Jump to content

உதவி: தாழம்பூ தலை முடித்து


Recommended Posts

தாழம்பூ தலை முடித்து

தங்க வண்ண பட்டு சேலைதனை உடுத்தி

வெள்ளி சுட்டி அணிந்து மூக்குத்தி புனைந்து

மகள் வந்தாள் மணமகள் வந்தாள்

இந்த பாடல் வந்த திரைப்படம் என்ன என அறிந்தவர்கள் சொல்வீர்களா?

தவிர திருமணபாடல்கள் வேறு ஏதும் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள்..அண்ணன் ஒருவரின் திருமணத்திற்காக பாடல்கள் சேகரிக்கின்றேன்..உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்..தூயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உங்கள் கோரிக்கையை முன் வைத்தால் சாதிப்பீர்களென நம்புகின்றேன்.பல ஜாம்பவான்கள் இங்கிருக்கின்றனர் :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தூயா?....

நான் நிலாமதி ...புதுசு .... ஆனால் புதுசு .... அல்ல

.இவை உதவுமா என்று பாருங்கள் ...................

நூறு வருஷம் இந்த மாப்ளையும் பொன்னும் தான் பேரு விளங்க ...வாழனும் ...

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் .....நினைத்திருந்தான் ...

பூமழை... தூவி வசந்தங்கள் வாழ்த்த ...ஊர்வலம் வருகின்றது ...

திருநிறை செல்வி ...மங்கயர்கன்னி ,...திருமணம் கொண்டாள் இனிதாக ....

இரு மனம் கொண்ட திருமண வாழ்கை இடயினில்... நீ ஏன் மயங்குகிறாய் ....

எங்கிருந்தாலும் வாழ்க ... உன் இதயமும் அமைதியில் வாழ்க

மஞ்சள் முகத்துடன் வாழ்க உன் மங்கள குங்குமம் வாழ்க ........

கள உறவுடன் விடை பெறும்..... நிலாமதி

Link to comment
Share on other sites

எங்கிருந்தாலும் வாழ்க ... உன் இதயமும் அமைதியில் வாழ்க

இது கல்யாணவீடு....பொருந்துமா இந்தப் பாட்டு....

வேணுமானால் தீர்த்த திருவிழாவுக்கு உதவும்.... :wub:

அப்புறம் பெண் மணமேடைக்கு வரும்போது "பெண்ணல்ல பெண்ணல்ல ரோஜாப்பூ" படம் "உழவன்"

Link to comment
Share on other sites

தூயா உங்களுடைய ஈமெயில் தந்தீர்களானால் என்னிடம் உள்ள அனைத்து பாடல்களையும் அனுப்பிவைப்பேன். நானும் திருமணம் மற்றும் தமிழர்களின் சடங்குகளிற்கு வீடியோ எடுக்கின்றேன். அதனால் எல்லாவகையான பாடலகளும் கைவசம் இருக்கின்றுது.

அதைவிட உங்களிற்கு இந்த தளம் சில பாடல்களை தந்து உதவும் என நம்புகின்றேன்

http://www.rose4you.dk/audio.html

நட்புடன் பரணீதரன்

Link to comment
Share on other sites

இந்த பாடல் மிகமி அருமையான பாடல

பூவும் காற்றும் சேரும் போது வாசம் வருகிறது

நேரம் காலம் சேரும் போது வாழ்க்கை வருகின்றது

நல்ல நல்ல நேரம் நம்மை வந்து சேரும்

முத்து முத்து தீபம் நித்தம் ஒளி வீசும்

அந்த வானம் வாழ்த்தும்

மிகப்பொருத்தமான பாடல்

Link to comment
Share on other sites

அட...நிசமா தெரிந்த அண்ணாவிற்கு தானே கல்யாணம்.. :) (இல்ல சும்மா கேட்டனான் கோவிக்காதையுங்கோ)..நீங்க கேட்ட பாடல் வந்து "தேவராகம் " படத்தில வருது என்ற ஞாபகம் அந்த படத்தில அரவிந்தசாமி மற்றும் சிறிதேவி நடித்திருக்கிறார்கள் பார்த்தனியளோ.. :rolleyes:

ஒம்..மற்றது இப்பவே எல்லா திருமண பாடல்களையும் சேர்த்து வையுங்கோ ஏன் சொல்லுறன் எண்டா எண்ட திருமணதின் போது உதவும் அல்லோ.. :D

திருமண..மலர்கள்..தருவாயா..தினம

Link to comment
Share on other sites

தூயா,

கல்யாணத்தில சினிமாப் பாட்டைப் போடுறதை விட ஏதாவது நல்ல தமிழ் தேவாரங்களைப் போடலாம்தானே..! ஏன் சொல்றன் எண்டால் கிட்டடியில ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தன். அங்கே மணமகன் (அவர் கொஞ்சம் குண்டு) வரும்போது "காதல் யானை வருகுது ரெமோ" எண்டு போட்டுவிட்டுட்டாங்கள். ஒரே காமெடி.. :rolleyes:

கல்யாணத்தின்ர சீரியஸை (அதுக்குப் பிறகும்தான் :lol: ) கருத்தில கொண்டு தேவாரம் திருவாசகம் மாதிரிப் போட்டால் மதிப்பு கூட என்பது என்ர தனிப்பட்ட அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

தாழம்பூ தலை முடித்து

இந்த பாடல் வந்த திரைப்படம் என்ன என அறிந்தவர்கள் சொல்வீர்களா?

இது தேவராகம் படத்தில் வந்தது..

ஏதேது, தூயாவுக்கு கல்யாணம் போல.. அழைப்பிதழ் தாங்கோ.

அண்ணணுக்கு என்று கதைவிடவேண்டாம்.

Link to comment
Share on other sites

ஓ...அப்படியா "மாஸ்டர்"..அப்ப நேக்கு ஒரு காலத்தில திருமணம் நடந்தா நீங்க தான் படம் எடுக்கனும் சொல்லி போட்டன் :lol: ..ஏன் சொல்லுறன் எண்டா அந்த படத்தில தான் நான் கடசியா சந்தோஷமா இருந்ததை வாழ்க்கை பூரா பார்க்க தான் வேறேன்னதிற்கு.. :rolleyes:

தூயா பயப்படப்போறா.

பாத்து பேபி.

எல்லாருக்கும் கல்யாணம் கஷ்டமில்லை தூயா. ஆண்களுக்குத்தான்.

Link to comment
Share on other sites

தூயா பயப்படப்போறா.

பாத்து பேபி.

எல்லாருக்கும் கல்யாணம் கஷ்டமில்லை தூயா. ஆண்களுக்குத்தான்.

அச்சோ..அவா பயப்பிடமட்டா அண்ணா :D ..ஒன்னு தெரியுமோ எங்கன்ட "சீனீயர்" அண்ணாமார் எல்லாம் கல்யாணம் கட்டி போட்டு படுறபாட்ட பார்க்கும் போது நேக்கு கல்யாண ஆசை எல்லாம் போயிட்டுது அண்ணா :lol: ...ஆனா காதலிக்கிற ஆசை மட்டும் இருக்கு ஆனா காதலிக்க தான் யாருமில்ல.. :)

அது சரி அண்ணா தங்களின்டபாடு எப்படியாக்கும்..(சொல்லவே இல்ல)... :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..

யம்ஸ், இப்பவே சேர்த்து வைத்தால் தானே உங்கட கல்யாணத்திற்கு நல்ல பாடல்களாக போடலாம் ;)

Link to comment
Share on other sites

உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..

யம்ஸ், இப்பவே சேர்த்து வைத்தால் தானே உங்கட கல்யாணத்திற்கு நல்ல பாடல்களாக போடலாம் ;)

ம்ம்..அதே தான் கட்டாயம் எண்ட கல்யாணதிற்கு வரணும் சொல்லிட்டன் :lol: மற்றது அந்த பாட்டின்ட இறுவட்டு கிடைத்திட்டா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது சரி அண்ணா தங்களின்டபாடு எப்படியாக்கும்..(சொல்லவே இல்ல)...

என்ன செய்யிறது... ஆத்தில இறங்கியாச்சு.

Link to comment
Share on other sites

அட தூயாவிண்ட அண்ணாச்சிக்கு கலியாணமோ? இனிய திருமண வாழ்த்துகள்! எனக்கு பிளேன் டிக்கட் அனுப்பினால் உங்க வந்து யாழ் சார்பாக ஒரு இசைநிகழ்ச்சி செய்துதரலாம். :o

எங்கட யாழ் இசைக்குழு:

பாடல்கள்: முரளி

விசில்(பீப்பி): யமுனா

மேளம்: சுண்டு

தாளம்: கந்தப்பு

நாலு இசைக்கலைஞர்கள் போதும்தானே? வாற கூட்டத்திண்ட அளவப்பாத்து மிச்சம் வாத்தியங்கள் சேர்க்கலாம். விருப்பம் எண்டால் சொல்லுங்கோ :lol:

Link to comment
Share on other sites

அட தூயாவிண்ட அண்ணாச்சிக்கு கலியாணமோ? இனிய திருமண வாழ்த்துகள்! எனக்கு பிளேன் டிக்கட் அனுப்பினால் உங்க வந்து யாழ் சார்பாக ஒரு இசைநிகழ்ச்சி செய்துதரலாம்.

எங்கட யாழ் இசைக்குழு:

பாடல்கள்: முரளி

விசில்(பீப்பி): யமுனா

மேளம்: சுண்டு

தாளம்: கந்தப்பு

நாலு இசைக்கலைஞர்கள் போதும்தானே? வாற கூட்டத்திண்ட அளவப்பாத்து மிச்சம் வாத்தியங்கள் சேர்க்கலாம். விருப்பம் எண்டால் சொல்லுங்கோ

குருவே நான் விசில் அடிக்க மாட்டன் பிறகு கல்யாணத்தில யாராச்சும் என்னை "டாவடித்தா" நான் என்ன செய்யிறது :o பிறகு உங்களுக்கு தான் பிரச்சினையா போயிடும் பாருங்கோ..ஆனபடியா குருவே நான் வந்து "புல்லாங்குழல்" வாசிக்கவோ :lol: அப்ப தான் கல்யாண வீட்டில எண்ட ராதையை கண்டு பிடிக்கலாம்..இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்.. :o

அதோட குருவே இது கல்யாண வீடு இதில நீங்க பாடினியள் எண்டா..(அத யோசிக்க தான் என்னால முடியல்ல பாருங்கோ)..ஆனா என்ன உங்கன்ட கல்யாண வீட்டில நான் தான் பாட்டு படிப்பன் என்ன பாட்டு தெரியுமோ..

"நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும்

பொண்ணு தான்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

முதலில தூயா இதுபற்றி என்ன சொல்லுறா எண்டு பாத்துப்போட்டு மிச்சம் எங்கட திட்டங்கள தீட்டுவம் என. ஓமோம் நீங்கள் நல்லா புல்லாங்குழல் வாசிப்பீங்கள் எண்டு எனக்கு தெரியும். ரேடியோவில உங்கட இசைநிகழ்ச்சிகள கேட்டு இருக்கிறன். நான் உங்கட பரம ரசிகன் பாருங்கோ.

மற்றது... புல்லாங்குழலில எத்தின ஓட்டைகள் இருக்கிது எண்டு ஒருக்கால் சொல்லுவீங்களோ? :wub::lol:

Link to comment
Share on other sites

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

Link to comment
Share on other sites

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையே....(அழுதிடுவன்) :(:wub::lol::lol::lol:

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

நாங்கள் எல்லாம் சந்தோசமாய் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையே....(அழுதிடுவன்) :D:):(:(:D

Link to comment
Share on other sites

அதை ஏன் இரண்டு தடவை சொல்றிங்க..ஒன்று உங்க மனசாட்சியா?

Link to comment
Share on other sites

அதை ஏன் இரண்டு தடவை சொல்றிங்க..ஒன்று உங்க மனசாட்சியா?

கணினியும் குழம்பிட்டுது உங்கட பதிலை கண்டு. :wub:

Link to comment
Share on other sites

கணினியும் குழம்பிட்டுது உங்கட பதிலை கண்டு. :lol:

உங்க கணனி அடிக்கடி குழம்புமா? :lol:

Link to comment
Share on other sites

என்னையும் இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளலாமே..எனக்கும

் பல நாட்களாக கற்ற வீணையை யாருக்காவது வாசித்துகாட்டணும் என்று பெரும் ஆசை :P

வேற யாரும் கிடைக்கலயோ? ஏன் வீட்டில தடை உத்தரவோ?

Link to comment
Share on other sites

ஆஹா தூயாவுக்கு இப்பிடியும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிதா. ஓம் தாராளமா நீங்கள் வீணை என்ன தபேலா, வயலின், கீபோர்ட் எல்லாமே வாசிக்கலாம். அதோட பாட்டும் பாடலாம். உங்கட வீட்டு கலியாணவீடுதானே. ஆனா... எங்களுக்கு கலியாணவீட்டுக்கு வாற சனம் இட்லி, சப்பாத்தி, வடை எண்டு இப்பிடி பலகாரங்களை கல்லு மாதிரி பாவிச்சு எறிவிளாட்டிக்கு சரி. வேணுமெண்டால் இப்பிடியும் செய்யலாம் நீங்கள் வாசிக்கிறது எங்கட வாசிப்ப விட கேவலமா இருந்தால் உங்கட வாத்தியத்துக்கு தாற மைக் கனக்சன் volume அ நல்லா குறைச்சுப்போட்டு நம்மண்ட வாத்தியங்களுக்கு அத நல்லா கூட்டிவிடலாம். கலியாணவீடு அண்டு ஆக்களிட்ட எங்களுக்கு அடிவாங்கித்தாறது எண்டே தீர்மானிச்சிட்டீங்கள் இனி என்ன செய்யுறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு உடுக்கு அடிக்க ஆள் வேணுமெண்டால் சொல்லுங்கோ நான் வாறன் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.