Jump to content

மோனே கதவை திறவுங்கோ சுப்பணை வந்திருக்கிறன் பிள்ள


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோனே நான் சுப்பண்ணை பிள்ளை என்ன தெரியேல்லையே ? சரி பரவாயில்லை. நானே சொல்லுறன் கேளுங்கோ ... எனக்கு ஒரு மனைவி மட்டும்தான் பெயர் சுப்பம்மா :((பிறகு என்னை கேட்காதீங்கோ எங்களுக்கு மட்டும் இரண்டு மனைவியா என்று :( ) ஒரு மகன் அவனுக்கு நான் வைச்ச பெயர் சுகீவன் அவன் அது ஸ்டைல் இல்லை என்று தனக்கு தானே வைச்ச பெயர் சுக்ஸ் அப்பொழுதுதான் நினைச்சேன் நல்லகாலம் கஜீவன் என்று வைக்கல என்று. என்னசெய்ய எல்லாம் கலிகாலம் :unsure: .கன நாளா யாழ்க்கு வந்து செய்தியை வாசிச்சிட்டுப்போறதோட சரி இப்பத்தான் வர நேரம் கிடைச்சிது . என்ர வயதுக்காரரும் இருக்கினம் போல ? இருக்கட்டும் இருக்கட்டும் பிறகு சந்திப்போம் அப்ப வரட்டே பிள்ள

பி.கு ; எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நன்றி :icon_mrgreen:

-சுப்பண்ணை- :unsure:

Link to comment
Share on other sites

நீங்கள் கதைக்கிறத பார்க்க யாரோ இதுக்க நல்லா படுத்து எழும்பின ஆளா தெரியுது. சரி பரவாயில்ல வாங்கோ... எனக்கும் ஆயிரத்தெட்டு ஐடி இஞ்ச இருக்கிது. இல்லாடி நான் தான் நீங்களோவும் தெரியாது.. :icon_mrgreen:

யாரது மோனே எண்டு கூப்பிடுறீங்கள்? மோகனையோ? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ள முரளி என்ன இப்படி சொல்லிட்டிங்கள் ? :icon_mrgreen: நான் ஒருக்கா படுத்து எழும்பி இருந்தால் திருப்பிப் படுத்திருப்பனோ ? :( அது சரி வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போவினம் என்று பார்த்தல் வாசலிலேயே விளக்குமாத்தடிதான் விழப்போகுது போல இருக்கு. :(

Link to comment
Share on other sites

வாங்கோ சுப்பண்ணை.. வந்ததும் முரளி மூஞ்சியிலே முழிச்சனியளே.. சரி சரி மிச்ச ஆக்கள் எனித்தான் எழும்பி வருவினம்.. நீங்க சோக்கா ஒரு நித்தா போட்டிட்டு வாங்கோ.. எங்கட களசிங்கங்கள் எல்லாம் வந்திடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மோனே முரளி, லி ,சகீவன் பிள்ள லி களசிங்கங்கள் எல்லாம் சிங்கிளாகத்தான் வருமோ? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

நன்றி மோனே முரளி, லி ,சகீவன் பிள்ள லி களசிங்கங்கள் எல்லாம் சிங்கிளாகத்தான் வருமோ? :icon_mrgreen:

சிங்கங்கள் போல் சிங்கிளாத்தான் முதலில் வரும்.. பிறகு அடிபாடு நடக்கேக்க கூட்டு சேர்ந்து ப.. ஆயிடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோனே லீ ப என்றால் பலி (மட்டுறுத்தினர்களிறகு ) தானே மோனே ? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வாங்கோ சுப்பண்ணை. அது சரி, உங்களுக்கு ஒரு மனைவி தான் எண்டு ஏன் சொல்லுறியள். அது ஸ்ரைல் இல்ல கண்டியளோ. சுப்பம்மா ஆச்சிட்ட போட்டுக் குடுக்க மாட்டம். தைரியமா சொல்லுங்கோ.

சுக்ஸ் சுகமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோனே கதவை திறவுங்கோ சுப்பணை வந்திருக்கிறன் பிள்ள

கதவைத் திறக்கோணும்எண்டா நீங்க தீப்படைக்கு தான் போன் பண்ணனும் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பண்ணை! சுகங்கள் எப்படி

:( எங்கையோ கண்ட ஞாபகம் :icon_mrgreen:

என்னமாதிரி சுடச்சுட வாங்கி வைச்சிருக்கிறன் :(:unsure:

Kallu_Paanai-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கறுப்பி, ஈஸ்,நுனாவிலன்,புத்தன். நலம் நுனாவிலன் நீங்கள் நலமா? பிள்ள கறுப்பி நீங்கள் ஒருக்கா போன் பண்ணி சொல்லிவிடுங்ககோ. அவர்கள் வரும் போது மறக்காமல் தண்ணியை கொண்டு வரச்சொல்லுங்கோ பிள்ள :(

பாத்திங்களே எனக்காக கு.சா வே கொண்டு வந்திட்டார் . நன்றின் கு.சா இது ஒரு பனை கள்ளோ :icon_mrgreen: . தொடங்குவமோ என்ன இன்னும் சின்னப்புவையும் கந்தப்புவையும் முகத்தாரையும் காணல அவர்கள் எல்லாரும் வந்த பிறகு தொடங்குவமோ? எங்கையாவது கள்ளுக்கொட்டிலில சந்திச்சிருப்பம் அன்னை :unsure: . பிள்ள யாரும் சுப்பமாட்ட சொல்லிக்குடுத்திடாதேங்கோ.... பிறகு எனக்கு ஒரு கிழமைக்கு சாப்பாடு இல்லை :(

Link to comment
Share on other sites

வாங்கோ சித்தப்பா...எப்படி இருக்கிறியள் :D ...பிறகு சித்தப்பு எண்ட சித்தி எப்படி இருக்கா அவாவை விசாரித்தா சொல்லி விடுங்கோ என்ன.. :wub:

இப்பவாச்சு சித்தப்பாவிற்கு எங்களை எல்லாம் எட்டி பார்க்க நேரம் கிடைத்தது எண்டு நினைக்கையில சந்தோசமா தான் இருக்கு :o வந்தவுடனையே கதவை திற எண்டு எல்லாம் சத்தம் பலமா இருக்கு..அங்கால யாரும் அடிக்க கிடிக்க வந்தா நின்று அடிபடுவியளோ இல்லாட்டி..உங்களுக்கு மான்கராத்தே தெரியுமோ..(அது தான் ஓடுறது).. :(

சரி சித்தப்பா தங்களின்ட வருகை சொப்பனமாக அமையட்டும் யாழிற்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ சித்தப்பா...எப்படி இருக்கிறியள் :lol: ...பிறகு சித்தப்பு எண்ட சித்தி எப்படி இருக்கா அவாவை விசாரித்தா சொல்லி விடுங்கோ என்ன.. :wub:

இப்பவாச்சு சித்தப்பாவிற்கு எங்களை எல்லாம் எட்டி பார்க்க நேரம் கிடைத்தது எண்டு நினைக்கையில சந்தோசமா தான் இருக்கு :o வந்தவுடனையே கதவை திற எண்டு எல்லாம் சத்தம் பலமா இருக்கு..அங்கால யாரும் அடிக்க கிடிக்க வந்தா நின்று அடிபடுவியளோ இல்லாட்டி..உங்களுக்கு மான்கராத்தே தெரியுமோ..(அது தான் ஓடுறது).. :(

சரி சித்தப்பா தங்களின்ட வருகை சொப்பனமாக அமையட்டும் யாழிற்கு... :lol:

அப்ப நான் வரட்டா!!

பிள்ள ஜமுனா உங்களை தான் பார்த்திட்டு இருந்தேன். ஏன் பிள்ள சுப்பம்மாவின்ர கதையை எடுக்கிறிங்க பெயரை கேட்கவே பயமாக இருக்கு :lol: உந்த யாழ் சந்தியில்தான் நிக்கிறாள் காதில விழுந்தாலும் பிரச்சனை என்னால தனியாக ஓட முடியும் பிள்ள ஆனால் உங்களை தூக்கிட்டு ஓட முடியுமோ தெரியல பிள்ள. பிள்ள குழந்தைதானே? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்ஸ் , உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோனே தமிழ் சிறி, சஞ்சீ நன்றி அப்பு :wub:

Link to comment
Share on other sites

பிள்ள ஜமுனா உங்களை தான் பார்த்திட்டு இருந்தேன். ஏன் பிள்ள சுப்பம்மாவின்ர கதையை எடுக்கிறிங்க பெயரை கேட்கவே பயமாக இருக்கு :D உந்த யாழ் சந்தியில்தான் நிக்கிறாள் காதில விழுந்தாலும் பிரச்சனை என்னால தனியாக ஓட முடியும் பிள்ள ஆனால் உங்களை தூக்கிட்டு ஓட முடியுமோ தெரியல பிள்ள. பிள்ள குழந்தைதானே? :o

ஓ..சித்தப்பா என்ன பார்த்து கொண்டு இருந்தனியளோ கொஞ்சம் வேலை சித்தப்பு அது தான் வர தாமதம் ஆகிட்டுது கோவித்து போடாதையுங்கோ என்ன :lol: ..என்ன சித்தப்பு இப்படி சொல்லிபோட்டியள் சித்தியின கையால வைக்கிற மீன் குழம்பு வாசம் இப்பவும் மூக்கை துளைக்குது எண்டா பாருங்கோ.. :lol:

அது தான் சித்தியின்ட ஞாபகம் வந்திருச்சு..அப்ப சித்தியையும் கூட்டி கொண்டு தான் வந்தனியளே இல்லாட்டி அவாவே உங்களுக்கு பின்னால வந்துட்டாவோ சித்தப்பு :wub: ..நான் குழந்த பிள்ள தான் சித்தப்பு என்ன இப்படி கேட்டு போட்டியள் நான் இருக்கிறன் தானே பிறகு ஏன் சித்திக்கு எல்லாம் பயப்பிடுறீங்க :( ..நான் சமாளிக்கிறன் சித்தியை நீங்க பயப்பிடமா இருங்கோ..எத்தனை நாளைக்கு தான் நீங்களும் ஓடுறது என்ன சித்தப்பு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..சித்தப்பா என்ன பார்த்து கொண்டு இருந்தனியளோ கொஞ்சம் வேலை சித்தப்பு அது தான் வர தாமதம் ஆகிட்டுது கோவித்து போடாதையுங்கோ என்ன :) ..என்ன சித்தப்பு இப்படி சொல்லிபோட்டியள் சித்தியின கையால வைக்கிற மீன் குழம்பு வாசம் இப்பவும் மூக்கை துளைக்குது எண்டா பாருங்கோ.. :D

அது தான் சித்தியின்ட ஞாபகம் வந்திருச்சு..அப்ப சித்தியையும் கூட்டி கொண்டு தான் வந்தனியளே இல்லாட்டி அவாவே உங்களுக்கு பின்னால வந்துட்டாவோ சித்தப்பு :lol: ..நான் குழந்த பிள்ள தான் சித்தப்பு என்ன இப்படி கேட்டு போட்டியள் நான் இருக்கிறன் தானே பிறகு ஏன் சித்திக்கு எல்லாம் பயப்பிடுறீங்க :lol: ..நான் சமாளிக்கிறன் சித்தியை நீங்க பயப்பிடமா இருங்கோ..எத்தனை நாளைக்கு தான் நீங்களும் ஓடுறது என்ன சித்தப்பு.. :)

அப்ப நான் வரட்டா!!

மோனே ஜம்மு அது சித்தி வைக்கிற மீன் குழம்பு இல்ல பிள்ள நான் தன் வைக்கிறனான் :rolleyes: அவவுக்கு சாப்பிட மட்டும் தன் தெரியும். :D அப்பிடிவைச்சாலும் மிளகாய்த்தூளுக்க தண்ணியைவிட்டு கரைச்சமாதிரித்தான் இருக்கும்.

அவ என்னை எங்கையாவது தனியாக போக விட்டல் தானே குட்டி போட்ட பூனை மாதிரி எப்பவும் பின்னால்தான். நீங்கள் சித்தியை சமாளிக்கிறிங்களா :D:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு அண்ணை.....

சுப்பம்மா குட்டி போட்ட பூனை மாதிரி ......

.இரண்டு மூன்று குட்டிகள் இருந்தால் வீட்ட இருக்கும் தானே

.குட்டி போடும் வழியை பாருங்க .. (கோவித்து போடாதுங்கோ..சும்மா சும்மா ...)பிறகு .

குழம்பு வைக்க டுஷன் குடுக்கிறது ...ஏதோ ..குடியும் குடித்தனமுமாக இருந்தால் சரி ..

.நன்றி வணக்கமுங்கோ ...

நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு அண்ணை.....

சுப்பம்மா குட்டி போட்ட பூனை மாதிரி ......

.இரண்டு மூன்று குட்டிகள் இருந்தால் வீட்ட இருக்கும் தானே

.குட்டி போடும் வழியை பாருங்க .. (கோவித்து போடாதுங்கோ..சும்மா சும்மா ...)பிறகு .

குழம்பு வைக்க டுஷன் குடுக்கிறது ...ஏதோ ..குடியும் குடித்தனமுமாக இருந்தால் சரி ..

.நன்றி வணக்கமுங்கோ ...

நிலாமதி

வாங்கோ நிலாமதி ஒரு குட்டி போட்டுத்தான் இருக்கு :D ஆனால் குட்டியை மாமியோடவிட்டுட்டு வந்திடுவாள் பிள்ள. குழம்பு வைக்க எனக்கு சொல்லிக்குடுக்க விருப்பம் தான் அதுக்கு வாங்கோ என்று கூப்பிட்டால் நீங்கள் உயிரோட இருக்குமட்டும் நான் சமயலறைபக்கமே வரத்தேவைஇல்லை :) என்று சொல்லுறாள் பிள்ள. அது சரி பிள்ள நீங்களும் பொம்பிளைபிள்ளைதானே உங்களுக்கு சமைக்க தெரியுமோ? :rolleyes:

:lol: அப்பாஆஆஆஆஆ........ :D

பிள்ள காலில முள்ளுக்குத்திட்டுதோ? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.