Jump to content

கனடா தினத்தை முன்னிட்டு கனடீய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடித்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாலுவார்த்தைதான் சும்மா நறுக்கெண்டு கிடக்கு...

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::)

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :D:wub:

:wub::D:lol: .

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

இப்படி சுயரூபம் வெளிப்படுற மாதிரி கேள்விகள் கேட்கப்படாது. தமிழ் காங்கிறஸ் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுவம்.. ஆரேன் பதில் கேள்வி கேட்டால் தமிழர் பேரவை என்று மொழிபெயர்த்துக் காட்டுவம். இதெல்லாம் அடிப்படையில் நாங்கள் காங்கிரஸ் வழி வந்தவை என்று சொல்லத்தான் பாருங்கோ.. செய்யுறம்..! :wub:

சங்கம் வளர்த்த தமிழருக்கு.. காங்கிரஸ்.. (கேட்டால் பேரவை - Federation)... உருவாக்கிக் காட்டினம்..!

(கனடிய ஆங்கில மேதாவிகள்.. இதையும் கொஞ்சம்.. மாத்தி எழுதச் சொல்லுங்கோ.. கனடாவின் பல்கலைக்கழக மாணவர் பேரவை (Canadian Federation of Students))

புலிக்கொடி பறக்கவிட்ட தமிழனுக்கு.... கனடியக் கொடிய பறக்கவிட்டுக் காட்டினம்.. அங்க கொஞ்சப் பேர் அசோகச்சக்கரத்துக்குள்ள.. மசிங்கிக் கிடக்கினம்.. இவை.. நாடுநாடா.. இலை குலைக்க நசிங்கிக் கிடக்கினம்..! எங்க போனாலும் கொத்தடிமைக் குணம் விட்டுப் போகாது தமிழரை..! இதாலதான் கோட்டை இழந்து.. கொடியிழந்து.. வரலாறிழந்து.. நாடிழந்து ஏதிலிகளா.. அடுத்தவன்ர திண்ணை தடவித் திரியினம்..! :D:wub:

உலகத் தமிழினத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர என்று "உலகத் தமிழர் பேரவை" என்ற அமைப்பு இருக்கிறது. அதற்குள் இவர்கள் கனடியத் தமிழர் காங்கிரஸ் நடத்தினமாம். ஒருவேளை தமிழக இந்திரா காங்கிரஸ் பாணியில்.. காங்கிரஸ் தொண்டர்களோ இவை..???!

வரலாறு தெரியாமல்.. கட்சிகளும் கட்சிகளின் பெயர்களும்.. ஆரம்பிச்சுக் கொண்டு.. வந்திட்டாங்கையா..!!

"உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்று (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்) சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது." (the International Federation of Tamils - not world tamil congress or canadian tamil congress)

http://thatstamil.oneindia.in/news/2002/07/20/tamils.html

தமிழ் உணர்வுள்ள அறிவுள்ள மனிசர் இப்படியான அமைப்புக்களையும் உருவாக்கி இருக்கினம்...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA)

உதாரணங்களுக்கு பாத்து வையுங்கோ.. காங்கிரஸ் பூங்கிரஸுகளை குப்பையில கொட்டிற வழியைப் பாருங்க..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

CSIS ல இருந்த tamillinux வந்திருக்கிறார் அரச மட்டத்தில செய்யிற ஒப்பந்தங்கள் யாவும் இவரின்ர மேற்பார்வைக்கு வந்து தான் போகின்றது. அட அதை விடுங்க கனடாவில குப்பை கொட்டுற உங்களுக்கு இங்க அரசியல் ரீதியாக எப்படி தமிழர்கள் இயங்கு கிண்றனர் என்ற விடயம் தெரியாத கிணற்றுத்தவளையாக இருக்கின்றீர்கள் என்பது இப்போது புரிகின்றது.

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::wub:

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே? அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ? நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

விதண்டவாதம் பண்ணவெண்டு வந்திருக்கிறாங்கள்.... நாங்க நீங்க என்னசொன்னாலும் சிலதுகளுக்கு புரிந்துகொள்ளவே மாட்டுது.. பொங்குதமிழுக்கு வந்தால்போல மட்டும் இதுகளுக்கெல்லாம் விளங்கவா போகுது?

Link to comment
Share on other sites

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே?

அது இருந்தால் தானே :wub:

அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ?

நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இருந்தால் தானே :(

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :D

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

அப்பிடியெண்டால் நீங்கள் ஒண்டுக்குள்ள ஒண்டு எண்ணுறியளோ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

Link to comment
Share on other sites

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ????

விட்டால் இவர்கள் தமிழர்களின் இரத்தத்தை சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்து பால் பண்ணை வைத்திருக்கிறார்கள்

என்பார்கள் :(

கேட்கிறவன் கேனை என்றால் எருமை மாடு எறப்பிளேன் ஓட்டிச்சுதாம் என்பார்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

நாட்டில கொஞ்சப்பேர் ரொம்ம சலிப்படைந்திருக்கினம். அவனவன் தன்ர காசில சொத்து வாங்கி விடுறான் அதுக்கேள் உங்களுக்கு வயிரெரியுது. முடிஞ்சால் நீங்களும் வேண்டி விடுங்க.. முடியாட்டி.. அவங்களை பரர்த்து ஏஙக்காம.. அமைதியாக இருங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.