Jump to content

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது !


Recommended Posts

ம்ம் நாங்கள் பேசுறதையே கேவலாமா வேற பார்ப்பார்களே...அதை பற்றி சொல்லுங்க

Link to comment
Share on other sites

ம்ம் நாங்கள் பேசுறதையே கேவலாமா வேற பார்ப்பார்களே...அதை பற்றி சொல்லுங்க

ஓம்..நான் அதை பத்தி கவலைபடுவது கிடையாது :lol: ...அவை என்னவோ ஆங்கிலத்தில வெளுத்தாளும் நாம தமிழில தான் கதைப்போம் :o ..அதிலையும் என்ன பகிடி எண்டா சில பேர் இருக்கீனம் அவை இப்ப தான் உங்கால வந்திட்டு ஆங்கிலத்தில படம் காட்டூவீனம்..(முடியல).. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்ம் ரொம்ப கொடுமையா இருக்கும்..ச்சே ன்னும் இருக்கும்..

Link to comment
Share on other sites

ம்ம்ம் ரொம்ப கொடுமையா இருக்கும்..ச்சே ன்னும் இருக்கும்..

அது கொடுமையிலும் கொடுமை..முருகன் கோயிலிற்கு போய் பார்த்தா தெரியும் அங்க இருந்து கொண்டு வேற உந்த "ஆண்டிமார்" ஆங்கிலீசில தான் வெட்டி விளாசுவீனம்..பார்த்தனியளோ..?? <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் இங்க சின்னாட்கள் தமிழ் கதைப்பினம்..சில பெரிசுகள் ஆங்கிலத்தில் அலட்டுங்கள்...

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு போட்டு ஆடிச்சாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் கேள்வி நியாயமானதே, ஆனால் பாருங்கள்;

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அரச/நிர்வாக மொழி உள்ளது. இங்கே சுவிஸில் ஜேர்மன் மொழி கட்டாயமாக கற்றே ஆகவேண்டும், அந்தந்த நாட்டு மொழிகளில் உரையாடத் தெரிந்தால் தான் அந்தந்த நாடுகளில் வாழ்க்கை நடாத்தலாம். இதுபோலவே தமிழீழத்திலும் தமிழ் கட்டாயமாக கற்றே ஆகவேண்டும். தமிழ் தான் அங்கே அரச/நிர்வாக மொழி.

Link to comment
Share on other sites

என்ன ஒரு சீனனும் தமக்குள் ஆங்கிலம் பேசுவதில்லையே

அவர்கள் புலத்தில் வாழ்க்கை நடத்தவில்லையா..

Link to comment
Share on other sites

ம்ம் இங்க சின்னாட்கள் தமிழ் கதைப்பினம்..சில பெரிசுகள் ஆங்கிலத்தில் அலட்டுங்கள்...

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா, அங்க ஒரு கொடுமை தலைய விரிச்சு போட்டு ஆடிச்சாம்

ஆமா..அது தான் பெரிய கொடுமை :o ..அதிலையும் சில தமிழ்..தமிழ் எண்டு அலட்டுறவை கோயிலில வைத்து ஏதோ தாங்களும் ஆங்கிலத்தில கதைக்கனும் எண்டு போட்டு கதைப்பீனம் பாருங்கோ :lol: ..கூடுதலாக இங்கே தமிழ் ஆட்களின்ட வீடுகளிள ஆங்கிலத்தில தான் கதைப்பார்கள் ஏன் எண்டாலாம் தமிழ் கதைத்தா..

ஆங்கில உச்சரிப்பு வித்தியாசமா போயிடும் எண்டு அதுக்கு ஒரு வரைவிலகணம் வேற..(கேள்விபட்டினியளா??).. <_<

அப்ப நான் வரட்டா!!

உங்களின் கேள்வி நியாயமானதே, ஆனால் பாருங்கள்;

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு அரச/நிர்வாக மொழி உள்ளது. இங்கே சுவிஸில் ஜேர்மன் மொழி கட்டாயமாக கற்றே ஆகவேண்டும், அந்தந்த நாட்டு மொழிகளில் உரையாடத் தெரிந்தால் தான் அந்தந்த நாடுகளில் வாழ்க்கை நடாத்தலாம். இதுபோலவே தமிழீழத்திலும் தமிழ் கட்டாயமாக கற்றே ஆகவேண்டும். தமிழ் தான் அங்கே அரச/நிர்வாக மொழி.

ஒம்..அண்ணா நீங்கள் கூறுவது சரி..தமீழிழத்தில் நிர்வாக மொழி தமிழாக இருக்கு.. :lol: (நல்லதொரு விடயம்)..ஆனா பாருங்கோ இப்ப புலத்தில இருக்கு எம் இளைய சந்ததியினர் எனி தொடரபோகும் சந்ததியில் எத்தனை பேர் தமீழிழதிற்கு செல்வார்கள்..?? :lol:

அவ்வாறு நோக்கும் போது.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஒரு சீனனும் தமக்குள் ஆங்கிலம் பேசுவதில்லையே

அவர்கள் புலத்தில் வாழ்க்கை நடத்தவில்லையா..

புரியவில்லை அக்கா, என்ன சொல்ல வாறீங்கள்?

ஒம்..அண்ணா நீங்கள் கூறுவது சரி..தமீழிழத்தில் நிர்வாக மொழி தமிழாக இருக்கு.. <_< (நல்லதொரு விடயம்)..ஆனா பாருங்கோ இப்ப புலத்தில இருக்கு எம் இளைய சந்ததியினர் எனி தொடரபோகும் சந்ததியில் எத்தனை பேர் தமீழிழதிற்கு செல்வார்கள்..?? :lol:

அவ்வாறு நோக்கும் போது.. :o

அப்ப நான் வரட்டா!!

கவலைக்குரிய நிலமையில்தான் உள்ளோம். முதலில் பெற்றோர்களை விழிப்புணர செய்யவேண்டும்!

Link to comment
Share on other sites

யம்மு நான் சொன்னதை விளங்கப்படுத்துவார்..

Link to comment
Share on other sites

ம்ம்..அவா வந்து சொல்லுறா அதாவது இங்கே "சிட்னியில" சீன இனத்தவரில் பாதி பேருக்கு துப்பரா ஆங்கில புலமை இல்லை ஆனா அவர்களும் காலம் தள்ளுகிறார்கள் எண்டு.. :lol:

ஆனால் தற்பொழுது அவுஸ்ரெலிய அரசாங்கள் ஆங்கில தேர்வு வைத்து தான் "நிரந்தவர வதிவிட உரிமை" கொடுக்கிறது ஆனா முன்னுக்கு வந்தவைக்கு ஒன்னும் தெரியாம இருந்து படுத்துறபாடு இருக்கே.. :(

அப்ப நான் வரட்டா!!

யம்மு நான் சொன்னதை விளங்கப்படுத்துவார்..

விளங்கபடுத்தின விதம் சரியா..?? :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்..அவா வந்து சொல்லுறா அதாவது இங்கே "சிட்னியில" சீன இனத்தவரில் பாதி பேருக்கு துப்பரா ஆங்கில புலமை இல்லை ஆனா அவர்களும் காலம் தள்ளுகிறார்கள் எண்டு.. :lol:

ஆனால் தற்பொழுது அவுஸ்ரெலிய அரசாங்கள் ஆங்கில தேர்வு வைத்து தான் "நிரந்தவர வதிவிட உரிமை" கொடுக்கிறது ஆனா முன்னுக்கு வந்தவைக்கு ஒன்னும் தெரியாம இருந்து படுத்துறபாடு இருக்கே.. :(

அப்ப நான் வரட்டா!!

விளங்கபடுத்தின விதம் சரியா..?? :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

இதுக்கு தான் ஒரு அண்ணா தேவை என்பது..

அதே அதே

அதோட சீனர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும் தங்களுக்கிடையே அவர்கள் தாய் மொழியில் தான் கதைப்பார்கள்.

நம்மில் பலர் அப்படியல்ல..

Link to comment
Share on other sites

இதுக்கு தான் ஒரு அண்ணா தேவை என்பது..

அதே அதே

அதோட சீனர்கள் ஆங்கிலம் தெரிந்தாலும் தங்களுக்கிடையே அவர்கள் தாய் மொழியில் தான் கதைப்பார்கள்.

நம்மில் பலர் அப்படியல்ல..

அட..உப்படி சொல்லி சொல்லி தான் எண்ட மச்சாமாள் ஏசுறவளவை..நீங்க அப்படி எல்லாம் ஏசமாட்டியள் தானே அண்ணா எண்டு போட்டு..(அட நான் பகிடிக்கு).. :lol:

ஒம்..அவர்கள் தாய் மொழியில பல்கலைகழகத்தில கதைப்பார்கள் எங்களுக்கு தான் தலையிடிக்கும் ... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை.. அதை விளங்கிற மாதிரி சொன்னால் அதில சிரிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. :icon_mrgreen: சரி உங்களுக்காக,

அரும்பொருள் விளக்கம்:

காடி: மகிழுந்து

ஜாகா: காவலர் வேலை (செக்யூரிட்டி)

பக்கப் பண்ணுதல்: உபயோகித்தல் :lol:

விளங்கப்படுத்தினதுக்கு நன்றி :D

டங்குவார் இடைக்கிடை லா..லா..வையும் போடவேணும். அப்பதான் நல்லா இருக்கும். நானும் கொஞ்சக்காலம் அங்கை லோ..லோ...எண்டு அலைஞ்சனான்லா.... :(:D

அட நீங்களும் ஊரடிபட்ட காய்தான் :(

Link to comment
Share on other sites

அட நீங்களும் ஊரடிபட்ட காய்தான் :icon_mrgreen:

சாத்திரி உலகம் சுற்றும் வாலிபன் :lol:

Link to comment
Share on other sites

டங்குவார் இடைக்கிடை லா..லா..வையும் போடவேணும். அப்பதான் நல்லா இருக்கும். நானும் கொஞ்சக்காலம் அங்கை லோ..லோ...எண்டு அலைஞ்சனான்லா.... :icon_mrgreen::lol:

சொறி லா.. சிங்கப்பூர் ரமில் மறந்து போச்சுலா.... :(

Link to comment
Share on other sites

சொறி லா.. சிங்கப்பூர் ரமில் மறந்து போச்சுலா.... :icon_mrgreen:

என்னலா இப்பிடி பேசிட்டு!! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.