Jump to content

குறுங்கவிதை ....


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம்..ராதைகளை பற்றி தான் :D ..ஆனா ராதைகள் கோவிக்கமாட்டீனம் தானே எழுதினா சித்தப்பு..ஏதாவது கல்லு கில்லு வந்து விழுந்தா என்ன செய்யிறது..??..யாம் எப்பவுமே நல்ல பையன் தானே..இப்ப எனகொரு சந்தேகம் அது என்னவெண்டா.. :D

ராதைகளின் கூந்தல் நீளமாக இருந்தால் அழகா அல்லது குட்டையாக இருந்தால் அழகா.. :D (ஏசி போடாதையுங்கோ உதுவும் எண்ட சந்தேகம் தான் பாருங்கோ)..அது தானே நாங்களே வெண்ணேயை களவெடுத்து சாப்பிட்டனாங்க..இது என்னவெண்டா பிச்சை எடுத்தனான் ஜம்மு தட்டி பறித்தானாம் வலைஞன் மாமா எண்ட மாதிரி அல்லோ இருக்கு... :(

அட புல்லாங்குழல் கையில வைத்திருக்கிறதே அதற்கு தானே சித்தப்பு..(சரி..சரி அங்காலையும் சொல்லி போடாதையுங்கோ பிறகு கோகுலத்தின் மானம் என்ன ஆகிறது).. :)

அப்ப நான் வரட்டா!!

ராதைகளுக்கு கூந்தல் நீளமாக இருப்பதுதான் அழகு என்று நினைக்கிறேன். . அறிவு தான் வளருதில்ல இதாவது வளரட்டுமே :) ஐயோ பிறகு நான் இப்படி சொன்னான் என்று யாரிட்டையும் சொல்லிடாதேங்கோ.

நான் சொல்லுவனோ எங்கட இந்த திருவிளையாடலைஎல்லாம் சொன்னால் பிறகு ராதைகள் எல்லாம் எங்களை விட்டுட்டு போயிடுவினமல்லோ . வலைஞனில ஒரு கண்ணோ :( ? கனகாலம் வெண்ணை களவெடுத்து எங்கையாவது இறங்குவமோ? :)

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

ராதைகளுக்கு கூந்தல் நீளமாக இருப்பதுதான் அழகு என்று நினைக்கிறேன். . அறிவு தான் வளருதில்ல இதாவது வளரட்டுமே :) ஐயோ பிறகு நான் இப்படி சொன்னான் என்று யாரிட்டையும் சொல்லிடாதேங்கோ.

நான் சொல்லுவனோ எங்கட இந்த திருவிளையாடலைஎல்லாம் சொன்னால் பிறகு ராதைகள் எல்லாம் எங்களை விட்டுட்டு போயிடுவினமல்லோ . வலைஞனில ஒரு கண்ணோ :( ? கனகாலம் வெண்ணை களவெடுத்து எங்கையாவது இறங்குவமோ? :)

சரியாக சொன்னியள்..நீள் கூந்தல் ராதைகளை தான் எனக்கு கூட பிடிக்கும் :( ..சித்தப்பு இதை போய் சொன்னாலும் புரிந்து கொள்ளவா போகீனம் :D ...ஆனபடியா பயப்பிடாதையுங்கோ என்ன..அது தானே எங்கள் திருவிளையாடல்கள் எல்லாமே எங்களுடனே இருக்கட்டும்..அப்போது தான் நாம் ராதைகளுடன் திருவிளையாடல் பண்ண முடியும்.. :D

ஆனா என்ன சில கோகுலத்து ராதைகள் எங்களுடனே திருவிளையாடல் பண்ண வருகிறார்கள்..(நிசமா என்னால முடியல்ல சித்தப்பு) :) ..எப்பவுமே "கம்சன்" மீது ஒரு கண் இருக்க தானே செய்யும்..பால்கடலில் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த என்னை தட்டி விட்டவர் அல்லோ... :D

ஓமோம்..இறங்கினா போச்சு எங்க இறங்குவோம். :D .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாக சொன்னியள்..நீள் கூந்தல் ராதைகளை தான் எனக்கு கூட பிடிக்கும் :D ..சித்தப்பு இதை போய் சொன்னாலும் புரிந்து கொள்ளவா போகீனம் :D ...ஆனபடியா பயப்பிடாதையுங்கோ என்ன..அது தானே எங்கள் திருவிளையாடல்கள் எல்லாமே எங்களுடனே இருக்கட்டும்..அப்போது தான் நாம் ராதைகளுடன் திருவிளையாடல் பண்ண முடியும்.. :D

ஆனா என்ன சில கோகுலத்து ராதைகள் எங்களுடனே திருவிளையாடல் பண்ண வருகிறார்கள்..(நிசமா என்னால முடியல்ல சித்தப்பு) :) ..எப்பவுமே "கம்சன்" மீது ஒரு கண் இருக்க தானே செய்யும்..பால்கடலில் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்த என்னை தட்டி விட்டவர் அல்லோ... :D

ஓமோம்..இறங்கினா போச்சு எங்க இறங்குவோம். :D .

அப்ப நான் வரட்டா!!

முதல் பசிக்குது யாழ்சமையல்கட்டுக்குள்ள இறங்குவமோ :( ?

சாப்பிட்டுட்டு மிச்சத்தை தொடருவம் உங்களோடு திருவிளையாடல் பண்ணவருகிறார்களா :) பாவம் வரட்டுமே :( எனக்குத்தான் முதல்போல இப்ப ஓன்றும் கிடைக்குதில்ல ஒருவேளை வயசு போயிட்டுதோ :) ?

Link to comment
Share on other sites

முதல் பசிக்குது யாழ்சமையல்கட்டுக்குள்ள இறங்குவமோ :D ?

சாப்பிட்டுட்டு மிச்சத்தை தொடருவம் உங்களோடு திருவிளையாடல் பண்ணவருகிறார்களா :) பாவம் வரட்டுமே :) எனக்குத்தான் முதல்போல இப்ப ஓன்றும் கிடைக்குதில்ல ஒருவேளை வயசு போயிட்டுதோ :( ?

ஓ..தங்களுக்கு பசிக்கிறதோ??..அப்ப அந்த பக்கமே இறங்குவோம்.. :D (சோடியா இறங்கிறதிலையும் தனி சுகம் என்ன)..அது தான் பிடிபட்டா அடிவாங்கும் போது.. :)

சா..சா நம்மளோட வருவார்களா..??..(நம் திருவிளையாடலை தான் ஊரே அறியும்) :D ..பிறகென்ன...அப்படியே வந்தாலும் யாம் என்ன செய்வோம் எண்டு சித்தபுவிற்கு தெரியாதா என்ன..?? :D

சா..சா வயசு போனாலும் உங்க "ஸ்டைலிற்கே" பல பேர் வருவீனம்..இப்ப தானே பூலோகத்தில அவதரித்திருகிறோம் போக போக பாருங்கோ. :( .

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..தங்களுக்கு பசிக்கிறதோ??..அப்ப அந்த பக்கமே இறங்குவோம்.. :D (சோடியா இறங்கிறதிலையும் தனி சுகம் என்ன)..அது தான் பிடிபட்டா அடிவாங்கும் போது.. :D

சா..சா நம்மளோட வருவார்களா..??..(நம் திருவிளையாடலை தான் ஊரே அறியும்) :lol: ..பிறகென்ன...அப்படியே வந்தாலும் யாம் என்ன செய்வோம் எண்டு சித்தபுவிற்கு தெரியாதா என்ன..?? :D

சா..சா வயசு போனாலும் உங்க "ஸ்டைலிற்கே" பல பேர் வருவீனம்..இப்ப தானே பூலோகத்தில அவதரித்திருகிறோம் போக போக பாருங்கோ. :D .

அப்ப நான் வரட்டா!!

என்ன மகனே நம்மட துயாவின்ர சமையல்கட்டுதானே அப்புறம் ஏன் பயப்படுவான்? :lol:

நம்மளுக்கு அடிக்க இந்த லோகத்தில யாரப்பா இருக்கிறார்கள் அப்படி அடிக்க வந்தால் தெரியும்தானே கையை எடுத்துக்காட்டினன் என்றால் கையில இருந்து நெருப்பு வரும் :D அப்புறம் அவங்களும் கையில இருந்து நெருப்பு விடுவாங்கள் பிறகு ரெண்டு நெருப்பும் இடையில மோதி அழிஞ்சிடும் அப்புறம் என்ட கடைசி ஆயுதத்தை நான் பாவிக்கவேண்டிவரும் :)

.ஒ அப்ப எனக்கும் வருவார்களா ஆனால் எனக்கு தலைமயிரை கோதிவிட தலையிலையும் மயிர் இல்லையே என்னசெய்ய. :D ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:lol::D:D

எங்கே வாயில பல்லைக்காணல? என்னைப்போல உங்களுக்கும் வயசுபோயிட்டுதோ ? :):D

Link to comment
Share on other sites

எங்கே வாயில பல்லைக்காணல? என்னைப்போல உங்களுக்கும் வயசுபோயிட்டுதோ ? :lol::D

:D இல்லை சுப்பண்ணை

வாயில் 31 பற்கள் இருக்கின்றன. போதும் தானே

:D உங்களுக்கு வயசு போயிடிச்சா? நம்பிட்டமாக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D இல்லை சுப்பண்ணை

வாயில் 31 பற்கள் இருக்கின்றன. போதும் தானே

:D உங்களுக்கு வயசு போயிடிச்சா? நம்பிட்டமாக்கும் :lol:

எல்லோருக்கும் 32 பல்லுத்தானே உங்களுக்கு என்ன 31 என்று சொல்லுறிங்கள் :lol: ? யாராவது ஒரு பல்லை கழட்டி எடுத்திட்டாங்களோ :D ? யாரங்கே வெண்ணிலாவுக்கு தங்கத்தில் ஒரு பல்லு செய்தது போடவும் இது எனது உத்தரவு( கோகுலத்தின் ராஜமருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் :D )

யாருமே நம்பமாட்டிங்களா என்ட படத்தைபார்த்துமா நம்பமுடியல :) ? ஜம்முமேல சத்தியமா எனக்கு வயது போய்விட்டது :D ? ( பொய் சத்தியம் செய்தால் ஜம்முவுக்கு ஓன்றும் நடக்காதுதனே :D ?

Link to comment
Share on other sites

ஒரு குறுங்கவிதை(எங்கோ படிச்சது)

அழகான பெண்ணை

நான் விரும்பமாட்டேன்

காரணம்

அடுத்தவர் அளவெடுப்பர்

தினமும் தொல்லை கொடுப்பர்

குடும்பம் குலைந்துவிடும்.

சுப்பண்ணை இது பற்றி உங்கள் கருத்து என்ன? துணைக்கு ஜம்முவையும் அழைச்சுக்கலாம். ஜம்மு நீங்க என்ன நினைக்கிறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு குறுங்கவிதை(எங்கோ படிச்சது)

அழகான பெண்ணை

நான் விரும்பமாட்டேன்

காரணம்

அடுத்தவர் அளவெடுப்பர்

தினமும் தொல்லை கொடுப்பர்

குடும்பம் குலைந்துவிடும்.

சுப்பண்ணை இது பற்றி உங்கள் கருத்து என்ன? துணைக்கு ஜம்முவையும் அழைச்சுக்கலாம். ஜம்மு நீங்க என்ன நினைக்கிறீங்க?

நல்ல கவிதை யதார்த்தமான கவிதை வாழ்த்துக்கள் வெண்ணிலா :D .அதுசரி மற்றவர்கள் கண்ணால அளவெடுத்தால் பிரச்சனையில்லை நீங்கள் எதை சொல்லுறிங்கள் கண்ணாலையா இல்லை கையாலையா :lol: ?

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் 32 பல்லுத்தானே உங்களுக்கு என்ன 31 என்று சொல்லுறிங்கள் :lol: ? யாராவது ஒரு பல்லை கழட்டி எடுத்திட்டாங்களோ :D ? யாரங்கே வெண்ணிலாவுக்கு தங்கத்தில் ஒரு பல்லு செய்தது போடவும் இது எனது உத்தரவு( கோகுலத்தின் ராஜமருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் :D )

யாருமே நம்பமாட்டிங்களா என்ட படத்தைபார்த்துமா நம்பமுடியல :) ? ஜம்முமேல சத்தியமா எனக்கு வயது போய்விட்டது :D ? ( பொய் சத்தியம் செய்தால் ஜம்முவுக்கு ஓன்றும் நடக்காதுதனே :D ?

ஓ அதுவோ என் பல்லை பூச்சி கடிச்சிடிச்சு என்று பல் வைத்தியர் பிடுங்கிட்டார் :D

தங்கத்தில் பல்லோ ஐய்யோ எனக்கு வேணாம். அப்புறம் ஒருகாலத்தில் நான் செத்தால் அந்த பல்லுக்காகவே என்னை தோண்டி எடுப்பாங்கப்பா. எனக்கு வேணாம் :D நான் செத்தால் புதைப்பாங்களோ (புழு பூச்சி எல்லாம் சாப்பிடும் ல) :D சுப்பண்ணை உங்கள் உத்தரவை ரத்து செய்யுங்கள்.

ஐயோ ஜம்மு மேலை பொய்ச்சத்தியம் எல்லாம் பண்ணுறாங்கப்பா. முடியலை. ஜம்முபேபி ஜம்முபேபி கொஞ்சம் கவனமாக இருங்கோ.

ஜம்மு வந்து சொல்லும் "அக்கா நாம பண்ணாத பொய்ச்சத்தியமா? எவங்க எவங்க மேலை எல்லாம் சத்தியம் பண்ணி இருக்கிறம் அவங்க அவங்க எல்லாம் அந்த மாதிரி இருக்காங்க. நம்ம சித்தப்பு செய்த சத்தியம் எல்லாம் சத்தியமா" இப்படித்தான் சொல்லுமாக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அதுவோ என் பல்லை பூச்சி கடிச்சிடிச்சு என்று பல் வைத்தியர் பிடுங்கிட்டார் :D

தங்கத்தில் பல்லோ ஐய்யோ எனக்கு வேணாம். அப்புறம் ஒருகாலத்தில் நான் செத்தால் அந்த பல்லுக்காகவே என்னை தோண்டி எடுப்பாங்கப்பா. எனக்கு வேணாம் :lol: நான் செத்தால் புதைப்பாங்களோ (புழு பூச்சி எல்லாம் சாப்பிடும் ல) :D சுப்பண்ணை உங்கள் உத்தரவை ரத்து செய்யுங்கள்.

ஐயோ ஜம்மு மேலை பொய்ச்சத்தியம் எல்லாம் பண்ணுறாங்கப்பா. முடியலை. ஜம்முபேபி ஜம்முபேபி கொஞ்சம் கவனமாக இருங்கோ.

ஜம்மு வந்து சொல்லும் "அக்கா நாம பண்ணாத பொய்ச்சத்தியமா? எவங்க எவங்க மேலை எல்லாம் சத்தியம் பண்ணி இருக்கிறம் அவங்க அவங்க எல்லாம் அந்த மாதிரி இருக்காங்க. நம்ம சித்தப்பு செய்த சத்தியம் எல்லாம் சத்தியமா" இப்படித்தான் சொல்லுமாக்கும் :D

வெண்ணிலாவுக்கு பிடிக்காததால் உத்தரவு மீளப்பெறப்படுகிறது . நான் சொன்னவுடனே அவர்கள் பல்லுடன் புஸ்பகவிமானத்தில் புறப்பட்டுவிட்டார்கள் நான் இப்ப வோக்கிலதான் கதைத்து சொன்னேன் :D . அதுசரி என்னண்டு ஜம்மு சொல்லப்போறதை எல்லாம் சரியா சொல்லுறிங்கள் பழகின தோசமோ :lol: ? நான் பொய் சத்தியம் செய்யல இது வெண்ணிலாமேல சத்தியம் :D:)

Link to comment
Share on other sites

நல்ல கவிதை யதார்த்தமான கவிதை வாழ்த்துக்கள் வெண்ணிலா :D .அதுசரி மற்றவர்கள் கண்ணால அளவெடுத்தால் பிரச்சனையில்லை நீங்கள் எதை சொல்லுறிங்கள் கண்ணாலையா இல்லை கையாலையா :D ?

:lol::lol: அட இப்படியும் ஒரு அளவை இருக்கு எல்லோ மறந்திடிச்சு. :D கண்ணாலை அளவெடுத்தால் எப்படி இருக்கும் கையாலை அளவெடுத்தா எப்படி இருக்கும். ஒரு சின்ன சந்தேகம் தான் பாருங்கோ

வெண்ணிலாவுக்கு பிடிக்காததால் உத்தரவு மீளப்பெறப்படுகிறது . நான் சொன்னவுடனே அவர்கள் பல்லுடன் புஸ்பகவிமானத்தில் புறப்பட்டுவிட்டார்கள் நான் இப்ப வோக்கிலதான் கதைத்து சொன்னேன் :) . அதுசரி என்னண்டு ஜம்மு சொல்லப்போறதை எல்லாம் சரியா சொல்லுறிங்கள் பழகின தோசமோ :D ? நான் பொய் சத்தியம் செய்யல இது வெண்ணிலாமேல சத்தியம் :D

நன்றிகள் மகாராஜா... இல்லை சுப்பண்ணை.

ஓ கோகுலத்தில் புஷ்பகவிமானம் தான் இருக்கு என பார்த்தால் வோக்கி எல்லாம் வைச்சிருக்காப்பா. நல்ல வளர்ச்சி கோகுலம்.

இதெல்லாம் பழகின தோசம் தான். ஒரு நாளா இரு நாளாஅ? எத்தனை வருடங்களாக பழகுறேன். தெரியாமலா புரியாமலா................ என ஜம்மு.ஹீஹீ

இப்ப தோசம் என சொல்ல ஐயோ எனக்கு செவ்வாய் தோசம் இல்லை என்றும் ஜம்மு சொல்லும். :D

வெண்ணிலா மேலை சத்தியமோ? வெண்ணிலாவுக்கு மேலை என்ன இருக்கும்? (நான் கேட்டது வானத்து வெணிலாக்கு மேலை) இதுவும் சந்தேகம் தானுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: அட இப்படியும் ஒரு அளவை இருக்கு எல்லோ மறந்திடிச்சு. :D கண்ணாலை அளவெடுத்தால் எப்படி இருக்கும் கையாலை அளவெடுத்தா எப்படி இருக்கும். ஒரு சின்ன சந்தேகம் தான் பாருங்கோ

எங்களை பிடிக்காத பெண்ணிடம் நாங்கள் கண்ணால அளவெடுத்தால் செருப்பு வரும் கையால அளவெடுத்தால் கத்தி வரும் :D:D இப்ப விளங்கிச்சோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் மகாராஜா... இல்லை சுப்பண்ணை.

ஓ கோகுலத்தில் புஷ்பகவிமானம் தான் இருக்கு என பார்த்தால் வோக்கி எல்லாம் வைச்சிருக்காப்பா. நல்ல வளர்ச்சி கோகுலம்.

இதெல்லாம் பழகின தோசம் தான். ஒரு நாளா இரு நாளாஅ? எத்தனை வருடங்களாக பழகுறேன். தெரியாமலா புரியாமலா................ என ஜம்மு.ஹீஹீ

இப்ப தோசம் என சொல்ல ஐயோ எனக்கு செவ்வாய் தோசம் இல்லை என்றும் ஜம்மு சொல்லும். :lol:

வெண்ணிலா மேலை சத்தியமோ? வெண்ணிலாவுக்கு மேலை என்ன இருக்கும்? (நான் கேட்டது வானத்து வெணிலாக்கு மேலை) இதுவும் சந்தேகம் தானுங்கோ. :)

நன்றி வெண்ணிலா . எங்கட புஸ்பகவிமானம் உங்கட கிபிரைவிட நவீனமாக்கும். எங்கள் புஸ்பகவிமானத்தில இருக்கும் திரையில உலகத்தில யார் என்ன செய்தாலும் தெரியும் :D புஸ்பகவிமானத்தில இருந்து நெருப்பு மூலம் தான் யாரையும் தாக்க வேணுமேன்டால் தாக்குவம் நீங்கள் பாக்கலையா :lol: ?

வெண்ணிலாவுக்கு மேல ஒன்றுமே இல்லை ( நான் சொன்னது வானத்து வெண்ணிலாவுக்கு) இருந்தால் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை :D:D

Link to comment
Share on other sites

என்ன மகனே நம்மட துயாவின்ர சமையல்கட்டுதானே அப்புறம் ஏன் பயப்படுவான்?

நம்மளுக்கு அடிக்க இந்த லோகத்தில யாரப்பா இருக்கிறார்கள் அப்படி அடிக்க வந்தால் தெரியும்தானே கையை எடுத்துக்காட்டினன் என்றால் கையில இருந்து நெருப்பு வரும் :D அப்புறம் அவங்களும் கையில இருந்து நெருப்பு விடுவாங்கள் பிறகு ரெண்டு நெருப்பும் இடையில மோதி அழிஞ்சிடும் அப்புறம் என்ட கடைசி ஆயுதத்தை நான் பாவிக்கவேண்டிவரும்

.ஒ அப்ப எனக்கும் வருவார்களா ஆனால் எனக்கு தலைமயிரை கோதிவிட தலையிலையும் மயிர் இல்லையே என்னசெய்ய. ?

ஆமாமல..தூயிஸ் ஒண்டும் சொல்லமாட்டா தானே அங்கேயே போவோம் :wub: ...அது சரி சித்தப்பு நாங்க தூயிசிற்கு சமையல் கடை ஒண்டு திறந்து கொடுக்க கூடாது..(அதையும் செய்வோம்) :wub: ...மானிடர்களின் நைவேத்தியத்தை நாம் சாப்பிட்டு பழகாததால் அதையும் உண்டு பார்போம் என்ன.. :lol:

எங்களை அடிப்பதிற்கு இந்த ஈரேழு லோகத்திலும் எவருமே இல்லை..சா..சா கையில் இருந்து நெருப்பு வாறது எல்லாம் எங்கள பழைய உக்தி அல்லோ..இப்ப "சுனாமியை" உருவாக்கி விட்டு நாம் தப்பி கொள்ளமாட்டோமா சித்தப்பு நம்மட்ட தானே பல ஆயுதங்கள் இருக்கு கைவசம்.. :wub:

சித்தப்பு பூலோக மங்கையர்கள் "மொட்டையான" ஆண்களை தான் விரும்புகிறார்கள்..(நான் சொன்ன மொட்டை வந்து வழுக்கை அல்ல மொட்டை அடிப்பது)..அவ்வாறான ஆண்களின் தலையை தொட்டு பார்ப்பது அவர்களுக்கும் விருப்பமாம் எண்டா பாருங்கோ.. :(

பிறகு எனக்கு எப்படி தெரியும் கேட்க கூடாது..(நாம் தானெ கடவுள்)..அனைத்தும் அறிவோம் என்ன..ஆனபடியா பேசாம நீங்களும் மொட்டை அடித்து போட்டு வாங்கோ..அதற்கு பிறகு பூலோக மங்கையர்கள் எல்லாம் உங்களின் பின்னால் வருவார்கள்..நாங்கள் அவர்களுக்கு மொட்டை அடிப்போம் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒரு குறுங்கவிதை(எங்கோ படிச்சது)

அழகான பெண்ணை

நான் விரும்பமாட்டேன்

காரணம்

அடுத்தவர் அளவெடுப்பர்

தினமும் தொல்லை கொடுப்பர்

குடும்பம் குலைந்துவிடும்.

சுப்பண்ணை இது பற்றி உங்கள் கருத்து என்ன? துணைக்கு ஜம்முவையும் அழைச்சுக்கலாம். ஜம்மு நீங்க என்ன நினைக்கிறீங்க?

ஓ..கவிதை நன்னா தான் இருக்கு நிலா அக்கா :wub: ..எல்லாம் சரி அழகான பெண் நம்மள முதலில விரும்ப வேண்டுமே என்ன சித்தப்பு நான் சொல்லுறது சரி தானே..?? :wub:

இப்ப பாருங்கோ அடுத்தவர் நாங்க போடுற சட்டையை கூட தான் அழகாக இருக்கு எண்டு அளவெடுக்கீனம் அதுக்காக நாம..என்ன கொடுமை.. :lol: (அவனவன் ஒண்டு மாட்டுமா எண்டு அலையிறான்)..தண்ணியின்ட அருமை வரட்சியின் போது தான் தெரியும் எண்டுறது சரி தான்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யாருமே நம்பமாட்டிங்களா என்ட படத்தைபார்த்துமா நம்பமுடியல ? ஜம்முமேல சத்தியமா எனக்கு வயது போய்விட்டது ? ( பொய் சத்தியம் செய்தால் ஜம்முவுக்கு ஓன்றும் நடக்காதுதனே ?

சித்தப்பு..உங்களுக்கு சத்தியம் பண்ண நானா கிடைத்தன் :wub: ..என்னும் என் மனதிற்கு பிடித்த ராதையே நான் காணல்ல அதுகுள்ள..பொய் சத்தியம் பண்ணினாலும் நேக்கு ஒன்னும் ஆகாது அல்லோ நான் தானே கடவுள் என்ன விளங்கிச்சோ சித்தப்பு.. :D

ஓ..இப்ப சித்தபுவின் கவலை வயசு போய்விட்டது எண்டா...உதுக்கு ஏன் கவலைபடுகிறீர்கள்..கண்ணனோட சேர்ந்தால் எல்லாருமே குழந்தைகள் தான் விளங்கிச்சோ..பூலோகத்தில் இருந்து போகமுன்னம் எங்கண்ட பல்லுக்கு எல்லாம் காப்புறுதி எடுத்தி வைக்க வேண்டும்... :wub:

அப்ப நான் வரட்டா!!

ஐயோ ஜம்மு மேலை பொய்ச்சத்தியம் எல்லாம் பண்ணுறாங்கப்பா. முடியலை. ஜம்முபேபி ஜம்முபேபி கொஞ்சம் கவனமாக இருங்கோ.

ஜம்மு வந்து சொல்லும் "அக்கா நாம பண்ணாத பொய்ச்சத்தியமா? எவங்க எவங்க மேலை எல்லாம் சத்தியம் பண்ணி இருக்கிறம் அவங்க அவங்க எல்லாம் அந்த மாதிரி இருக்காங்க. நம்ம சித்தப்பு செய்த சத்தியம் எல்லாம் சத்தியமா" இப்படித்தான் சொல்லுமாக்கும்

ஒமோம்..நிலா அக்கா நான் கவனமாக இருக்கிறேன்..(கண்ணுக்கே உபதேசமா??)..நான் பொய் எல்லாம் சொல்லுறதில்ல நிலா அக்கா எண்டு உங்க தலைமேல அடித்து சத்தியம் பண்ணுறன் :wub: ..அது சரி கண்ணன் சொல்வதை எல்லாம் சரியாக சொல்லுகிறீர்களே ஒரு வேளை நீங்களும் எங்கள் கோகுலத்தில் இருந்த ராதையோ.. :lol:

சித்தப்பு...எங்கள் விதி எங்களை விட்டு போகாது தொடருகிறதே என்ன செய்யலாம்..(அட நான் பகிடிக்கு பிறகு கோவிக்காதையுங்கோ நிலா அக்கா).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாமல..தூயிஸ் ஒண்டும் சொல்லமாட்டா தானே அங்கேயே போவோம் :wub: ...அது சரி சித்தப்பு நாங்க தூயிசிற்கு சமையல் கடை ஒண்டு திறந்து கொடுக்க கூடாது..(அதையும் செய்வோம்) .மானிடர்களின் நைவேத்தியத்தை நாம் சாப்பிட்டு பழகாததால் அதையும் உண்டு பார்போம் என்ன..

எங்களை அடிப்பதிற்கு இந்த ஈரேழு லோகத்திலும் எவருமே இல்லை..சா..சா கையில் இருந்து நெருப்பு வாறது எல்லாம் எங்கள பழைய உக்தி அல்லோ..இப்ப "சுனாமியை" உருவாக்கி விட்டு நாம் தப்பி கொள்ளமாட்டோமா சித்தப்பு நம்மட்ட தானே பல ஆயுதங்கள் இருக்கு கைவசம்..

சித்தப்பு பூலோக மங்கையர்கள் "மொட்டையான" ஆண்களை தான் விரும்புகிறார்கள்..(நான் சொன்ன மொட்டை வந்து வழுக்கை அல்ல மொட்டை அடிப்பது)..அவ்வாறான ஆண்களின் தலையை தொட்டு பார்ப்பது அவர்களுக்கும் விருப்பமாம் எண்டா பாருங்கோ..

பிறகு எனக்கு எப்படி தெரியும் கேட்க கூடாது..(நாம் தானெ கடவுள்)..அனைத்தும் அறிவோம் என்ன..ஆனபடியா பேசாம நீங்களும் மொட்டை அடித்து போட்டு வாங்கோ..அதற்கு பிறகு பூலோக மங்கையர்கள் எல்லாம் உங்களின் பின்னால் வருவார்கள்..நாங்கள் அவர்களுக்கு மொட்டை அடிப்போம் என்ன.. :wub:

அப்ப நான் வரட்டா!!

தூயிஸ் பாவம் ஜம்மு நாங்கள் ஒரு கடை திறந்து கோகுலம் சைவக்கடை என்று பெயரும் வைத்தால் எங்களுக்கு இலவசமாக சாப்பாடும் எங்கட கோகுலத்துக்கு பூலோகத்தில இலவசமான விளம்பரமும் கிடைக்குமல்லா :wub: ? ஒரு கடை வைத்துக்குடுப்பம் என்ன?

மானிடர்களின் நைவேத்தியம் எங்களுக்கு வேண்டாமப்பா :lol: அதுதானே எங்களுக்கு எங்கட லோகத்தில இருந்து ராதைகள் ஆசையாக அறுசுவை உணவுகளை செய்து அனுப்புகிறினம் அதை நாங்கள் சாப்பிடாவிட்டால் அவர்கள் கவலைப்படுவார்களல்லா :( ? அப்புறம் நாங்கள் திரும்ப எங்கட கோகுலத்துக்கு போனால் ஆத்தங்கரை மரத்துக்கு கீழ தான் படுக்கணும் சொல்லிட்டன் :D . எங்கட ரதைகளை பகைக்காதீங்க

பூலோக மங்கையர்கள் "மொட்டையான" ஆண்களை தான் விரும்புகிறார்கள் ஆகா பிரமாதம் பிரமாதம் :lol::( இப்பவே மொட்டை அடிப்பமா ? எனக்கு இப்பவே அரைவாசி தலையில மயிர் இல்லை ஆகவே பிரச்சனையில்லை . நீங்கள் தான் முதல் அடிக்கவேணும் நான் சவரம் செய்யும் போது அந்த ரேசரால ஒருக்கா தலையிலையும் இழுத்துவிட்டால் பிரச்சனை முடியுது :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..கவிதை நன்னா தான் இருக்கு நிலா அக்கா :) ..எல்லாம் சரி அழகான பெண் நம்மள முதலில விரும்ப வேண்டுமே என்ன சித்தப்பு நான் சொல்லுறது சரி தானே..??

இப்ப பாருங்கோ அடுத்தவர் நாங்க போடுற சட்டையை கூட தான் அழகாக இருக்கு எண்டு அளவெடுக்கீனம் அதுக்காக நாம..என்ன கொடுமை.. :) (அவனவன் ஒண்டு மாட்டுமா எண்டு அலையிறான்)..தண்ணியின்ட அருமை வரட்சியின் போது தான் தெரியும் எண்டுறது சரி தான்..

அப்ப நான் வரட்டா!!

அது சரி சித்தாஜம்மு அழகான பெண்கள் யாராவது எங்களை விரும்பினால் நாங்கள் ஏன் கோகுலத்தில கொப்பில தொங்கப்போகிறம் :lol: . சரிதானே ஜம்மு ?

சித்தப்பு..உங்களுக்கு சத்தியம் பண்ண நானா கிடைத்தன் :) ..என்னும் என் மனதிற்கு பிடித்த ராதையே நான் காணல்ல அதுகுள்ள..பொய் சத்தியம் பண்ணினாலும் நேக்கு ஒன்னும் ஆகாது அல்லோ நான் தானே கடவுள் என்ன விளங்கிச்சோ சித்தப்பு.. :)

ஓ..இப்ப சித்தபுவின் கவலை வயசு போய்விட்டது எண்டா...உதுக்கு ஏன் கவலைபடுகிறீர்கள்..கண்ணனோட சேர்ந்தால் எல்லாருமே குழந்தைகள் தான் விளங்கிச்சோ..பூலோகத்தில் இருந்து போகமுன்னம் எங்கண்ட பல்லுக்கு எல்லாம் காப்புறுதி எடுத்தி வைக்க வேண்டும்... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஒமோம்..நிலா அக்கா நான் கவனமாக இருக்கிறேன்..(கண்ணுக்கே உபதேசமா??)..நான் பொய் எல்லாம் சொல்லுறதில்ல நிலா அக்கா எண்டு உங்க தலைமேல அடித்து சத்தியம் பண்ணுறன் .அது சரி கண்ணன் சொல்வதை எல்லாம் சரியாக சொல்லுகிறீர்களே ஒரு வேளை நீங்களும் எங்கள் கோகுலத்தில் இருந்த ராதையோ..

சித்தப்பு...எங்கள் விதி எங்களை விட்டு போகாது தொடருகிறதே என்ன செய்யலாம்..(அட நான் பகிடிக்கு பிறகு கோவிக்காதையுங்கோ நிலா அக்கா)

அப்ப நான் வரட்டா!!

மகனே உங்கள் மேலதானே சத்தியம் பண்ணினான் , வெண்ணிலாவுக்குமேலையும் சத்தியம் பண்ணிட்டன். இப்ப சந்தோசம்தானே :lol: ? பல்லுக்கு மட்டுமில்ல உடம்பு எல்லாத்துக்குமே காப்புறுதி எடுக்கவேணும் :) .

Link to comment
Share on other sites

தூயிஸ் பாவம் ஜம்மு நாங்கள் ஒரு கடை திறந்து கோகுலம் சைவக்கடை என்று பெயரும் வைத்தால் எங்களுக்கு இலவசமாக சாப்பாடும் எங்கட கோகுலத்துக்கு பூலோகத்தில இலவசமான விளம்பரமும் கிடைக்குமல்லா ? ஒரு கடை வைத்துக்குடுப்பம் என்ன?

மானிடர்களின் நைவேத்தியம் எங்களுக்கு வேண்டாமப்பா அதுதானே எங்களுக்கு எங்கட லோகத்தில இருந்து ராதைகள் ஆசையாக அறுசுவை உணவுகளை செய்து அனுப்புகிறினம் அதை நாங்கள் சாப்பிடாவிட்டால் அவர்கள் கவலைப்படுவார்களல்லா ? அப்புறம் நாங்கள் திரும்ப எங்கட கோகுலத்துக்கு போனால் ஆத்தங்கரை மரத்துக்கு கீழ தான் படுக்கணும் சொல்லிட்டன் . எங்கட ரதைகளை பகைக்காதீங்க

பூலோக மங்கையர்கள் "மொட்டையான" ஆண்களை தான் விரும்புகிறார்கள் ஆகா பிரமாதம் பிரமாதம் இப்பவே மொட்டை அடிப்பமா ? எனக்கு இப்பவே அரைவாசி தலையில மயிர் இல்லை ஆகவே பிரச்சனையில்லை . நீங்கள் தான் முதல் அடிக்கவேணும் நான் சவரம் செய்யும் போது அந்த ரேசரால ஒருக்கா தலையிலையும் இழுத்துவிட்டால் பிரச்சனை முடியுது .

ஆகா அருமையான யோசனை இப்படியான யோசனைகள் எல்லாம் தங்களுக்கு மட்டும் எப்படி தான் வருகிறது என் அருமை சித்தப்பாவே..?? :wub: ..ம்ம்..எங்கே வைத்து கொடுப்போம் எனக்கு மானிடர்கள் சாப்பிடும் அசைவ உணவின் மேல் ஒர் கண்ணாக இருக்குறது அதுவும் கிடைக்க ஏற்பாடு செய்து தருவீர்களா..?? :lol:

எங்கள் ராதைகளின் அறுசுவை உணவை உண்டு எனக்கு அலுத்து போய்விட்டது ஒரு வித்தியாசதிற்கு மானிடர்களின் உணவை புசித்தால் தான் என்ன..?? :mellow: ..சா..சா என் ராதைகளை நான் பகைப்பேனா..அவர்கள் அனுப்பும் உணவை பூலோகத்தில் இருக்கும் இன்னொரு மானிடனுக்கு கொடுப்போம் இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்..ஆத்தம் கரை மரதிற்கு கீழே படுப்பதும் ஒரு சுகம் தான் அல்லவா படுப்பதிற்கு துணையாக நீங்கள் வேற உள்ளீர்கள் தானே..!! :wub:

ம்ம்..பூலோக மங்கையர்களின் ரசனையே வேறு அல்லவா..நான் மொட்டை அடிக்கமாட்டேன் எனக்கு குடும்பி தான் அழகு அது கூட இங்கே நாகரிகமாம் எண்டால் பாருங்கோ..ஆகவே நான் நீண்ட சடையுடனும் நீங்கள் மொட்டையுடனும் எனி நாம் பூலோக வீதியை வலம் வருவோம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது சரி சித்தாஜம்மு அழகான பெண்கள் யாராவது எங்களை விரும்பினால் நாங்கள் ஏன் கோகுலத்தில கொப்பில தொங்கப்போகிறம் :wub: . சரிதானே ஜம்மு ?

அது தானே..பிறகு நாங்கள் கோகுல பக்கம் வரவும் மாட்டோம்..கம்சனின் இராச்சியம் மெலோங்கி நடக்கும் எண்டு நினைக்கிறன்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

மகனே உங்கள் மேலதானே சத்தியம் பண்ணினான் , வெண்ணிலாவுக்குமேலையும் சத்தியம் பண்ணிட்டன். இப்ப சந்தோசம்தானே ? பல்லுக்கு மட்டுமில்ல உடம்பு எல்லாத்துக்குமே காப்புறுதி எடுக்கவேணும் .

இப்போது தான் எனக்கு சந்தோசம் :wub: ..சத்தியம் பண்ணும் போது கூட இரண்டு பேர் மேல் சத்தியம் பண்ண வேண்டும் அப்போது தான் அந்த சத்தியம் செல்லும் எண்டு எனக்கு ஒரு ராதை சொன்னவா..எல்லாத்திற்கும் காப்புறுதி எடுத்துவிட்டா போச்சு.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஓ..கவிதை நன்னா தான் இருக்கு நிலா அக்கா :mellow: ..எல்லாம் சரி அழகான பெண் நம்மள முதலில விரும்ப வேண்டுமே என்ன சித்தப்பு நான் சொல்லுறது சரி தானே..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub: உண்மை எல்லாம் கதைக்கிறாங்க போல

ஒமோம்..நிலா அக்கா நான் கவனமாக இருக்கிறேன்..(கண்ணுக்கே உபதேசமா??)..நான் பொய் எல்லாம் சொல்லுறதில்ல நிலா அக்கா எண்டு உங்க தலைமேல அடித்து சத்தியம் பண்ணுறன் :wub: ..அது சரி கண்ணன் சொல்வதை எல்லாம் சரியாக சொல்லுகிறீர்களே ஒரு வேளை நீங்களும் எங்கள் கோகுலத்தில் இருந்த ராதையோ.. :lol:

சித்தப்பு...எங்கள் விதி எங்களை விட்டு போகாது தொடருகிறதே என்ன செய்யலாம்..(அட நான் பகிடிக்கு பிறகு கோவிக்காதையுங்கோ நிலா அக்கா).. :(

அப்ப நான் வரட்டா!!

:lol::) கோகுலத்தில் ராதையோவோ? என்ன கொடுமைப்பா இது?

என்னாது விதியோ? :)

Link to comment
Share on other sites

இப்போது தான் எனக்கு சந்தோசம் :wub: ..சத்தியம் பண்ணும் போது கூட இரண்டு பேர் மேல் சத்தியம் பண்ண வேண்டும் அப்போது தான் அந்த சத்தியம் செல்லும் எண்டு எனக்கு ஒரு ராதை சொன்னவா..எல்லாத்திற்கும் காப்புறுதி எடுத்துவிட்டா போச்சு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:mellow: எல்லாம் இவருக்கு ராதை தான் சொல்லுவா போல

நல்லா தெரிஞ்சு வைச்சிருகிறியள்

ஆனால் உந்த சத்தியம் மெய்ப்பட்டால் நடக்குறது வேறை ஆமா :wub:

மகனே உங்கள் மேலதானே சத்தியம் பண்ணினான் , வெண்ணிலாவுக்குமேலையும் சத்தியம் பண்ணிட்டன். இப்ப சந்தோசம்தானே :) ? பல்லுக்கு மட்டுமில்ல உடம்பு எல்லாத்துக்குமே காப்புறுதி எடுக்கவேணும் :lol: .

:wub: போற போக்கை பார்த்தால் முதலில் வெண்ணிலாவுக்கு ஆயுட்காப்புறுதி எடுக்கணும் போல இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.