Jump to content

" கணினி " - ஆணா... பெண்ணா..?


Recommended Posts

" கணினி " - ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்..........

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்... ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை... ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

நண்பரொருவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

உந்த வசனத்தை நான் கனகாலமாய் மனதுக்கை வைச்சுக்கொண்டிருந்தனான் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வா ...........சம்பு ....மன் னிக்கவும் , வசம்பு அண்ணா .

கணணி ஆணா?? பெண்ணா ??..நல்ல பதில் .

அது ஆண்கள் பாவிக்கும் பொது பெண்ணாகவும்

பெண்கள் பாவிக்கும் பொது ஆணாகவும் இருக்கும்

.இதில் இருந்து என்ன தெரிகிறது . அவனவன் பாவனையில்தான் என்று ...

நன்றி வணக்கம் .நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

மாணவர்களின் தேர்வு.. யதார்த்தமானதா இருக்குதே..! :lol::)

Link to comment
Share on other sites

நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

விபரமான மாணவிகள் போல :)

எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..
அது அவர்களுக்கே தெரியாது. மன்னிக்கவும். :lol:

அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!
:lol:
Link to comment
Share on other sites

ஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.

"அள்","ஆள்", "இ" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.

எனவே பெண்.

ஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்..... :)

Link to comment
Share on other sites

ஓளவையின் பதில் தமிழ் சார்ந்தது. சிரிப்பை வரவழைக்காது....எனவே பொறுத்தருள்க.

"அள்","ஆள்", "இ" விகுதி கொண்டவைகள் பொதுவாக பெண்பாற் பெயர்கள் என வகைப்படுத்தப்படும்.

எனவே பெண்.

ஆனால் கணினி அஃறிணையே அதற்கேது ஆண், பெண் பேதம்..... :)

அட நீங்கள் ஒன்று இங்கு சுவிசில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க. இதிலை நீங்க போய் அஃறிணை, உயர்திணை பேசுறீங்க.

உ+ம்: இங்கு ஜேர்மன் மொழியில் கணினியை எழுதினால் der Computer என்று வரும். அதை ஆண்பாலாக பாவித்து எழுதுவதாலேயே der வருகின்றது.

Link to comment
Share on other sites

திரு. வசம்பு,

நான் தமிழின் மரபினைக் குறிப்பிட்டேன். :)

ஆங்கிலத்தில் பூமி (பல உ+ம் இருக்கின்றன) யினை பெண்பாலாக She இனைப் பாவிப்பார்கள்.

நாடு உம் அவ்வாறே...

என்ன வசம்பு அவர்கள் மேசை கதிரை சட்டைகளை பாலின ரீதியாகப் பகுப்பது தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா அல்லது வேறொரு ஐரோப்பிய மொழியிலா? :lol:

Link to comment
Share on other sites

ஒளவையார்

நாங்களும் பூமியை பூமாதேவியென்றும், எமது பிறந்த நாட்டை தாய்நாடு என்று தானே கூறுகின்றோம். அவை பொதுவானவை. ஆனால் இங்கு ஜேர்மன் மொழியில் கதிரை, மேசை, வாங்கு, சட்டை எல்லாவற்றிற்குமே ஆண்பால், பெண்பால் படிப்பிக்கிறாங்க.

நான் இங்கு சுவிசில் என எழுதி உதாரணமாக der Computer என்று எழுதியதால் அது ஜேர்மன் மொழி என நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

பிரெஞ்சு மொழியிலும் எல்லாவற்றிற்கும் ஆண்பால் பெண்பால் உண்டு.

கணணி ஆண்பால். 'எனது கணணி பழுதடைந்து விட்டான்' என்றும் சொல்லலாம்.

'அது பழுதடைந்து விட்டது' என்றும் சொல்லலாம்.

'கணணிகள் பழுதடைந்து விட்டான்கள்' என்றும் எழுதலாம்.

பெரும்பாலான பொருட்கணின் பாலைத் தீர்மானிப்பது அவற்றின் கடைசி எழுத்துத்தான். 'E' என்ற எழுத்தில் முடியும் பெரும்பாலனவை பெண்பால். '...ION' என்று முடிவனவும் பெண்பால்.

இது தவிர, சேவல் வந்தான் என்றும் கோழி வந்தாள் என்றும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணினி பெண்பால் எனென்றால்

பெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி

ஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்

ஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால் :)

Link to comment
Share on other sites

இரு பகுதியினரும் நல்ல முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு பகுதியுமே HARDWARE ஐ வைத்துத்தான் முடிவெடுத்துள்ளார்கள். :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

:) சரியான கணிப்பு

Link to comment
Share on other sites

கணினி பெண்பால் எனென்றால்

பெண்களின் பெயர்கள் சில அமுதினி,குமுதினி, சாலினி, மயூரினி, சேந்தினி

ஆண்களின் பெயர்கள் அமுதன்,குமுதன்,சாலன்,மயூரன், சேந்தன்

ஆகவே கணினி பெண்பால், கணினன் ஆண்பால் :lol:

உங்கள் கருத்து தவறு. காரணம் கணினி என்பது மனிதர் என்பது போல பொதுவான பெயரே தவிர குறிப்பிட்ட ஒரு கணினியைக் குறிப்பதல்ல. :lol:

:lol: அடக் கடவுளே

ஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா?? :):)

Link to comment
Share on other sites

[ஏனங்கோ கடவுளைக் கூப்பிடுறீங்கோ. மாணவர்கள் உண்மையைப் போட்டுடைச்சிட்டாங்கள் என்றா?? :):lol:

உந்த லொள்ளுத்தானே வேண்டாம்கிறது. :lol:

அது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.

மாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே. :icon_idea::unsure:

Link to comment
Share on other sites

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

உந்த லொள்ளுத்தானே வேண்டாம்கிறது. <_<

அது என்ன மாணவர்கள் சொன்னது சரி என்டுறியள்.

மாணவிகள் சொன்னது பிழை என்டுறீங்களா?? :(

ஓ! அப்ப மேலே உந்த மாணவிகள் சொன்னது போல் நீங்களும் யோசிப்பீங்களோ ரசிகை அக்கோய்!! கொஞ்சம் கவனம் அக்கோய்!!! :):):)

Link to comment
Share on other sites

எந்தக் கணணியும் நல்ல கணணிதான் கடைக்கு வருகையிலே.பின் நல்லதாவதும் கெட்டதாவதும் பாவிப்பவர் கைகிளிலே. :rolleyes::wub:

அதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான். :)

Link to comment
Share on other sites

அதுசரிதான். கணணி கடைக்கு வந்ததாலும் அதுதான் ஜனனி கடைக்கு வந்தாலும் அதுதான். :(

அட சொல்லவேயில்லை. :lol: யாருங்கோ அந்த :wub: ஜனனி :o ??

Link to comment
Share on other sites

அடப்பாவமே

கணனியையாவது அதுபாட்டுக்கு இருக்க விடமாட்டாங்க போல..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.