Jump to content

கொலைக் களமாகும் லண்டன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னாப்போல அது லண்டன் இல்லை சரே, கில்போர்டு.

surrey லண்டனை அண்டிய , ilford லண்டன் மாநகரின் பகுதி தான். லண்டனில் இரவில் தனிய போறது பயம். போதைவஸ்துக் குடிக்கிறதுகள்.. காசு பறிக்க நிற்குங்கள். இதையெல்லாம் சமாளிச்சு வேலைக்குப் போய் வாறவை கன பேர்.

லண்டனுக்கு வெளியில் லண்டனை விட நல்லம் என்று சொல்லலாம். என் சொந்த அனுபவத்தில்.. நான் ஏமாந்தது ஏமாற்றப்பட்டது லண்டனில் உள்ள தமிழர்களால் தான் அதிகம் என்பது கசப்பான உண்மை.

ஒரு தெரிந்தவர் அறிந்த இன்னொரு நபர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்க இடமிருப்பதாகச் சொன்னார். வீடும் போய் பார்த்து பிடிச்சிருக்க அவர் பேசிய தொகையையும் கொடுத்து தக்க ஆரம்பித்துவிட்டேன். லண்டனுக்கு வெளியில் எஸ்ரேட் ஏஜண்டுகள் மூலம் வாடகைக்கு அல்லது யுனில வாடகைக்கு இடம் எடுத்தால் ஒப்பந்தப் பத்திரங்கள் எல்லாம் செய்து தருவார்கள். அந்தப் பழக்கத்தில் இவரிடமும் ஒப்பந்தப் பத்திரம் கேட்டேன். தம்பி நாங்கள் ஒரு தாய் பிள்ளையள் என்று சொல்லி.. இங்க தமிழாக்கள்... அப்படியெல்லாம் செய்வதில்லை.. உம்மில எனக்கு நம்பிக்கை.. உமக்கு என்னில நம்பிக்கை என்று சொல்லிவிட்டார். நானும் நம்பி தங்கிவிட்டேன்.

4 கிழமை போய் இருக்கும். ஒரு நாள் திடீர் என்று தம்பி நீர் ஓரிரண்டு நாளைக்கு வெளில தங்க முடியுமோ என்றார். அப்படித் தங்க முடியும் என்றால் நான் ஏன் இங்க வாறன் என்று கேட்க.. இல்லத் தம்பி நீர் வெளியில தங்கித்தான் ஆக வேண்டும் என்றார். ஏன் என்று கேட்க.. சில ஆக்கள் வரப் போகினம்.. இடம் காணாது என்றார். நான் சொன்னேன் எனக்குப் போய் தங்க இடமில்லை. நான் இரவில் எனது அறையிலேயே தங்கிக்கிறன்.. நீங்கள் சமாளிக்கப் பாருங்கள். நான் யுனில தானே அதிகம் நிக்கிறன்.. என்று.

அதன் பின்னர் தான் உண்மையைச் சொன்னார்.. கவுன்சில்காரர் வந்து வீடு பார்க்கப் போகினம்.. உம்மட சாமானுகள் இருந்தால் பிரச்சனையாகிடும்.. அவற்றையும் கொண்டு எங்கையன் போம் என்றார் அவர்.

உங்கட சொந்த வீட்டுக்கு கவுன்சில்காரர் வந்தா என்ன பிரச்சனை ஏன் என்னை விரட்டுறீங்கள் என்று கேட்க.. இது என்ர சொந்த வீடில்ல.. கவுன்சில் வீடு அவை அடிக்கடி விசிட் அடிச்சு நிலைமையைப் பார்ப்பினம்... என்று சொன்னார்.

அப்பதான் புரிந்துகொண்டேன்.. நம்பிக் கெட்டிட்டன் என்று. கவுன்சில் வீட்டில குடியமர்த்தினா கவுன்சிலுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதெல்லாம் நான் பின்னர் அறிந்த விடயங்கள்.

இறுதியில் யுனிப் பரீட்சைகள் நேரம் வீட்டை விட்டுக் காலி செய்ய வேண்டி வர.. நான் லண்டனில் பட்டபாடு போதும் போதும் என்றாச்சுது. பொய் சொல்லி அசைலம் அடிச்சிட்டு.. அரசாங்கத்தை ஏமாத்திறது அவர்களுக்கு விளையாட்டு.. பரீட்சையில் கோட்டை விட்டா நமக்கு வேதனை.. அது கூடப் புரிய முடியவில்லை.. நம்மட ஆக்களுக்கு என்றால் பாருங்களேன்.

இதற்கு முன்னர் லண்டனுக்கு வெளியில் சில ஆண்டுகள் வெள்ளையளோடு வாழ்ந்திருக்கிறேன். ஒரு போதும் எவரும் இப்படி ஏமாற்றியது கிடையாது. அதற்காக எல்லா வெள்ளையளும் நல்லம் என்றோ எல்லா லண்டன் வாழ் தமிழர்களும் கெட்டவர்கள் என்றில்லை. நான் சந்திச்ச சிலர் அப்படி ஆகிவிட்டார்கள். :o

இப்படி லண்டன்.. ஒரு பயங்கரமான இடம். அங்கு வாழுற ஆக்களை அது தமிழர்கள் என்றாலும் இலகுவில் நம்பக் கூடாது. நாம் முற்காப்பு எடுத்துக் கொள்வது நல்லம்..! ^_^

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணை!

Ilford வேறை Guildford வேற... நான் இருந்தது Guildford அது Surrey இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை!

Ilford வேறை Guildford வேற... நான் இருந்தது Guildford அது Surrey இருக்கு...

கில்ட்பேட் என்பதா நீங்கள் இருந்த இடம். நான் நீங்கள் தமிழில் எழுதியபடி இல்பேட் என்பதைத்தான் அப்படி எழுதுகிறீர்கள் என்று எண்ணிவிட்டேன்..! ^_^

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் அண்ணாவின் எழுத்துகளை பார்த்த போது தெரிந்த வீரம் அங்கு இல்லாமல் இருக்கிறதே? வருத்தமாயிருக்கு நிலமைய பார்த்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இடங்களில் வீரத்தை பாவித்தால் ஆபத்து அதிகம் ,

ஆகவே மூளையை பாவிப்பது மட்டுமே சிறந்த வழி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல்க்காலத்திலை கைகாவலாய் ஒருசரை மிளகாய்த்தூள் மடிக்கிள்ளை வைசுக்கொண்டு போறது நல்லது போலை கிடக்கு :(

Link to comment
Share on other sites

இப்படியான இடங்களில் வீரத்தை பாவித்தால் ஆபத்து அதிகம் ,

ஆகவே மூளையை பாவிப்பது மட்டுமே சிறந்த வழி .

ஓம் ஓம் அதுதான் இணையத்தில் வீரமாயிருக்காங்களோ?இப்ப புரியுது தமில்

இனிமேல்க்காலத்திலை கைகாவலாய் ஒருசரை மிளகாய்த்தூள் மடிக்கிள்ளை வைசுக்கொண்டு போறது நல்லது போலை கிடக்கு :(

கைகுண்டு பத்தி பேசுறாங்க. கைகுள்ள மிளகாய் பொடியா :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இடங்களில் வீரத்தை பாவித்தால் ஆபத்து அதிகம் ,

ஆகவே மூளையை பாவிப்பது மட்டுமே சிறந்த வழி .

சரியான பதில்..! :(

Link to comment
Share on other sites

சரியான பதில்..! :(

சரியான பதில் : இணையத்தில் துள்ளல் : நேரினில் கூனல் என்று எடுத்துக்கொள்ளலாமா அண்ணா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தலைவன் நீங்கள் முந்தி வேறையொரு பேரிலை வந்தனீங்களெல்லோ ஏன் அந்த கடவுச்சொல் மறந்து போச்சோ? :(

Link to comment
Share on other sites

அதுசரி தலைவன் நீங்கள் முந்தி வேறையொரு பேரிலை வந்தனீங்களெல்லோ ஏன் அந்த கடவுச்சொல் மறந்து போச்சோ? :(

உங்களிடம் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி தலைவன் நீங்கள் முந்தி வேறையொரு பேரிலை வந்தனீங்களெல்லோ ஏன் அந்த கடவுச்சொல் மறந்து போச்சோ? :(

இவர் ஆரெண்டு எனக்கு ரகசியமாய் சொல்லுங்கோ குமாரசாமியண்ணை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் : இணையத்தில் துள்ளல் : நேரினில் கூனல் என்று எடுத்துக்கொள்ளலாமா அண்ணா? :wub:

நானும் தாதா ஆகலாம் என்று தான் பார்க்கிறன். சரியான அடியாள் கிடைக்கல்ல. இப்ப நீங்கள் இருக்கிறதால கிடைச்சிரும் போல இருக்குது..! :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாதா , அடியாள் என்றால் என்ன நெடுக்ஸ் ?

Link to comment
Share on other sites

நானும் தாதா ஆகலாம் என்று தான் பார்க்கிறன். சரியான அடியாள் கிடைக்கல்ல. இப்ப நீங்கள் இருக்கிறதால கிடைச்சிரும் போல இருக்குது..! :wub::(

ஐயோ வேண்டாம் அண்ணா. லண்டன்ல உங்கட வீரத்தை பற்றி சொல்லும் போதே உங்கள் வீரம் தெரியிது. உங்களுக்கு பின்னால வாறதுக்கு பதிலா இங்க உள்ள பனை மரத்துக்கு பின்னால நிக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ வேண்டாம் அண்ணா. லண்டன்ல உங்கட வீரத்தை பற்றி சொல்லும் போதே உங்கள் வீரம் தெரியிது. உங்களுக்கு பின்னால வாறதுக்கு பதிலா இங்க உள்ள பனை மரத்துக்கு பின்னால நிக்கலாம். :(

ஐயோ ஐயோ.. தாதாவும் பனை மரமும் ஒன்றென்று தெரியாம... தாதாவும் சண்டைக்குப் போறதில்ல.. சும்மா சுவுண்டு விடுறதுதான்.. பனை மரமும் சண்டைக்குப் போறதில்ல.. சும்மா சலசலக்கிறதுதான்... இப்படிப் பயப்பிடுறேளே.. நீங்க பனங்காட்டுக்குத்தான் சரியான ஆள் அங்கேயே இருந்துக்குங்க..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாதா , அடியாள் என்றால் என்ன நெடுக்ஸ் ?

இப்போ நம்ம சின்னப்புவை எடுத்துக்குங்களேன்.. அவர் வீட்டில சின்னாச்சி தாதா என்றால்.. சின்னப்புட பிள்ளைகள் சின்னாச்சிட அடியாட்கள். தாதா ஒரு பயங்கரமான உருவத்தில தோன்றி சவுண்டு விட்டுக் கொண்டே இருப்பார்.. சண்டைக்குப் போகமாட்டார்.. அடியாட்கள் அவற்ற பயங்கரமான தோற்றத்தை நம்பி அவருக்காக வேலை செய்து அவரைத் தாதா ஆக்கிக் கொண்டு தங்கட வயிற்றுப் பாட்டை பார்த்துக்குவாங்க..! :wub::(

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ.. தாதாவும் பனை மரமும் ஒன்றென்று தெரியாம... தாதாவும் சண்டைக்குப் போறதில்ல.. சும்மா சுவுண்டு விடுறதுதான்.. பனை மரமும் சண்டைக்குப் போறதில்ல.. சும்மா சலசலக்கிறதுதான்... இப்படிப் பயப்பிடுறேளே.. நீங்க பனங்காட்டுக்குத்தான் சரியான ஆள் அங்கேயே இருந்துக்குங்க..! :wub:

சரியண்ணா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியண்ணா :(

இதைக் கூட சொல்லிப் புரிய வைக்க வேண்டி இருக்குது. முடியல்ல..! :wub:

Link to comment
Share on other sites

இதைக் கூட சொல்லிப் புரிய வைக்க வேண்டி இருக்குது. முடியல்ல..! :wub:

முடியாது போனால் பொத்தி வச்சுக்கோங்க :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியாது போனால் பொத்தி வச்சுக்கோங்க :lol:

பொத்தி வைச்சதாலதானே விளக்கமில்லாமல் கேள்வி கேட்டிட்டு அலையுறியள்..! சினிமா கீரோ போல நெடுக்காலபோவன்.. தனியாளா வில்லங்களை புரட்டி எடுத்து நிற்பான் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு உங்கட... விளக்கமின்மை இருக்கேக்க.. விளக்கிறது முடியாமல் தானே இருக்கும்..! :lol::lol:

Link to comment
Share on other sites

பொத்தி வைச்சதாலதானே விளக்கமில்லாமல் கேள்வி கேட்டிட்டு அலையுறியள்..! சினிமா கீரோ போல நெடுக்காலபோவன்.. தனியாளா வில்லங்களை புரட்டி எடுத்து நிற்பான் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு உங்கட... விளக்கமின்மை இருக்கேக்க.. விளக்கிறது முடியாமல் தானே இருக்கும்..! :lol::lol:

:lol::D:D

Link to comment
Share on other sites

இப்படியான இடங்களில் வீரத்தை பாவித்தால் ஆபத்து அதிகம் ,

ஆகவே மூளையை பாவிப்பது மட்டுமே சிறந்த வழி .

தந்திரோபாய பின்வாங்கல் நடவடிக்கை எண்டு இளந்திரயன் சொல்லுறது இதைத்தானோ?..... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.