Jump to content

"சூப்பிகள்" குழந்தைகளில் காது தொடர்பான நோய்த் தொற்றை அதிகரிக்கின்றன.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_44762826_babydummy_spl226cred.jpg

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சூப்பி அல்லது Dummy யை பாவிக்கும் குழந்தைகளில் காது தொடர்பான தொற்று நோய்கள் ஏற்படுவது கிட்டத்தட்ட இரண்டு மடங்கால் அதிகரிப்பதாக டச்சு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் செயற்கை Dummy களை காது தொடர்பான நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய குழந்தைகள் பாவிக்க அனுமதிப்பதை தவிர்க்க கேட்கப்படுகின்றனர்.

ஐந்து வருடங்களாக சுமார் 500 டச்சுக் குழந்தைகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் இருந்து, Dummy களைப் பயன்படுத்தும் குழந்தைகளில் மற்றவர்களை விட 90% அதிகரித்த நிலையில் காது தொடர்பான தொற்று நோய்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட சந்தர்ப்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

செய்தி ஆதாரம்: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

சூபி ...நவீன அம்மா களுக்கு ஒரு வரபிரசாதம் ...லேசில விட மாட்டார்கள்.

உண்மைதான் ....அது பெரும் உதவி அல்லவா?.........

Link to comment
Share on other sites

அம்மாக்கள் என்று ஏன் குறைகூறுகின்றீர்கள்.

என்னுடைய குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனை குழந்தை உறங்கும்வரைக்கும் அதனை கொடுக்கும்படி காரணம் சுவாசப்பிரச்சினை ஆரம்பத்தில் தற்போது அந்த பிரச்சினை மாறிவிட்டது. குழந்தை அதை வைக்காவிட்டால் உறங்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றாள். இதற்கு தாயையா குறை சொல்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இவ்வறிவிப்பு.. காது தொடர்பான நோய்த்தொற்றுக்களைக் கொண்ட குழந்தைகளில் தீவிரமாக அமுல்படுத்தப்படுவது அவர்களில் தொடர்ந்து காது தொடர்பான தொற்றுக்கள் மீள மீள ஏற்படுவதைத் தவிர்க்க உதவும் என்ற வகையில் தான் அமைந்திருக்கிறது.

எனினும் இவ்வாய்வு முடிவு குறித்து பெற்றோர் கருத்தறிந்து செயற்படுவது நன்று.

அம்மாமாருக்குத்தான் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்புள்ளது என்றில்லை. கணவன் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதில் பங்களிப்பு இருத்தல் வேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

சூபி ...நவீன அம்மா களுக்கு ஒரு வரபிரசாதம் ...லேசில விட மாட்டார்கள்.

உண்மைதான் ....அது பெரும் உதவி அல்லவா?.........

இப்ப பெரிசுகளே சூப்பி இல்லாமல் படுக்குதுள் இல்லை :icon_idea::unsure:

Link to comment
Share on other sites

ஓ..நன்ன காலம் சொன்னியள் தாத்தா :) நான் வேற உந்த "டம்பி சூப்பி" தான் பாவிக்கிறனான் அல்லோ எனி கவனமா இருக்கிறன் என்ன.. :wub:

ம்ம்..இப்ப எல்லாரின்ட வாழ்கையுமே "டம்மியா" இருக்கு தாத்தா உதில சூப்பி எங்க தாத்தா..எண்டாலும் நன்றி தாத்தா தகவலிற்கு.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில சூப்பி டம்மியா இருக்காலாம் ஆனா உன் வாழ்க்கை டம்மியா இருக்க கூடாது" :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

யாழிலையே கொஞ்ச பேர் சூப்பியும் கையுமாய் தான் திரிகினம்.

ஓ...அப்படியா நுணா அண்ணா என்ன சொல்லல்ல தானே நான் வாயில தான் "சூப்பி" வைத்திருக்கிறன் எண்டா பாருங்கோவன்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது சின்ன விசயமே இல்லை. சுலபமாக சொல்லலாம் அம்மாவில் பிழை என்று. ஆனால் சின்ன சின்ன விடயங்கள் டைமுக்கு உறங்க வைப்பது, டம்மி பழக்கத்தை மாற்றுவது என்று நிறைய விசயங்கள். நிஜம்மா ரொம்ப கஷ்டமான விடயம்.

டம்மி விசயம் சரியாக விளங்கவில்லை. ஆமா டம்மி மட்டுமா கை சூப்பினாலுமா? :wub:

டம்மி என்றதும் ஒரு விசயம் ஞாபகம் வருது.அன்றைக்கு தேரில் ஒரு குழந்தை கையில் டம்மியை வைச்சிருந்தா, நடக்கும் போது தட்டி விட்டேன் தெரியாமல்.ஐயோ விழுந்திடுச்சே என்று எடுத்து குழந்தையை வைச்சிருந்த அப்பாவிடம் கேட்டேன் கழுவி தரவா என்று. பறவாயில்லை என்று வாங்கினார். சரின்னு நானும் பக்கத்தில் தான் அண்ணியோடு நின்றேன். கொஞ்ச நேரத்தில் குழந்தை டம்மிக்கு அழ அவர் அதே டம்மியை குழந்தைக்கு குடுத்தார். நான் மறந்து குடுக்கிறார் என்று ஐயோ என்று அவரிடம் சொல்ல அது ஒன்றுமில்லை என்பது போல முகஜாடை செய்தார். :D:lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் குழந்தை வளர்ப்பு என்பது சின்ன விசயமே இல்லை. சுலபமாக சொல்லலாம் அம்மாவில் பிழை என்று. ஆனால் சின்ன சின்ன விடயங்கள் டைமுக்கு உறங்க வைப்பது, டம்மி பழக்கத்தை மாற்றுவது என்று நிறைய விசயங்கள். நிஜம்மா ரொம்ப கஷ்டமான விடயம்.

டம்மி விசயம் சரியாக விளங்கவில்லை. ஆமா டம்மி மட்டுமா கை சூப்பினாலுமா? :wub:

டம்மி என்றதும் ஒரு விசயம் ஞாபகம் வருது.அன்றைக்கு தேரில் ஒரு குழந்தை கையில் டம்மியை வைச்சிருந்தா, நடக்கும் போது தட்டி விட்டேன் தெரியாமல்.ஐயோ விழுந்திடுச்சே என்று எடுத்து குழந்தையை வைச்சிருந்த அப்பாவிடம் கேட்டேன் கழுவி தரவா என்று. பறவாயில்லை என்று வாங்கினார். சரின்னு நானும் பக்கத்தில் தான் அண்ணியோடு நின்றேன். கொஞ்ச நேரத்தில் குழந்தை டம்மிக்கு அழ அவர் அதே டம்மியை குழந்தைக்கு குடுத்தார். நான் மறந்து குடுக்கிறார் என்று ஐயோ என்று அவரிடம் சொல்ல அது ஒன்றுமில்லை என்பது போல முகஜாடை செய்தார். :D:lol::wub:

வாங்கோ புள்ள பிரியசகி.. உங்களக் கண்டு கனகாலம். அதுமட்டுமில்லாம.. நீங்கள் திருமணம் செய்திட்டாதாகவும் வதந்தி ஒன்று அடிபட்டுது உண்மையோ. :D

எதுக்கும் டம்மி பற்றி அறிஞ்சிருக்கிறது.. தற்கால எதிர்கால அம்மாமாருக்கும் அப்பாமாருக்கும் அவசியம் தானே..! உங்கட மேலதிக தகவல் பகிர்வுக்கு நன்றிகள். :D

Link to comment
Share on other sites

வாங்கோ புள்ள பிரியசகி.. உங்களக் கண்டு கனகாலம். அதுமட்டுமில்லாம.. நீங்கள் திருமணம் செய்திட்டாதாகவும் வதந்தி ஒன்று அடிபட்டுது உண்மையோ. :D

எதுக்கும் டம்பி பற்றி அறிஞ்சிருக்கிறது.. தற்கால எதிர்கால அம்மாமாருக்கும் அப்பாமாருக்கும் அவசியம் தானே..! உங்கட மேலதிக தகவல் பகிர்வுக்கு நன்றிகள். :lol:

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா! நலமா இருக்கீங்களா? வசந்தி சீ வதந்தி என்று நீங்களே சொல்றீங்களே. அப்புறம் என்ன? வழமையாக வீட்டில் முடிவாகி தான் யாழுக்கு வரும். இது சொந்த வாழ்க்கைக்கு முன்னதாக யாழில் திருமணம் முடித்து வைத்து விடுவார்கள் போலிருக்கே :wub::D:wub: அதற்காக நான் இன்னும் 16 வயசு பொண்ணு என்று சொல்லிதிரியவில்லை. ஆனால் அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்குப்பா :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.