவு, ஆனால் சாவுக்கு ...? (எல்லாரும் இங்கே இத்தனை கடி கடிக்கிறியளே, அதுதான் நானும் ஒருதடவை முயற்சி செய்து பார்த்தேன். ¬_¬)

ஓ..அப்படியா "டைகர்பிளேட்" அண்ணா..சாவுக்கு வந்து முடிவு நாலு பேர் தூக்குறது :wub: ..எப்படி நம்மன்ட யோசிப்பு எல்லாம்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..அப்படியா "டைகர்பிளேட்" அண்ணா..சாவுக்கு வந்து முடிவு நாலு பேர் தூக்குறது :wub: ..எப்படி நம்மன்ட யோசிப்பு எல்லாம்... :wub:

நீங்கள் எப்படிப்பட்ட அறிவாளி என்பதை இப்பொழுதுதான் புரிந்துகொண்டேன். பட்டம் எதாவது ...? :wub: : P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப..பொலிஸ் எண்டு சொல்லலாமே தாத்தா :wub: ..(ஏன் எண்டா பாதுகாப்பிற்கு).. :wub:

அப்ப நான் வரட்டா!!

களவு ஒரளவு பரவாயில்லை...... ரேப்(rape) அதைவிட மோசமானது ஆச்சே?

Link to comment
Share on other sites

நீங்கள் எப்படிப்பட்ட அறிவாளி என்பதை இப்பொழுதுதான் புரிந்துகொண்டேன். பட்டம் எதாவது ...? :) : P

எப்பவுமே அறிவாளிகள இந்த லோகம் கெதியில புரிந்துகொள்ளாது :lol: ..இப்பவாச்சும் என்ன பத்தி புரிந்து கொண்டியளே அது வரைக்கும் சந்தோஷம் பாருங்கோ :) ..நேக்கு உந்த பட்டம் மேல எல்லாம் ஆசை இல்ல நீங்களா ஏதாச்சும் தரபோறியள் எண்டா எல்லாரையும் கூப்பிட்டு அவைக்கு முன்னால தந்தா நான் ஏற்று கொள்ளுவன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

களவு ஒரளவு பரவாயில்லை...... ரேப்(rape) அதைவிட மோசமானது ஆச்சே?

ஒமேன்ன..(உங்கள வேற கனநாளா உந்த பக்கம் காணல்ல) :) ..சா..சா நான் கேட்டது சுகமா இருக்கிறியளோ எண்டு :lol: ..களவு பண்ணுறவன் எல்லாம் சுத்த முட்டாள் பாருங்கோ..நீங்க சொன்ன இரண்டாவது முறையை பாவித்தா தான் இப்ப காதல் நிலைக்கும்..அதுக்கா என்ன அப்படி நினைக்க கூடாது.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பவுமே அறிவாளிகள இந்த லோகம் கெதியில புரிந்துகொள்ளாது :wub: ..இப்பவாச்சும் என்ன பத்தி புரிந்து கொண்டியளே அது வரைக்கும் சந்தோஷம் பாருங்கோ :wub: ..நேக்கு உந்த பட்டம் மேல எல்லாம் ஆசை இல்ல நீங்களா ஏதாச்சும் தரபோறியள் எண்டா எல்லாரையும் கூப்பிட்டு அவைக்கு முன்னால தந்தா நான் ஏற்று கொள்ளுவன்.. :mellow:

யாழ்கள "நகைச்சுவை இம்சையரசி" என்ற பட்டம் தரலாம் என்று எண்ணியுள்ளேன். தங்களிற்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை தானே? இதைப்பற்றி யாழ்கள நண்பர்கள் என்ன நினைக்கிறார்களோ? :wub:

Link to comment
Share on other sites

யாழ்கள "நகைச்சுவை இம்சையரசி" என்ற பட்டம் தரலாம் என்று எண்ணியுள்ளேன். தங்களிற்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை தானே? இதைப்பற்றி யாழ்கள நண்பர்கள் என்ன நினைக்கிறார்களோ? :mellow:

சா..சா எனக்கு ஒரு ஆட்சேபனையுமே இல்ல :wub: ...யாழ்கள உறவுகளோ அவையிட்ட தான் கேட்கனும்...பட்டம் தற போய் எல்லாரும் சேர்ந்து என்னை ஏசி போடாதையுங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், இப்பட்டத்தை உங்களிற்கே வழிமொழிகிறேன். தற்போதெல்லாம் பட்டங்கள் எம்மை தேடி வருவதை விட, நாம்தான் அவையை தேடிப்போகிறோம். இதில் நீங்கள் ஒரு விதிவிலக்கு போல. :mellow: ; )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் ....கரையும்

சேவல் ...கூவும்

கிளி ......பேசும்

சேவல் ...கோழி யாவது எப்போது ????..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள "நகைச்சுவை இம்சையரசி" என்ற பட்டம் தரலாம் என்று எண்ணியுள்ளேன். தங்களிற்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை தானே? இதைப்பற்றி யாழ்கள நண்பர்கள் என்ன நினைக்கிறார்களோ? :mellow:

ஆ .... கிழிஞ்சுது போ ஜமுனனுக்கு இது வேறையே :wub:

Link to comment
Share on other sites

காகம் ....கரையும்

சேவல் ...கூவும்

கிளி ......பேசும்

சேவல் ...கோழி யாவது எப்போது ????..............

ம்ம்ஹிம் இது புரியலை..

Link to comment
Share on other sites

கோழி ஏன் முட்டை போடுகிறது?

ஆண்டவன் சொல்கிறான், கோழி செய்கிறது..

பிற்குறிப்பு - இது தீவிரமாக் யோசிப்போர் பக்கம். இங்கு பட்டமளிப்பு, அலட்டல் போன்றவை தீவீரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு நன்றி தூயா ..........

சேவல் கோழியாவது............கறியாகும் போது....

சேவல் கறி என்று சொல்வதில்லை ...கோழிக்கறி என்று தான் சொல்வார்கள் .

சேவலை காச்சினாலும் அது கோழிக்கறி தான் .

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி நிலாமதி..

Link to comment
Share on other sites

இதுவரை எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், இப்பட்டத்தை உங்களிற்கே வழிமொழிகிறேன். தற்போதெல்லாம் பட்டங்கள் எம்மை தேடி வருவதை விட, நாம்தான் அவையை தேடிப்போகிறோம். இதில் நீங்கள் ஒரு விதிவிலக்கு போல. ; )

அட..யாரும் எதிர்ப்பு தெரிவித்தா தானே இன்னும் கொஞ்சம் நன்னா இருக்கும்.. :lol: (அப்ப தான் நம்ம புகழ் எங்கும் தரணியில் வியாப்பிக்கும்)..உதுக்காவது யாரும் எதிர்ப்பு தெரிவியுங்கோ :lol: ..சரியாக சொன்னியள் எனக்கு உந்த பட்டம் மேல எல்லாம் ஆசை இல்ல இப்ப கூட நீங்க தாறபடியால தான் ஏற்று கொள்ளுறன்..இப்படி பல பட்டங்களை நீங்க எனக்கு தரவேண்டும் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆ .... கிழிஞ்சுது போ ஜமுனனுக்கு இது வேறையே

என்ன கிழிந்தது தாத்தா..சொல்லவே இல்ல :lol: ..என்ன இப்படி கேட்டு போட்டியள் நீங்களும் ஏதாவது பார்த்துகீத்து தரபோறியளே.. :lol:

நீங்க தரக்க நான் எப்படி வேண்டாம் எண்டு சொல்லுறது.. :D

அப்ப நான் வரட்டா!!

பிற்குறிப்பு - இது தீவிரமாக் யோசிப்போர் பக்கம். இங்கு பட்டமளிப்பு, அலட்டல் போன்றவை தீவீரமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அது தானே பார்த்தன்..எனக்கு பட்டம் கிடைக்கிறது பொறுக்காதே :lol: ..யார்..யார் என்னத்தை தடை செய்யீனமோ அதை எல்லாம் தாண்டி உலாவுறது தான் கோகுலத்தின் கண்ணன் :lol: ..குரோ எல்லாம் தீவிரமா யோசிக்க தொடங்கினதில தான் உலகத்தில பல பிரச்சினைகள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.