Jump to content

இன்பம் எங்கே.........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு

மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம்

சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம்

மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம்

பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம்

மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும்

பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம்

கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின்

(************** ) விரும்பியதை போட்டு வாசிக்க

தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம்

தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம்

பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம்

வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம்

தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்

ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம்

மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு

பாடையில் போனபின் நித்திய இன்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் உண்மையில் இன்பத்தை சிலர் வேண்டும் என்றே தொலைத்துவிட்டு பின்பு தேடி அலைகிறார்கள்.நீங்கள் இடைவெளி விட்ட இடத்தில் அரவனைப்பு பொருந்தும் என்று நினைக்கிறேன்.மற்றும்படி வயதுக்குத்தகுந்தமாதிரி இன்பங்கள் வேறுபடலாம் :o என்னைப்பொறுத்தமட்டில் போதும் என்ற மனமே பேரின்பம் <_<

Link to comment
Share on other sites

அட..இன்பத்தை தேடுறியளே :o ..நன்னா தேடுங்கோ நிலா(மதி) அக்கா..எப்பவுமே இனிப்பை சுவைத்தா அலுத்து போயிடும் அல்லோ அப்பப்ப கசக்கனும்,புளிக்கனும் அப்ப தான் சாப்பாட்டே சாப்பிட்ட மாதிரி இருக்கு அத மாதிரி தான் என்னை பொறுத்தவரையில வாழ்க்கையிலையும் எல்லாம் வரணும்.. :lol:

அப்ப தான் வாழ்க்கையும் இனிக்கும்...என்ன அக்கா நான் சொல்லுறது சரியே..?? <_< ..நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :lol:

யாவும் இன்பமாக இருந்த போதிலும்

என் தாய் மடி மேல் படுக்கும் போது

கண்ட இன்பம் எதிலையும் நான்

காணவில்லை..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்முவின் கவிதை அழகு.. ;P

Link to comment
Share on other sites

யம்முவின் கவிதை அழகு.. ;P

அட...நான் சும்மா ஏதோ ஒன்னை எழுத கவிதை எண்டு சொல்லிட்டா நம்ம தங்கச்சி <_< ..அது ஒன்னுமில்ல அடிகடி அம்மா ஞாபகம் வரக்க இப்படி எல்லாம் ஏதாவது வருமல்லோ.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது தான் அழகா இருக்கு...அம்மான்னா அழகு தானே

Link to comment
Share on other sites

அது தான் அழகா இருக்கு...அம்மான்னா அழகு தானே

ம்ம்..எப்பவுமே அழகு தான்..(நீங்க உங்கன்ட அம்மாவிற்கு கவிதை எழுதலையோ) :o ..அது சரி உப்ப உந்த பக்கம் நிற்கிறது அம்மாவிற்கு தெரியுமே.. <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அம்மாக்கு அடிக்கடி கவிதை எழுதிதானே அடிவாங்கம தப்பிப்பது..

தெரியும்..நாளைக்கு ஞாயிறு என்பதால் பிரச்சனை இல்லை..

Link to comment
Share on other sites

அம்மாக்கு அடிக்கடி கவிதை எழுதிதானே அடிவாங்கம தப்பிப்பது..

தெரியும்..நாளைக்கு ஞாயிறு என்பதால் பிரச்சனை இல்லை..

ஓ..உது வேறைய்யா..(அட பரவால்ல நம்மள மாதிரியே இருக்கிறீங்க) :o ..அட ஞாயிற்று கிழமையோ நாம நாளைக்கு பின்னேரம் தான் எழும்புவோம் நீங்களுமோ..?? <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஓ..உது வேறைய்யா..(அட பரவால்ல நம்மள மாதிரியே இருக்கிறீங்க) :o ..அட ஞாயிற்று கிழமையோ நாம நாளைக்கு பின்னேரம் தான் எழும்புவோம் நீங்களுமோ..?? <_<

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ஹிம் இல்லை ரொம்ப நேரம் தூங்கும் பழக்கம் எனக்கு இல்லை..

Link to comment
Share on other sites

ம்ம்ஹிம் இல்லை ரொம்ப நேரம் தூங்கும் பழக்கம் எனக்கு இல்லை..

ஓ..அப்படியா நம்மளிற்கு சனி,ஞாயிற்கு எண்டா சொல்லவா வேண்டும்...நன்னா தூங்குவோமல... :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சஜீவன் .......ஜமுனா உங்களுக்கு ,என் நன்றியை

தெரிவித்து கொள்கிறேன் .நிலாமதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மோனே உங்களுக்கு நடந்தது :) ? நானும் நீங்கள் எழுதிற கவிதையை கொஞ்ச நாளா பார்த்துக்கொண்டுதான் வாரன் எல்லாத்திலையும் வாழ்க்கையே வெறுத்தமாதிரி எழுதிறிங்க :D . கவிதை நல்ல இருக்கு மோனே எழுதுங்க எழுதுங்க எப்ப சந்தோஷமான கவிதையை எழுதிறிங்க என்று பார்ப்பம் ?

Link to comment
Share on other sites

வயோதிபத்தில வாலிபத்தை அசைபோட இன்பம்

உண்மை எந்த காலத்திலும் இறந்தகாலத்தை அசைபோடுவதில் கிடைக்கும் இன்பத்திற்கு நிகர் எதுவுமில்லை. . .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.