Jump to content

பிரிவு எப்போதும் பிளவு அல்ல ..................


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு எப்போதும் பிளவு அல்ல ..................

கண் நிறைந்த கண் அவனுக்கு (கணவனுக்கு ).......நீ சில நாட்களாக தொடர்பு கொள்ளாத் போதும்,

எனது தொலைவில் நின்று பேசாத போதும் உன்னை நான் மறக்கவில்லை.

மறக்க கூடிய உறவா அது ...பள்ளி பருவத்திலே விழியில் விழுந்து ... இதயம் நுழைந்து உயிரில்

கலந்த உறவல்லவா? ...காலம் உருண்டு ஓடினாலும் கரையாத உறவல்லவா?

எத்தனையோ எதிர்ப்பு வந்த போதும் , எதிர் நீச்சல் போட்டு ..உயிரோடு கலந்த உறவல்லவா?

வேலை பளுவா? கடன் சுமையா? உடல் நலமின்மையா?...... கண்ணா ஓர் வார்த்தை பேசு ...

கண்மணிகள் போல இரு செல்வங்கள் ..கண் அயரும் பொது அப்பா எங்கே என்று ...

மனைவீ மக்களுடன் வாழ்ந்து விடுவாள் ... ஆனால் கணவனால் அது முடியாது.

இதை உணர்ந்து இருப்பாய் ...பேசாது விடில் நீ ாவந்தால் போதும் .

மீதியை நான் பார்த்து கொள்வேன் . எளிதில் சினம் கொள்ளும் உன் போக்கு ..

நான் அறியாததா?

உடல் நிலை மன நிலையை மாற்றும். மன நிலை இதயத்தை மாற்றும் இதயம் இரத்தமில்லாத சருகுபோலாகும். எவ்வழியாகிலும் எனத்தேடி வந்து விடு ...பேசி தீர்க்கலாம்.

பிரிவு என்றும் பிளவல்ல l

கள நிர்வாகிக்கு அவசர வேண்டுகோள் ...

...மூன்று தடவை பதிந்து விட்டது தயவு செய்து மாற்றவும் நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.