Jump to content

கனடா தினத்தை முன்னிட்டு கனடீய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடித்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாலுவார்த்தைதான் சும்மா நறுக்கெண்டு கிடக்கு...

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::)

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :D:wub:

:wub::D:lol: .

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

இப்படி சுயரூபம் வெளிப்படுற மாதிரி கேள்விகள் கேட்கப்படாது. தமிழ் காங்கிறஸ் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுவம்.. ஆரேன் பதில் கேள்வி கேட்டால் தமிழர் பேரவை என்று மொழிபெயர்த்துக் காட்டுவம். இதெல்லாம் அடிப்படையில் நாங்கள் காங்கிரஸ் வழி வந்தவை என்று சொல்லத்தான் பாருங்கோ.. செய்யுறம்..! :wub:

சங்கம் வளர்த்த தமிழருக்கு.. காங்கிரஸ்.. (கேட்டால் பேரவை - Federation)... உருவாக்கிக் காட்டினம்..!

(கனடிய ஆங்கில மேதாவிகள்.. இதையும் கொஞ்சம்.. மாத்தி எழுதச் சொல்லுங்கோ.. கனடாவின் பல்கலைக்கழக மாணவர் பேரவை (Canadian Federation of Students))

புலிக்கொடி பறக்கவிட்ட தமிழனுக்கு.... கனடியக் கொடிய பறக்கவிட்டுக் காட்டினம்.. அங்க கொஞ்சப் பேர் அசோகச்சக்கரத்துக்குள்ள.. மசிங்கிக் கிடக்கினம்.. இவை.. நாடுநாடா.. இலை குலைக்க நசிங்கிக் கிடக்கினம்..! எங்க போனாலும் கொத்தடிமைக் குணம் விட்டுப் போகாது தமிழரை..! இதாலதான் கோட்டை இழந்து.. கொடியிழந்து.. வரலாறிழந்து.. நாடிழந்து ஏதிலிகளா.. அடுத்தவன்ர திண்ணை தடவித் திரியினம்..! :D:wub:

உலகத் தமிழினத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர என்று "உலகத் தமிழர் பேரவை" என்ற அமைப்பு இருக்கிறது. அதற்குள் இவர்கள் கனடியத் தமிழர் காங்கிரஸ் நடத்தினமாம். ஒருவேளை தமிழக இந்திரா காங்கிரஸ் பாணியில்.. காங்கிரஸ் தொண்டர்களோ இவை..???!

வரலாறு தெரியாமல்.. கட்சிகளும் கட்சிகளின் பெயர்களும்.. ஆரம்பிச்சுக் கொண்டு.. வந்திட்டாங்கையா..!!

"உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்று (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்) சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது." (the International Federation of Tamils - not world tamil congress or canadian tamil congress)

http://thatstamil.oneindia.in/news/2002/07/20/tamils.html

தமிழ் உணர்வுள்ள அறிவுள்ள மனிசர் இப்படியான அமைப்புக்களையும் உருவாக்கி இருக்கினம்...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA)

உதாரணங்களுக்கு பாத்து வையுங்கோ.. காங்கிரஸ் பூங்கிரஸுகளை குப்பையில கொட்டிற வழியைப் பாருங்க..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

CSIS ல இருந்த tamillinux வந்திருக்கிறார் அரச மட்டத்தில செய்யிற ஒப்பந்தங்கள் யாவும் இவரின்ர மேற்பார்வைக்கு வந்து தான் போகின்றது. அட அதை விடுங்க கனடாவில குப்பை கொட்டுற உங்களுக்கு இங்க அரசியல் ரீதியாக எப்படி தமிழர்கள் இயங்கு கிண்றனர் என்ற விடயம் தெரியாத கிணற்றுத்தவளையாக இருக்கின்றீர்கள் என்பது இப்போது புரிகின்றது.

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::wub:

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே? அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ? நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

விதண்டவாதம் பண்ணவெண்டு வந்திருக்கிறாங்கள்.... நாங்க நீங்க என்னசொன்னாலும் சிலதுகளுக்கு புரிந்துகொள்ளவே மாட்டுது.. பொங்குதமிழுக்கு வந்தால்போல மட்டும் இதுகளுக்கெல்லாம் விளங்கவா போகுது?

Link to comment
Share on other sites

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே?

அது இருந்தால் தானே :wub:

அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ?

நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இருந்தால் தானே :(

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :D

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

அப்பிடியெண்டால் நீங்கள் ஒண்டுக்குள்ள ஒண்டு எண்ணுறியளோ?? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

Link to comment
Share on other sites

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ????

விட்டால் இவர்கள் தமிழர்களின் இரத்தத்தை சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்து பால் பண்ணை வைத்திருக்கிறார்கள்

என்பார்கள் :(

கேட்கிறவன் கேனை என்றால் எருமை மாடு எறப்பிளேன் ஓட்டிச்சுதாம் என்பார்கள் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

நாட்டில கொஞ்சப்பேர் ரொம்ம சலிப்படைந்திருக்கினம். அவனவன் தன்ர காசில சொத்து வாங்கி விடுறான் அதுக்கேள் உங்களுக்கு வயிரெரியுது. முடிஞ்சால் நீங்களும் வேண்டி விடுங்க.. முடியாட்டி.. அவங்களை பரர்த்து ஏஙக்காம.. அமைதியாக இருங்க...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.