Jump to content

குறுங்கவிதை ....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை

அழகான வாழ்க்கையது கடவுளின் வரம்

அழகுற மாற்றுவது மானிடத்திறம்

துன்ப இன்பம் விதியின் திடம்

நம்பிக்கைதான் வாழ்க்கையின் பலம்

அன்பான மனைவி குழந்தை வாழ்க்கையில் சுகம்

ஆனால் பணமே தேடுவது மானிட மனம்

கடவுள்தான் வாழ்க்கையின் மூலம்

இதை மறந்தால் நாமெல்லாம் மடம்

காதல் பிரிவு

காயானது கனியாகும் வேளைதனில் கருவண்டு துளைத்தால் போல்

- என்மனது

ஏங்குகிறேன் உன் நினைவால் ஒருமுறை தான் பேசிவிடு

- - என்னோடு

நண்பர்களே உங்களிடம் இருக்கும் இப்படியான குறுங்கவிதைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். :)

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

அட அட பாவம் சுப்பண்ணை இவ்வளவு கெஞ்சிக்கேட்கிறாரே பேசிவிடுங்கோ... சுப்பண்ணை எனக்கொரு சந்தேகம்.. பேச சொல்லுற ஆள் இதை வாசிப்பாவோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட பாவம் சுப்பண்ணை இவ்வளவு கெஞ்சிக்கேட்கிறாரே பேசிவிடுங்கோ... சுப்பண்ணை எனக்கொரு சந்தேகம்.. பேச சொல்லுற ஆள் இதை வாசிப்பாவோ :)

பிள்ளை வெண்ணிலா இது கவிதை மட்டும் தான் :( . உங்களிடமும் இப்படியான கவிதைகள் இருந்தால் இணையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு அண்ணை..............

சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க

.சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது .

நன்றிகள் .நிலாமதி

Link to comment
Share on other sites

அழிவில்லாத உயிரும் இல்லை

அலைதொடாத கரையும் இல்லை

மொழியறியாத மனிதன் இல்லை

மூச்சுவிடாத பூவும் இல்லை

அன்பே உன்னை நினையாமல்

நானும் இங்கில்லை

தவழ்ந்து வந்த தடங்களை

நதி மறந்து போகலாம்

தொட்டுவிட் கரைகளை

அலைமறந்து போகலாம்

முட்டி முட்டி பால்குடித்தும் (கன்றுக்குட்டி)

முகம் மறந்து போகலாம் - அன்பே

தொட்டு சென்ற உன் ஸ்பரிசம்தான்

தூங்கும்போதும் மறக்க மறுக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பரணீ..........

கவிதை சிறிது என்றாலும் நன்றாக இருக்கிறது ...

அழிவில்லாத உயிர் இல்லை ...............

பரணீ என்றும் தரணீ (பூமி ) ஆழ வாழ்த்துக்கள்

நட்புடன் நிலாமதி

Link to comment
Share on other sites

இருந்தாலும் சுப்பண்ணை இது கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது இரண்டாவது கவி , மானிடத்தின் தத்துவங்கள் மரணிக்கும் மனிதனின் நிலைகெட்ட வாழ்வியலை எடுத்துரைக்கும் கவிக்கு இச்சிறியோனின் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு அண்ணை..............

சிறு கவிதை நன்றாக உள்ளது . அது சரி கரு வண்டு,..... ஏன் உள்ளே விட்டநீங்க

.சும்மா ,கற்பனை கவி ... தானே . சிறிது என்றாலும் முத்து போல இருக்கிறது .

நன்றிகள் .நிலாமதி

பிள்ள நிலாமதி எப்படி நலமே? நன்றி மோனே இது கற்பனை மட்டுமே. :wub:

அழிவில்லாத உயிரும் இல்லை

அலைதொடாத கரையும் இல்லை

மொழியறியாத மனிதன் இல்லை

மூச்சுவிடாத பூவும் இல்லை

அன்பே உன்னை நினையாமல்

நானும் இங்கில்லை

தவழ்ந்து வந்த தடங்களை

நதி மறந்து போகலாம்

தொட்டுவிட் கரைகளை

அலைமறந்து போகலாம்

முட்டி முட்டி பால்குடித்தும் (கன்றுக்குட்டி)

முகம் மறந்து போகலாம் - அன்பே

தொட்டு சென்ற உன் ஸ்பரிசம்தான்

தூங்கும்போதும் மறக்க மறுக்கின்றேன்

பரனி கவிதை நல்லா இருக்கு . மலரும் நினைவுகளா? :wub:

இருந்தாலும் சுப்பண்ணை இது கொஞ்சம் ஓவர் மாதிரி தெரியுது இரண்டாவது கவி , மானிடத்தின் தத்துவங்கள் மரணிக்கும் மனிதனின் நிலைகெட்ட வாழ்வியலை எடுத்துரைக்கும் கவிக்கு இச்சிறியோனின் பாராட்டுக்கள்.

எது மோனே ஓவராக தெரியுது :( . நன்றி மோனே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம்

பாவங்கள் பலவிதம் செய்கின்ற பலவிதம்

பாவங்கள் பலவிதம் செய்வோர் ஒவ்வொருவிதம்

பாவங்கள் பலவிதம் படுவோர் ஒருவிதம்

பாவங்கள் பலவிதம் அதில் நான் எவ்விதம்?

நம்பிக்கை

நம்பிக்கை ஒரு பேனா

கனவும் நனவும் எழுத்துருவில்

பேனா உடைந்தால் எழுத்துக்கள் எங்கே?

நம்பிக்கை உடைந்தால் நாமெல்லாம் எங்கே?

ஆண்களின் வாழ்க்கை

தாயின் வயிற்றில் கருவாய்

உலகின் பிடியில் மனிதனாய்

நாட்டின் வழியில் பிரஜையாய்

வீட்டின் கையில் தலைவனாய்

மனைவியின் கழுத்தில் தாலியாய்

பிள்ளையின் பையில் தந்தையாய்

நாளை நாம் எங்கோ?.......

Link to comment
Share on other sites

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

அனைவருக்கும் நன்றிகள்.

நிலாமதி ஏன் நீங்களும் குறுங்கவிதையை விதைக்கலாமே ?

சுப்பண்ணை நினைவுகள்தானே வாழ்வின் சுகங்கள். . .

Link to comment
Share on other sites

சித்தப்பு வந்துட்டனப்பு...(எப்படி சுகமே??) :wub: ..குறுங்கவிதை எல்லாம் இதயத்தில் உள்ள பெரும் கவலை எல்லாத்தையும் சொல்லுற மாதிரி இருக்கு..ஆனா மிகவும் நன்றாக இருக்குறது வாழ்த்துக்கள் சித்தப்பு.. :wub:

சரி எண்ட பங்கிற்கு நானும் ஒன்ன சொல்லட்டே...(அப்படி இப்படி தான் இருக்கும் கண்டுக்காதையுங்கோ என்ன).. :huh:

கையில் பாட புத்தகத்தை

எடுத்து புரட்டும் போது

அவளே என் பக்கங்கள்

ஆனால்..

இன்று..

அவளோ இன்னொருவன்

பக்கத்தில்.

என் பாட புத்தகமோ

என்னும் என் அதே

பக்கத்தில் தான்... :wub:

அப்ப நான் வரட்டா!!

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

மாஸ்டர் "அம்மா" எண்டு கவிதை எழுதி அழ வைத்திட்டியள் :wub: ...அழ வைத்ததிற்கு வாழ்த்து சொல்லுறதோ இல்லாட்டி கவிதைக்கு வாழ்த்து சொல்லுறதோ தெரியல.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அம்மா வார்த்தைகளால் வடித்தெடுக்க முடியாத பந்தம். . .

என் மகளைப் பார்க்கையில் என் தாயைப்பார்க்கின்றேன். உண்மைதான். . அன்று யாரோ சொன்னார்கள் அதை அனுபவிககும்போது ஆயிரம் இன்பங்கள். தாயின் அன்பிற்கு நிகர் யாருமிலர். . .

பிரிவு என்பது என்றைக்குமே இருக்ககூடாது.

தாயகத்தில் அவர் தவிக்க தாய் நினைவில் நான் துடிக்கின்றேன். .. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தப்பு வந்துட்டனப்பு...(எப்படி சுகமே??) :D ..குறுங்கவிதை எல்லாம் இதயத்தில் உள்ள பெரும் கவலை எல்லாத்தையும் சொல்லுற மாதிரி இருக்கு..ஆனா மிகவும் நன்றாக இருக்குறது வாழ்த்துக்கள் சித்தப்பு.. :)

சரி எண்ட பங்கிற்கு நானும் ஒன்ன சொல்லட்டே...(அப்படி இப்படி தான் இருக்கும் கண்டுக்காதையுங்கோ என்ன).. <_<

கையில் பாட புத்தகத்தை

எடுத்து புரட்டும் போது

அவளே என் பக்கங்கள்

ஆனால்..

இன்று..

அவளோ இன்னொருவன்

பக்கத்தில்.

என் பாட புத்தகமோ

என்னும் என் அதே

பக்கத்தில் தான்... <_<

அப்ப நான் வரட்டா!!

மகனே நான் நலம் நீங்கள் எப்படியப்பு? நன்றி மகனே. மகனே உக்களுக்கும் என்ர நிலையோ <_< "அவள் வேறு ஒருவனுக்கு பக்கத்தில" என்று சொல்லுறிங்கள்" பரவாயில்லை வாங்கோ இரண்டு பேரும் சேர்ந்து ஒப்பாரி வைப்பம் :D . நீங்களும் உங்கட குட்டி கவிதைகளை போடுங்கோ மகனே

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

அனைவருக்கும் நன்றிகள்.

நிலாமதி ஏன் நீங்களும் குறுங்கவிதையை விதைக்கலாமே ?

சுப்பண்ணை நினைவுகள்தானே வாழ்வின் சுகங்கள். . .

பரனி உங்களுடைய அம்மா கவிதை மனதை வருடிச்சென்றது ,அழகான ஒரு கவிதை :D . இந்த உலகத்திலே எவ்வித ஏதிர்பார்ப்பும் இல்லாமல் எங்கள் மீது அன்பு செலுத்துவது அம்மா மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.....நம்ம சுப்பண்ணை கவிதை கூட எழுதுவாரா?

உங்க கவிதை எல்லாம் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா

பத்துமாதம் நீ சுமந்த போதும்

முட்டி முனகி வெளியே

எட்டி உதைத்து வந்தபோதும்

பாசம் வரவில்லை

விட்டு விலகி வந்து தினம்

கரைகின்றேன் உன் நினைவில்

அருகில் இருந்தபோது அறியாதது

விலகி வந்தபோது விண்ணளாவி நிற்கின்றது

பரணியின் கவிதையில் கரைந்து போகிறேன் அம்மாவின் நினைப்பில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஆஆஆஆ.....நம்ம சுப்பண்ணை கவிதை கூட எழுதுவாரா?

உங்க கவிதை எல்லாம் அழகு.

ஒ ஒ ஒ ஒ நான் கவிதைகூட எழுதுவேனே. <_< கொஞ்சம் கவிதை பூங்காட்டுப்பக்கமும் வந்து போங்க கறுப்பி.வரும்போது கவனம் பூங்காட்டில கனக்க பாம்புகள் எல்லாம் இருக்கு <_< . நன்றி கறுப்பி.

Link to comment
Share on other sites

நன்றியுரைத்த உள்ளங்களிற்கு நன்றிகள்.

சுப்பணணை எங்கை இன்றைய குறுங்கவிதை. ..

அப்பாவைப்பற்றி கவிஞர் வசீகரனின் பாடல் கேட்டால் எம்மையறியாமலேயே அழுகை வரும். மிகமிக அருமையான ஓரு கவித்திறன். . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றியுரைத்த உள்ளங்களிற்கு நன்றிகள்.

சுப்பணணை எங்கை இன்றைய குறுங்கவிதை. ..

அப்பாவைப்பற்றி கவிஞர் வசீகரனின் பாடல் கேட்டால் எம்மையறியாமலேயே அழுகை வரும். மிகமிக அருமையான ஓரு கவித்திறன். . .

பரனி நேரமின்மையால் தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

மாவீரர்கள்

தமிழின வீரத்தின் அடையாளசின்னங்களே

தமிழனுக்காக மீளாத்துயில் கொண்டீரோ

முழங்குகிறது எம் படை உம் பெயர்சொல்லி

முடித்திடுவோம் உம் சபதம் எம் மனங்களில் ஏந்தி

வீரர்களே உங்களுக்கு நிகர் கண்டதில்லை இப் பூமியிலே

உங்கள் உடல் தான் கல்லறையிலே புகழ் வானளவிலே

ஈழத் தாய்களின் வயிற்றில் நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள்

அப்பொழுது நாங்கள் போராடுகிறோம் நீங்கள் ஓய்வெடுங்கள்

விடுதலைப்போர்

வாழ்க்கைப்போராட்டம் அதில் எம் இனத்துக்கு ஓர் போராட்டம்

டார்வினின் விதியில் விதிவிலக்கு யாரிங்கே

தலைவனின் வழியில் ஒன்றாக சேர்ந்திடுவீர்

எம் தலைகளை மீட்க போர் புரிந்திடுவீர்

புலிகளின் போர் படை திடம் கொண்ட மக்கள்படை

எம் படையை ஏதிர்த்தவர் யாரிங்கு உயிருடன்

போர் செய்வோம் எம் தாய்நாட்டினை மீட்கவே

வாருங்கள் தோழர்களே வாருங்கள் நாம் போர்செய்வோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒ ஒ ஒ ஒ நான் கவிதைகூட எழுதுவேனே. :lol: கொஞ்சம் கவிதை பூங்காட்டுப்பக்கமும் வந்து போங்க கறுப்பி.வரும்போது கவனம் பூங்காட்டில கனக்க பாம்புகள் எல்லாம் இருக்கு :wub: . நன்றி கறுப்பி.

பூங்காட்டில் உலா வருவேன் சுப்பண்ணை .

கறுப்பி மகுடி ஊதினால் பாம்பும் மயங்கிடும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூங்காட்டில் உலா வருவேன் சுப்பண்ணை .

கறுப்பி மகுடி ஊதினால் பாம்பும் மயங்கிடும் ^_^

கறுப்பி பாம்பு உங்களை கொத்திவிடும் என்று அப்படி சொல்லவில்லை உங்கள் காலில் பட்டு இறந்துவிடக்கூடாது என்பதற்காகவே அப்படி சொன்னேன். பாவம் இந்த பாம்புகளுக்கு சீறத்தான் தெரியும் கொத்தத் தெரியாது :o:)

Link to comment
Share on other sites

சித்தப்பு...நான் படித்ததில பிடித்த ஒரு குறுங்கவிதையை இங்க இணைக்கிறன்.. :lol: (வித்தியாசமா இருந்துச்சு)..நீங்களும் வாசித்து பாருங்கோவன்..(யார் எழுதினது எண்டு தெரியாது).. :(

மறுபக்கம்..

முள்ளிள் ரோஜா

சேற்றில் தாமரை

சிற்பியில் முத்து

நல்லவை பிறக்க

அல்லவை தேவையா..?? :icon_mrgreen:

அறிவு..

பசு பால் தந்தது

மரம் கனி தந்தது

பறவை முட்டை தந்தது

வாங்கிய மனிதன்

பெயர் தந்தான்

அறிவில்லாத ஜிவன்கள்'.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தப்பு...நான் படித்ததில பிடித்த ஒரு குறுங்கவிதையை இங்க இணைக்கிறன்.. :D (வித்தியாசமா இருந்துச்சு)..நீங்களும் வாசித்து பாருங்கோவன்..(யார் எழுதினது எண்டு தெரியாது).. :D

மறுபக்கம்..

முள்ளிள் ரோஜா

சேற்றில் தாமரை

சிற்பியில் முத்து

நல்லவை பிறக்க

அல்லவை தேவையா..?? :icon_mrgreen:

அறிவு..

பசு பால் தந்தது

மரம் கனி தந்தது

பறவை முட்டை தந்தது

வாங்கிய மனிதன்

பெயர் தந்தான்

அறிவில்லாத ஜிவன்கள்'.. :(

அப்ப நான் வரட்டா!!

நல்ல கவிதைகள் மகனே . அதுசரி நீங்கள் கவிதை எழுதுவிங்களா :( ? கவிதைகளை ரசிப்பவனும் ஒரு கலைஞனே அப்ப நீங்களும் ஒரு கலைஞன்தான். நீங்கள் இட்டுள்ள முகக்குறிகளை பார்த்தால் கனக்க சந்தேகங்கள் இருக்குப்போல :lol: .

ஜம்முபேபி ; சந்தேகங்கள் வாழ்க்கையிலே இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே சந்தேகமா இருக்கக்கூடாது :(

Link to comment
Share on other sites

நல்ல கவிதைகள் மகனே . அதுசரி நீங்கள் கவிதை எழுதுவிங்களா :) ? கவிதைகளை ரசிப்பவனும் ஒரு கலைஞனே அப்ப நீங்களும் ஒரு கலைஞன்தான். நீங்கள் இட்டுள்ள முகக்குறிகளை பார்த்தால் கனக்க சந்தேகங்கள் இருக்குப்போல :D .

ஜம்முபேபி ; சந்தேகங்கள் வாழ்க்கையிலே இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே சந்தேகமா இருக்கக்கூடாது :D

ஒ..அப்படியா சித்தப்பு :D ..நான் கோகுலத்தை விட்டு வெளியாள வந்து இருக்கும் போது மட்டும் எழுதுவன் அதை கவிதையாக எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களின்..அட "கலைஞனோ" அது எங்களின்ட குருவின்ட பழைய பேர் அல்லவா..!! :)

போக..போக ராதைகளை பத்தி எல்லாம் கவிதை வரைய தொடங்கவோ :) ...ஒம் எனக்கு பாடத்தில மட்டும் சந்தேகம் வராது மிச்ச எல்லாத்திலையும் சந்தேகம் வரும் பாருங்கோ.. :(

எனக்கே "பஞ்சா"..அப்பப்ப சந்தேகம் வரணும் சித்தப்பு ஏன் எண்டா இப்ப ராதைகள் எல்லாம் படு மோசம் அல்லோ..பிறகு நானும் நீங்களும் கோகுலத்தில இருக்கவே முடியாது பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ..அப்படியா சித்தப்பு :( ..நான் கோகுலத்தை விட்டு வெளியாள வந்து இருக்கும் போது மட்டும் எழுதுவன் அதை கவிதையாக எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களின்..அட "கலைஞனோ" அது எங்களின்ட குருவின்ட பழைய பேர் அல்லவா..!! :D

போக..போக ராதைகளை பத்தி எல்லாம் கவிதை வரைய தொடங்கவோ .ஒம் எனக்கு பாடத்தில மட்டும் சந்தேகம் வராது மிச்ச எல்லாத்திலையும் சந்தேகம் வரும் பாருங்கோ..

எனக்கே "பஞ்சா"..அப்பப்ப சந்தேகம் வரணும் சித்தப்பு ஏன் எண்டா இப்ப ராதைகள் எல்லாம் படு மோசம் அல்லோ..பிறகு நானும் நீங்களும் கோகுலத்தில இருக்கவே முடியாது பாருங்கோ

அப்ப நான் வரட்டா!!

எழுதுங்கோ எழுதுங்கோ ராதையை பற்றிதானே ? பாடத்தில சந்தேகம் வந்தால் இப்ப கெட்ட பையனென்றல்லோ சொல்லுறாங்கள் உங்களுக்கு பாடத்தில வராதபடியால் நீங்கள் நல்ல பிள்ளைதானே :D !

கோகுலத்தில இருக்கிற பாடு பெரிய பாடுமகனே வெண்ணையை திண்டு வளர்ந்த எங்களிட்ட பிட்சா கேட்டல் நாங்கள் எங்கே போறது :) ? அதுமட்டுமா எங்கட புல்லாங்குழலையுமல்லா கேட்கிறாங்கள். :):(

அதையும் அவங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் எப்படி சாப்பிடுறது (நாங்கள் புல்லாங்குழல் ஊதி பிச்சை எடுக்கிறனாங்களல்லோ :) )

Link to comment
Share on other sites

எழுதுங்கோ எழுதுங்கோ ராதையை பற்றிதானே ? பாடத்தில சந்தேகம் வந்தால் இப்ப கெட்ட பையனென்றல்லோ சொல்லுறாங்கள் உங்களுக்கு பாடத்தில வராதபடியால் நீங்கள் நல்ல பிள்ளைதானே :( !

கோகுலத்தில இருக்கிற பாடு பெரிய பாடுமகனே வெண்ணையை திண்டு வளர்ந்த எங்களிட்ட பிட்சா கேட்டல் நாங்கள் எங்கே போறது :) ? அதுமட்டுமா எங்கட புல்லாங்குழலையுமல்லா கேட்கிறாங்கள். :):(

அதையும் அவங்களுக்கு குடுத்திட்டு நாங்கள் எப்படி சாப்பிடுறது (நாங்கள் புல்லாங்குழல் ஊதி பிச்சை எடுக்கிறனாங்களல்லோ :D )

ஓமோம்..ராதைகளை பற்றி தான் :D ..ஆனா ராதைகள் கோவிக்கமாட்டீனம் தானே எழுதினா சித்தப்பு..ஏதாவது கல்லு கில்லு வந்து விழுந்தா என்ன செய்யிறது..??..யாம் எப்பவுமே நல்ல பையன் தானே..இப்ப எனகொரு சந்தேகம் அது என்னவெண்டா.. :D

ராதைகளின் கூந்தல் நீளமாக இருந்தால் அழகா அல்லது குட்டையாக இருந்தால் அழகா.. :D (ஏசி போடாதையுங்கோ உதுவும் எண்ட சந்தேகம் தான் பாருங்கோ)..அது தானே நாங்களே வெண்ணேயை களவெடுத்து சாப்பிட்டனாங்க..இது என்னவெண்டா பிச்சை எடுத்தனான் ஜம்மு தட்டி பறித்தானாம் வலைஞன் மாமா எண்ட மாதிரி அல்லோ இருக்கு... :D

அட புல்லாங்குழல் கையில வைத்திருக்கிறதே அதற்கு தானே சித்தப்பு..(சரி..சரி அங்காலையும் சொல்லி போடாதையுங்கோ பிறகு கோகுலத்தின் மானம் என்ன ஆகிறது).. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.