Jump to content

விழியும் மலரும்..!!


Recommended Posts

நான் மலர் பற்றிப் பகிடிக்குச் சொன்னேன். குருவிகள் தப்பாக எண்ணமாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் அப்படி பகிடியாக எழுதியது யாரையும் புண்படுத்தி இருந்தால் நீங்களும் நான் அப்படிச் சொன்னதற்காக என்னை மன்னிக்கவும். :icon_idea:

உண்மையில் அவர் தனது கவிதைகளைத் தேடுவதாக இட்டிருந்த பதிவு ஒன்றை வாசித்தேன். அதனால் தான் சொன்னேன்.

உங்களிடமிருந்தால் அதற்கான இணைப்பை வழங்கி உதவலாமே..! :unsure:

:) சின்னப்பிள்ளைகளிட்டை எல்லாம் மன்னிப்பு கேட்ட கூடாது தாத்தா...

ம்ம்ம் சரி சரி சரி என்னிடம் இருந்த குருவியண்ணாவின் சில கவிதைகளை யாழில் தற்போது இருக்கும் குருவியண்ணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. :)

தாத்தா தாத்தா அண்ணாவை உங்களுக்கு தனிப்ப்ட்ட முறையில் தெரிந்திருப்பின் அண்ணாவுக்கு சொல்லி விடுங்கோ சரியா தாத்தா

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி ,

உங்களது மலர் கவிதை மிக அழகு.

எனக்கும்.... பிடித்த பாட்டு.....

மலரே.......குறிஞ்சி...மலரே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சின்னப்பிள்ளைகளிட்டை எல்லாம் மன்னிப்பு கேட்ட கூடாது தாத்தா...

ம்ம்ம் சரி சரி சரி என்னிடம் இருந்த குருவியண்ணாவின் சில கவிதைகளை யாழில் தற்போது இருக்கும் குருவியண்ணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. :unsure:

தாத்தா தாத்தா அண்ணாவை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திருப்பின் அண்ணாவுக்கு சொல்லி விடுங்கோ சரியா தாத்தா.

நன்றி. தெரிவித்துக் கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

மலர்கள் பேசி கேட்டதுண்டு

மலரினும் மெல்லிய ஜமுனா பேசி இன்றுதான் கேட்டேன்

விழிகளால் பேசினாலும் வித்தியாசமகாக பேசுகின்றாள்

Link to comment
Share on other sites

நன்றி. தெரிவித்துக் கொள்கின்றேன். <_<

ம்ம்ம் அண்ணாவின் கவிதைகள் பல இருப்பினும் 15 க்கு மேற்பட்ட கவிதைகளை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கின்றேன். பதில் அனுப்பினால் ஏனைய கவிதைகளும் அனுப்புவேன் என்று சுட்டித்தங்கை சொல்லி விட்டா என சொல்லி விடுங்கோ நெடுக் தாத்தா. :( அண்ணாவை சுட்டிநிலா சுகம் விசாரித்ததாகவும் சொல்லி விடுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அண்ணாவின் கவிதைகள் பல இருப்பினும் 15 க்கு மேற்பட்ட கவிதைகளை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கின்றேன். பதில் அனுப்பினால் ஏனைய கவிதைகளும் அனுப்புவேன் என்று சுட்டித்தங்கை சொல்லி விட்டா என சொல்லி விடுங்கோ நெடுக் தாத்தா. :( அண்ணாவை சுட்டிநிலா சுகம் விசாரித்ததாகவும் சொல்லி விடுங்கோ

சொல்லிவிட்டேன். தொடர்பு கொள்ளுவார் என்று நினைக்கின்றேன்..! நன்றி எனது பதிவைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதற்கு..! <_<

Link to comment
Share on other sites

சொல்லிவிட்டேன். தொடர்பு கொள்ளுவார் என்று நினைக்கின்றேன்..! நன்றி எனது பதிவைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதற்கு..! <_<

:(:) ம்ம்ம்ம் ரொம்ப சந்தோசம். ஆமாம் தொடர்பு கொண்டார். தொடர்பை ஏற்படுத்திக்க்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_<:( ம்ம்ம்ம் ரொம்ப சந்தோசம். ஆமாம் தொடர்பு கொண்டார். தொடர்பை ஏற்படுத்திக்க்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றிகள் :)

அவர் நீங்கள் அனுப்பிய கவிதைகளை தொகுத்தே விட்டாரே. இதே இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என் சேவைக்கு நன்றி சொல்லி..! :)

http://kuruvikal.wordpress.com/

Link to comment
Share on other sites

அவர் நீங்கள் அனுப்பிய கவிதைகளை தொகுத்தே விட்டாரே. இதே இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என் சேவைக்கு நன்றி சொல்லி..! :)

http://kuruvikal.wordpress.com/

<_<:( ம்ம்ம்ம் பார்த்தேன்...

என்னிடம் இருக்கு அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அனுப்ப இன்று என்னால் முடியாதே... மீண்டும் நாளைக்கு அனுப்புவேன் என சொல்லி விடுங்கோ.

அண்ணாவின் மலரோடான காதல் காலத்தாலும் அழியாதது எல்லோ அதுபோல தான் கவிதைகளும்... :)

இனியாவது கவிதைகளை அழியாமல் பாதுகாக்க சொல்லி விடுங்கோ

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல :) ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி, அருமையான கற்பனை. எனக்கு பிடித்த வரிகள் இதோ

மலர் மெளனித்த வேளை

விழி தன் விழியால்

விளித்தது

தன்

காதல்..

விழியின் காதல் சொற்

கேட்டு.

மலர் தலை குனிந்தது தான்

ஏனோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல <_< ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா. :(

Link to comment
Share on other sites

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா. <_<

:( இனிமேல் அனுப்ப மாட்டேன் என சொல்லி விடுங்கோ... 60 கவிதைகளை அனுப்பி வைத்தால் 600 தடவைகள் நன்றி சொல்லுறார். கொஞ்சம் கூட நல்லா இல்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<_< இனிமேல் அனுப்ப மாட்டேன் என சொல்லி விடுங்கோ... 60 கவிதைகளை அனுப்பி வைத்தால் 600 தடவைகள் நன்றி சொல்லுறார். கொஞ்சம் கூட நல்லா இல்லை :(

60 கவிதைகளுக்கும் 60 தரம் நன்றி சொல்வார்கள் போல. நீங்களும் உங்கள் அண்ணனும் பட்டபாடு.

ஜமுனன் வந்து ஏசப்போறான்.. அடுத்தவையின்ர மலருக்காக தன்ர மலரை தொந்தரவு பண்ணுறாங்க என்று..! :)

Link to comment
Share on other sites

மலரே

வசந்தத்தோடு வந்த

வாசமே

பூங்குருவி நானும்

மனதோடு பூத்த

இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு

சுற்றிச்சுற்றி வந்தேனே.!

பாவி...

பாத்திருக்க பருதவிக்க

காதல் கனவெல்லாம் பறித்தெடுத்து

பாதி வழியில் விட்டு

நீ மட்டும்

வாடி வீழ்வதேனோ

உன்னோடு

என் கூடும் வரும்

வாடா

என் காதல் மலரே..!

அப்படி என்று பிதட்ட

இது பேதைக் குருவியல்ல

அதுதான் காதலின்

பொது விதி போலும்.?!

அட..என்ன அழகான கவி..(குருவி) வரிகள் நெடுக்ஸ் தாத்தா :) ..மலர் வாடி வீழ்ந்தனலோ குருவியின் சப்தத்தை கேட்கமுடியவில்லையோ யாழில் தாத்தா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் நிறைய பேசினேனே. முந்தி யாழில் ஒரு மலாரண்னி இருந்தா அவா நனன பேசுவா எல்லோ தங்கைச்சி தங்கைச்சி என்று நன்னா பேசுவா, :( அனா இப்ப மலரண்ணி இல்லை

ஓ..அப்படியோ நிலா அக்கா :) ..இப்ப தான் விளங்குது அந்த மலர் குருவி,நிலா இப்படியானவர்களிடம் மட்டும் தான் பேச்சளக்கும் போல :wub: ..(என்னை மாதிரி மற்றது எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா போன்றவைய பார்த்தா அந்த மலர் மெளனம் பூக்கும் போல).. :)

அந்த மலர் இல்லாட்டி என்ன அந்த வாசணை இன்னும் இருக்கிறதல்லோ என்ன நெடுக்ஸ் தாத்தா நான் சொல்லுறது சரி தானே.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அடடா!! ஜம்முவிற்கு குழந்தை மனது என்று தெரியும் ஆனால்....கவிமனதும் எனது என்று அழகான வரிகளாலே புரிய வைத்துவிட்டார்...பூக்களின் ஒரே மொழி புன்னகைதான்!

மிக எளிமையான வரிகள் அழகான(பூ) இதழ்கள் ஜம்மு....

அட...தமிழ்தங்கை அக்கா..(வாங்கோ..வாங்கோ) :) ..என் மலர்தனையும் ரசித்து அது உதிர்ந்த புன்னைகையும் ரசித்து..மலரின் மென்மையான இதழ்தனையும் வருடி சென்ற.. :wub:

தமிழ் தங்கை அக்காவிற்கு நன்றிகள் பல.. :(

அப்ப நான் வரட்டா!!

இனிமேல் "மலர்" எண்ட சொல்லு வாற மாதிரி கவிதை இல்லாட்டி கதையள் ஒண்டும் எழுதாதேங்கோப்பா :rolleyes: இஞ்சை ஒராளுக்கு "மலர்" எண்ட சொல்லைக்கேட்டாலே கொண்டெழுப்புதப்பா :)

ம்ம்..கு.சா தாத்தா :) ..ஏன் எண்டா தாத்தா அவரும் மலரை தொலைத்து விட்டு தேடுகிறார் அல்லோ.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி ,

உங்களது மலர் கவிதை மிக அழகு.

எனக்கும்.... பிடித்த பாட்டு.....

மலரே.......குறிஞ்சி...மலரே.....

அட..தமிழ் சிறி அண்ணா..(நலமோ தங்களின் மலர்??) :D ..என் மலரினையும் ரசித்து அழகென்று கூறியமைக்கு நன்றிகள் தமிழ் சிறி அண்ணா.. :)

ஓ..உங்களுக்கு அந்த பாடல் பிடிக்குமோ..எனக்கு இந்த பாட்டு பிடிக்கும் அல்லோ.. :rolleyes:

"மலர்களே மலர்களே

இது என்ன கனவா" :)

அப்ப நான் வரட்டா!!

மலர்கள் பேசி கேட்டதுண்டு

மலரினும் மெல்லிய ஜமுனா பேசி இன்றுதான் கேட்டேன்

விழிகளால் பேசினாலும் வித்தியாசமகாக பேசுகின்றாள்

அட...அட எங்கன்ட "மாஸ்டர்"..எப்படி சுகமோ?? :) ..காணவே கிடைக்குதில்ல..மலர் பூத்ததும் நீங்களும் பூத்தது மிக்க மகிழ்ச்சி "மாஸ்டர்".. :D

அட...என் விழியில் படும் மலரினை பொறுத்து நான் பேசுவன் அல்லோ :) ..என் மலரினையும் ரசித்து என் விழியினையும் விளித்து சென்ற மாஸ்டருக்கு நன்றிகள்..நன்றிகள்.. :(

அது சரி எப்படி இருக்கிறா மகள்??.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி, அருமையான கற்பனை. எனக்கு பிடித்த வரிகள் இதோ

ம்ம்..நுணாவிலான் அண்ணா..நலமோ?? :wub: ..உங்கள் மலரவளும் நலமோ..மலரினையும் முகர்ந்து அதில் சில இதழ்தனையும் வருடிய தங்களுக்கு நன்றிகள்..அண்ணா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

அட...என்னதிற்கு அக்கா நன்றி எல்லாம் :( ..நான் என் விழி தேடிய மலரால் நெடுக்ஸ் தாத்தாவின்ட நண்பருக்கு அவரின்ட மலர் கிடைத்தது எனக்கு சந்தோஷம் தானே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா.

மீண்ட கவிதைகள் யாவும் மீட்டுகிறது பலதை தாத்தா.. :) (ஆறுதலா எல்லாவற்றையும் மீட்டி பார்க்கிறேன்)..மற்றது தாத்தா அந்த ஆளிட்ட சொல்லி விடுங்கோ மீட்ட மலரை கவனமாக பராமரிக்கவும் என்று.. :D

நன்றி..எதுக்கு தாத்தா..ஒரு மலரில் பல மலர் பூத்ததில் என் விழியின் மலர்ச்சிக்கு அளவே இல்லை :wub: ..அந்த மலர்களை எல்லாம் இவ்வளவு நாளும் பரமாரித்த வெண்ணிலா அக்காவிற்கு தான் நன்றி சொல்லனும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜமுனன் வந்து ஏசப்போறான்.. அடுத்தவையின்ர மலருக்காக தன்ர மலரை தொந்தரவு பண்ணுறாங்க என்று..! :D

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல தாத்தா :) ..என் கண் விழிகுள் படும் எல்லா மலரையும் நான் ரசிப்பேன் தாத்தா உங்கள மாதிரி தான்..(ஏன் எண்டா மலரும் இயற்கை தானே).. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட...என்னதிற்கு அக்கா நன்றி எல்லாம் :( ..நான் என் விழி தேடிய மலரால் நெடுக்ஸ் தாத்தாவின்ட நண்பருக்கு அவரின்ட மலர் கிடைத்தது எனக்கு சந்தோஷம் தானே.. :rolleyes:

மீண்ட கவிதைகள் யாவும் மீட்டுகிறது பலதை தாத்தா.. :) (ஆறுதலா எல்லாவற்றையும் மீட்டி பார்க்கிறேன்)..மற்றது தாத்தா அந்த ஆளிட்ட சொல்லி விடுங்கோ மீட்ட மலரை கவனமாக பராமரிக்கவும் என்று.. :D

நன்றி..எதுக்கு தாத்தா..ஒரு மலரில் பல மலர் பூத்ததில் என் விழியின் மலர்ச்சிக்கு அளவே இல்லை :wub: ..அந்த மலர்களை எல்லாம் இவ்வளவு நாளும் பரமாரித்த வெண்ணிலா அக்காவிற்கு தான் நன்றி சொல்லனும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :)

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :)

Link to comment
Share on other sites

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :wub:

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :)

அட..மொத்தத்தில எல்லாருக்குமே சந்தோஷம் எண்டு சொல்லுங்கோ.. :) (ஒரு மலர் பூத்து பல மலரை தன் வசம் இழுதிட்டு எண்டா பாருங்கோ)..எல்லாம் அந்த "டிரெயின் மலர்" தான்.. :)

அட..மலர்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம் கவனமாக நீங்களே வைத்து கொள்ளுங்கோ அக்கா.. :rolleyes: (ஏன் எண்டா அதுவும் ஒரு வித மலரும் நினைவு தான்).. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :rolleyes:

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :wub:

அனுபவப்பட்டிட்டார் எல்லோ எனித் தொலைக்கமாட்டார் என்று நினைக்கிறன். அது யாழ்.நெற்றை நம்பிக் கெட்டிட்டார் போலும். :)

Link to comment
Share on other sites

அனுபவப்பட்டிட்டார் எல்லோ எனித் தொலைக்கமாட்டார் என்று நினைக்கிறன். அது யாழ்.நெற்றை நம்பிக் கெட்டிட்டார் போலும். :unsure:

:icon_mrgreen: அப்படியாயின் சந்தோசம். என்னிடம் இருந்தவை யாவும் அனுப்பிட்டேன். :( உரிய நேரத்தில் அனுப்பாமைக்கு மன்னிப்புக் கேட்டதாக சொல்லி விடுங்கோ தாத்தா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub: அப்படியாயின் சந்தோசம். என்னிடம் இருந்தவை யாவும் அனுப்பிட்டேன். :( உரிய நேரத்தில் அனுப்பாமைக்கு மன்னிப்புக் கேட்டதாக சொல்லி விடுங்கோ தாத்தா :lol:

நன்றிகள் வெண்ணிலா. நான் தான் ஒரு தடவை அவருடன் கதைக்கும் போது ஏன் உங்கள் கவிதைகளைத் தொலைத்தீர்கள் என்று கேட்டு தேடச் சொன்னேன். :o

இப்போ அவர் இதுவரை 109 கவிதைகளை மீட்டுள்ளார். அதில் அதிகம் உங்களால் மீள அளிக்கப்பட்டவை.

நன்றிகள் அவருக்காக நாம் முன் வைத்த எமது கோரிக்கைக்கு இணங்கி சிரமம் பாராது செயற்பட்டதற்கு..!

மீண்ட கவிதைகள் : http://kuruvikal.wordpress.com/

Link to comment
Share on other sites

விழி மலருக்கே

பரிசளித்தது ஒரு

மலரை..

மலருக்கு விழியே

ஒரு மலராய்

இருந்திருக்கும்...

Link to comment
Share on other sites

மலருக்கு விழியே

ஒரு மலராய்

இருந்திருக்கும்...

அட...வாசகன் அண்ணாவின் விழி பார்வையும் ஒரழகு தான்... :wub: (நன்றி அண்ணா உங்கள் விழியால் என் மலரையும் ரசித்தமைக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.