Jump to content

நான் கண்ட கனவு .....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ட கனவு .....

ஒரு நாள் ...பள்ளி கூட விடு முறையில் .மாலை ஐந்து மணி இருக்கும் .

ஜம்மு பயல் வந்து வேலி பொட்டு க்கால கூபிடான் .....அக்கா ...

.நான் மாங்காய் பிடுங்க போறான் . நீயும் வாரியா என்று . .

.அம்மா கேள்வி பட்டால் ..தடியோடு வருவா ..கெதியாக வந்து விட வேணும்,

என்று நானும் போனேன் .

நானும் அவனுமாக பொன்னர் வளவு தேடி வயல் மண் கட்டி

எல்லாம் உழுது கொண்டு வெறும் காலுடன் ஒரு படி யாக

முள்ளு கம்பியை தாண்டி வேலி பொட்டுக்கால நுழைந்து

மாமரத்தடியில் வந்து நின்று சுட்டும் முட்டும் பார்த்து

நாலு ஐந்து காய்களை பறித்து போடான் .

நான் சிலதை பொக்கட், உள்ளும் சிலதை கையிலும் எடுக்கும் போது

தோட்டக்கார ராமசாமி கண்டு துரத்த . தொடங்கினான் ....

.வேலி பாய்ந் வர ..ஒழுங்கையால் வந்த சுப்பருடைய சைக்கில் ...

மோதி விட்டது ............ஐயோ அம்மா என்று கத்த

தொடங்கீ விட்டான் ... .கத்து வதை அடக்க .... ..நான் ..மறு கையால் masaiyil

...சூபியை.. தேட ..என்னடி........இருட்டுக்க தடவுகிறாய் என்று .

.என் .சுப்பு ...உறும... ..

அப்ப தான் நான் கண்டது கனவு ....என்று நினைத்தேன்

Link to comment
Share on other sites

அட..உங்க கனவில "ஜம்மு" நானோ..அச்சோ உது நன்னா இருக்கே.. :lol: (அப்படி இல்லாட்டியும் நன்னா தான் இருக்கு கனவு அக்கா)..உந்த கனவு எப்ப கண்டனியள் காலம் கனவு கண்டா பலிக்கும் என்டு எண்ட அம்மா சொல்லுறவா அல்லோ அது தான் கேட்டனான்.. :lol:

நானும் நேத்தைக்கு ஒரு கனவு கண்டனான் அல்லோ :lol: அதில நான் அவுஸ் பிரதமர் ஆகி சத்தியபிரமாணம் எடுக்கிற மாதிரி எடுத்து கொண்டிருக்கும் போது விடிந்து போச்சுது இல்லாட்டி..(அத வேற சொல்லனுமா).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.