Jump to content

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .......

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் ..............

என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா?

நட்புடன் நிலாமதி .........

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

நானும் என்னவோ ஏதோ எண்டு ஓடி வந்தால்.... :):(:(:(

Link to comment
Share on other sites

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .......

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

கோடி இன்பம் தேடி வந்தேன் காவிரியின் ஓரம் ..............

என்ற பாடல் வரிகளை யாராவது முழுமையாக இணைக்க முடியுமா?

நட்புடன் நிலாமதி .........

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :(:):( .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

பாடல்: ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நெரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊற வைத்த தேன் கவிதை சாரம்

ஓசையின்றி கேட்குமது ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்

மேதை கொண்டு தத்தை ஒன்ட்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம்

தாகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலை கோலம்

என்னை அவள் பின்னிக்கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் இது காதல் தெய்வம்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நெரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக் கண்ணில் ஊற வைத்த தேன் கவிதை சாரம்

ஓசையின்றி கேட்குமது ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்

மேதை கொண்டு தத்தை ஒன்ட்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம்

தாகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலை கோலம்

என்னை அவள் பின்னிக்கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் இது காதல் தெய்வம்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

அழகான பாடல் வரிகள்

பாடல் வரியின் முடிவு சொல்லில் இருந்து

அடுத்த வரி ஆரம்பிப்பது பாடலுக்கே உள்ள சிறப்பு

Link to comment
Share on other sites

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஷ் ....

கறுப்பிஅக்காவுக்கும்

சிந்தனைக்கு,,,,உங்களுக்கு

ஆடி வெள்ளி பதிலாக நமது பாடல்

அழகான அந்த அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்

தமிழீழ மண்ணே உன்னை மறப்பேனா நீ என் அன்னை

ஆடையில்லா சினிமா பாடலுக்கும்..............

அழகிய தமிழீழ பாடலுக்கும்

பாருங்கள் வித்தியாசத்தை

நான் நமது தமிழீழ பாடல்களில் அதிகபற்று கொண்டவன்

உதவாத சினிமா [இந்தியா] நமக்கு ஊமை குத்துக்களே குத்தும்

...............................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துர்வாச முனிவருக்கு ஏனிந்த கோபமோ? .........

நான் கேட்டது ஒரு பாடலை ...அப்பப்பா.......கொகுவிலாரும் ,முனிவரும் ....

நானும் தமிழச்சி தான் ...பட்டினி குரல் கேட்கிறது தான் என்னாலான உதவி செய்கிறது தான்

...ஒரு பாடலுக்கு இத்தனை கேள்வியா ? ....பாடலின் சிறப்புக்காக கேட்டேன் .

பாடலை கேட்டது நிலாமதி . ஏன் கறுபியை எசுகிறீர்கள் ? . யார் மீது இன்று விழிதீர்கள் .

பசியா? தாயகத்தில் பட்டினி என்றால் நீங்கள் சாப்பிடாமலா இருக்கிறீர்கள் .?

தெரியாமல் கருத்து சொன்னவர்கள் கருப்பியிடன் மன்னிப்பு கேளுங்கள் .

தம்பி இன்று முழு வியளம் நல்ல இல்லை .சொல்லி போட்டேன் ........

நிலாமதி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ் ஈசு ...........சீ .......சீ நல்லாவே இல்லை

தம்பி ஈஸ்வரா ..........

நன்றி பாடல் வரிகள் தந்தமைக்கு . பாடின் சந்தம் ....முடிந்த சொல்லில் தொடங்குவது ..பாடலின்

சிறப்பு ..என்பவருக்காக . கேட்டேன் .

நன்றியுடன் நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :(:):( .

நீங்களும் "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" கூட்டத்தை சேர்ந்தவர் தான் போல.

உங்கள் இணையத்தளத்துக்கு சென்றால் அங்கே வரவேற்பது : ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா..

இதற்கு மேல் என்ன சொல்ல....

Link to comment
Share on other sites

வணக்கம் ் ஈசு ...........சீ .......சீ நல்லாவே இல்லை

தம்பி ஈஸ்வரா ..........

நன்றி பாடல் வரிகள் தந்தமைக்கு . பாடின் சந்தம் ....முடிந்த சொல்லில் தொடங்குவது ..பாடலின்

சிறப்பு ..என்பவருக்காக . கேட்டேன் .

நன்றியுடன் நிலாமதி அக்கா .

நன்றியுடன் நிலாமதி அக்கா....! நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கருத்து முறன்பாடு தெரிகிறது. முணிவரை எப்படி நீங்கள் கருப்பியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம்...? கருத்துக் களத்தில் யாரும் யாரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. "உண்மை தான். எம்மவர் பலர் புலத்தில் இருந்து எம் உறவுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். இடையில் பாடல்கள் கேட்பது போன்ற பொழுதுபோக்குகள் தவறில்லை என்பது என் கருத்து. " என்ற Eas இன் கருத்து நிலாமதிக்கு வக்காளத்து வாங்குவது போல் இருக்கிறது....!

Link to comment
Share on other sites

நிலாமதி பாடல் கேட்டதில் தப்பே இல்லை

இங்கே வாயடித்த அத்தனைபேரும் கண்ணாடிமுன் நின்று உங்களையே பாருங்கள் அப்போது புரியும்.

எல்லாரும் மேடைப்பேச்சாளர்கள்தான் வீட்டிற்குள் போனால் பழைய குருடி கதவை திறவடிதான். .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுடன் நிலாமதி அக்கா....! நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கருத்து முறன்பாடு தெரிகிறது. முணிவரை எப்படி நீங்கள் கருப்பியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம்...? கருத்துக் களத்தில் யாரும் யாரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. "உண்மை தான். எம்மவர் பலர் புலத்தில் இருந்து எம் உறவுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். இடையில் பாடல்கள் கேட்பது போன்ற பொழுதுபோக்குகள் தவறில்லை என்பது என் கருத்து. " என்ற நுயள இன் கருத்து நிலாமதிக்கு வக்காளத்து வாங்குவது போல் இருக்கிறது....!

(எனக்கு இது பிடிக்கவில்லை ...............இதயநிலா.......... மேலுளவை எனக்கு பிடிக்கவில்லை )

Link to comment
Share on other sites

நன்றியுடன் நிலாமதி அக்கா....! நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கருத்து முறன்பாடு தெரிகிறது. முணிவரை எப்படி நீங்கள் கருப்பியிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லலாம்...? கருத்துக் களத்தில் யாரும் யாரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. "உண்மை தான். எம்மவர் பலர் புலத்தில் இருந்து எம் உறவுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள். இடையில் பாடல்கள் கேட்பது போன்ற பொழுதுபோக்குகள் தவறில்லை என்பது என் கருத்து. " என்ற நுயள இன் கருத்து நிலாமதிக்கு வக்காளத்து வாங்குவது போல் இருக்கிறது....!

(எனக்கு இது பிடிக்கவில்லை ...............இதயநிலா.......... மேலுளவை எனக்கு பிடிக்கவில்லை )

நன்றியுடன் நிலாமதி அக்கா....! :( எல்லோருக்கும் பிடித்த மாதிரியும் அவங்க விரும்பிற மாதிரிந்தான் நாங்க பேசவேண்டும் என்றால் அநியாயங்களையும் தவறுகளையும் சரியென சொல்லித்தான் பேசவேண்டும். முன் ஒன்று சொல்லி புறம் ஒன்று சொல்வதை விட நேரடியாகவே மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லித்தான் எங்களுக்கு பழக்கம். அதுதான் மனதில பட்டத எங்கட கருத்தாக சொன்னம்.....! நீங்கள் வரவேற்பதும் அல்லது மற்றவங்களோட சேர்ந்து கடித்துக் கூறுவதும் உங்கள் விருப்பம்....! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவிங்களா ஒரு பாட்டுக் கேட்டதுக்கா இவ்வளவு சண்டைகள். என்ன கொடுமை சார் இது......

இதெல்லாம் ஒரு பெரிய விடயமா எடுத்துக்கிட்டு......

ஆயினும் நிலாமதி உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு நானும் ஏதோவென்று நினைத்து விட்டேன்.உதவி தேவை என்று போட்டிருக்கலாம்..... அல்லவா....

Link to comment
Share on other sites

அட பாவிங்களா ஒரு பாட்டுக் கேட்டதுக்கா இவ்வளவு சண்டைகள். என்ன கொடுமை சார் இது......

இதெல்லாம் ஒரு பெரிய விடயமா எடுத்துக்கிட்டு......

ஆயினும் நிலாமதி உங்கள் தலைப்பை பார்த்துவிட்டு நானும் ஏதோவென்று நினைத்து விட்டேன்.உதவி தேவை என்று போட்டிருக்கலாம்..... அல்லவா....

சரியாச் சொன்னீங்க சரபி...! :( தலைப்பை பார்த்தவிட்டு ஓடி வந்து ஏமாந்தவங்களில நானும் ஒண்டு வேண்டுகோளை பார்த்து விட்டு அசடு வழிய நிற்க வேண்டியதாய் போச்சு...! :D :D அதனால தான் இவ்வளவு வினையும் நடந்தது.....! எங்க நன்றியுடன் நிலாமதி அக்காவ....! கானல....! :(

Link to comment
Share on other sites

இதயநிலா, இங்கே நான் வக்காலத்து வாங்கவில்லை. நிலாமதியக்கா, தன்னைத்தானே பார்த்துக்கொள்ளக்கூடியவர்.

நீங்கள் தலைப்பைப் பார்த்து ஏமாந்ததற்காக ஏன் வீண் சண்டையை பிடிக்கிறீர்கள். உங்கள் இணையத்தளத்தில் ஏன் பட்டினிகிடப்போர் பற்றியெல்லாம் எழுதவில்லை? ஒருவேளை ஜோதிகாவும், ஸ்னேகாவும், த்ரிஷாவும் தான் பட்டினி கிடக்கிறார்களோ??

Link to comment
Share on other sites

பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ...........இதய நிலா

பாடலை கேட்பது உமக்கு அநியாயமாக படுகிறதோ ?அதில் என்ன தவறு சுட்டி காட்டுவதற்கு ?

கவலையுடன் நிலாமதி ....(தம்பி களத்துக்கு புதிசு போல ,இங்கு பாடலை கேட்பது வழமை

Link to comment
Share on other sites

நீங்களும் "ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" கூட்டத்தை சேர்ந்தவர் தான் போல.

உங்கள் இணையத்தளத்துக்கு சென்றால் அங்கே வரவேற்பது : ஜோதிகா, த்ரிஷா, ஸ்னேகா..

இதற்கு மேல் என்ன சொல்ல....

தாங்க செய்தா தெரியாது. அடுத்தவர் செய்தா கண்ணுக்குள் குத்தும்். முதல்ல தங்கட நாத்தத்தை கழுவிட்டு அடுத்தவர் நாத்தத்தை குறை சொல்ல வேணும்.

அது இங்க கிடையாது :D

சொன்னவர் தளத்ததை போய் பாத்து...சே

சொன்ன வாயை கழுவினா நல்லது :D

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :( :( :( .

இப்படிச் சொன்னவர் தளம் இதா ^_^

http://www.rathees01.page.tl/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலாமதி அக்கா ..

நான் என்னுடைய கருத்துக்களை மட்டுமே எழுதினன்

அது உங்களின் மனதை இவ்வளவு பாதிக்கும் என்று

கனவில் கூட நினைத்துகூட பார்க்கவில்லை

முதலில் என்னை மன்னியுங்கள்

உங்களிடம் எனக்கு கோபம் கிடையாது .

எத்தனையோ சினிமா படங்கள் பார்கிறியள்

ஒரு முன்ணணி நடிகனோ நடிகையோ

நமக்காக நமது சனத்துக்காக ஒரு வார்ததை

பேசுபவர்கள் இல்லை அந்த ஆதங்கத்திலே ...............அப்படி

எழுதினேனே தவிர யார் மனதையும் புண்படுத்தும்வகையில்

நான் எழுதவில்லை எனவும் தெரிவித்துகொள்கிரேன்

குறிப்பு; மற்றவர் யாரிடமும் மன்னிப்புகேட்க வேண்டிய அவசியம்

எனக்கில்லை.......... என்பதனையும்

கருத்து எழுதியது நீங்கள் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிரேன்

கருத்து எழுதுவது அவரவர் சுதந்திரம்

நான் புதியவர் இல்லை என்றும் நான்கு வருடங்களாகப் வாசித்து

கொண்டே இருந்தன் என்னால் கணணி வாங்கி அதில் உட்கார்ந்து

கருத்து எழுதமுடிவில்லை என்றும்.அதற்கு வசதி இல்லை

ஆனால் தற்பொழுது நான் வேலை

செய்யும் ஒரு இடத்தில் ஒரு வேறு நாட்டு நண்பர் அனுமதி கொடுத்தால்

அவரின் கணணி முலமே கருத்து எழுதுகிறன் என்னயும்

பதிவு செய்து கொண்டேன் நான் ஒன்றும் புதியவர் அல்ல

என்பதையும் தெரிவித்துக் கொள்கிர்றேன்

முனிவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" எத்தனையோ சினிமா படங்கள் பார்கிறியள்

ஒரு முன்ணணி நடிகனோ நடிகையோ

நமக்காக நமது சனத்துக்காக ஒரு வார்ததை

பேசுபவர்கள் இல்லை அந்த ஆதங்கத்திலே ...............அப்படி

எழுதினேனே தவிர யார் மனதையும் புண்படுத்தும்வகையில்

நான் எழுதவில்லை எனவும் தெரிவித்துகொள்கிரேன்..........(..மு

Link to comment
Share on other sites

தாங்க செய்தா தெரியாது. அடுத்தவர் செய்தா கண்ணுக்குள் குத்தும்். முதல்ல தங்கட நாத்தத்தை கழுவிட்டு அடுத்தவர் நாத்தத்தை குறை சொல்ல வேணும்.

அது இங்க கிடையாது :(

சொன்னவர் தளத்ததை போய் பாத்து...சே

சொன்ன வாயை கழுவினா நல்லது :(

தலைவன் யாரோடையும் எனக்கு கோபம் கிடையாது எண்டாலும் உங்கட ஆதங்கத்துக்கு பதில் கூற வேண்டும் போல் இருந்தது அதுதான் ஓரிரு வரிகள் உங்களுக்காகவும் ஈசு க்காகவும்.

(முக்கிய குறிப்பு:- நான் ஏழைக்குழந்தைகள் எண்டது ஆபிரிக்கா,இந்தியா,இலங்கை என பலபகுதிகளிலும் உள்ளதைத்தான் இதை யாரும் தாயகத்தில் மட்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்)

Link to comment
Share on other sites

வணக்கம் ...........இதய நிலா

பாடலை கேட்பது உமக்கு அநியாயமாக படுகிறதோ ?அதில் என்ன தவறு சுட்டி காட்டுவதற்கு ?

கவலையுடன் நிலாமதி ....(தம்பி களத்துக்கு புதிசு போல ,இங்கு பாடலை கேட்பது வழமை

நன்றியுடன் நிலாமதி அக்கா...! இங்க என்ன அனுபவம் பார்த்து வேலையா கொடுக்கிறாங்க...? புதிசா இருந்தாலும் பளசா இருந்தாலும் யாருக்கும் தங்களோட கருத்துக்களை கூறுவதற்கு உரிமை உண்டு. சிலருக்கு பிடிக்கவில்லையே என்பதற்காக கருத்துக்களை மாற்ற முடியாது. நீங்கள் பாட்டு கேளுங்கள் படம் பாருங்கள் யார் வேண்டாம் எண்டாங்க...? உங்களுடைய தலைப்பில் இருந்த ஈர்ப்புக்கு ஏற்ப விடையம் அமையவில்லை அதைத்தான் இங்கு முதன்மைப்படுத்த விரும்புகிறேன்.

குருக்கள் செய்தால் குற்றமில்லையா ...? அப்படி எண்டா இதை இத்துடனே விட்டுவிடுவோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.