Jump to content

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

முணிவர் உங்கள் கருத்தாடல்களுக்கு நன்றி. அதென்ன பாதியில் விட்டுவிட்டு மலையேறுவது. அதுசரி...! நீங்கள் மலையேறினால் என்ன மதிலேறினால் என்ன என்ன. எனது கருத்தில் மாற்றம் இல்லை. :(

"சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரதனார்க் ஏது குலம்...?

சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அறவே இரந்துண்டு வாழ்வதில்லை"

நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே...! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

^_^:D:(:D எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

:(:D:(:o எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

Link to comment
Share on other sites

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

தம்பி????? சரி அண்ணா . இப் பிரச்சனையில் என்னையும் விவாதிக்கவைத்துவிட்டீர்கள் . நீங்கள் ஒரு கடைக்கு போகி்றீர்கள் அங்கு புட்டு இடியப்பம் என்பன இருக்கின்றன நீங்கள் இடியப்பம் வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் கடைக்காரன் கேட்கிறான் தம்பி புட்டும் இருக்கு அதை கேட்கலாம்தானே என்று இதுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் :( ? மற்றவர்கள் இதைதான் பார்க்கவேணும் இதைத்தான் செய்யவேணும் என்று சொல்லி அவர்களின் சுதந்திரத்தை பறிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :wub: . இப்படி சிங்களவன் எமது உரிமைகளை பறித்தபோதுதான் நாங்கள் ஆயுதம் ஏந்தி போரடபுறப்பட்டோம் என்பதையும் மறக்காதீர்கள் :lol: .

நீங்கள் தென்னங்கீற்று என்ற பகுதிக்கு சென்றதே இல்லையா? முதல் எல்லா பகுதிக்கும் சென்று வாசியுங்கோ அப்புறம் நாங்கள் கருத்தெழுதுவோம். ஆடு அறுக்கிறதுக்கு முதல் எதையோ அறுத்த மாதிரி கருத்து எழுத வராதேங்கோ ஏதாவது எழுதவேணும் போல இருந்தால் ஒரு கடதாசியில எழுதிட்டு உங்கட அறை சுவரில ஓட்டுங்கோ :D . களத்தின் விதிமுறைகளையும் ஒருமுறை வாசித்துவிட்டு வாங்கோ அண்ணை.

தமிழ் படங்களில் உடுப்பு இல்லாமல் ஆடுகிறார்களா எனக்கு தெரியாதே :wub: ? ஒ ஒ நீங்கள் அதைஎல்லாம் கண்டுகளித்துவிட்டீர்களா நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு :lol: , உங்களது குடும்பத்தில் உள்ள யாராவது தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது இல்லையா பாட்டுக்கள் கேட்பது இல்லையா ? எல்லாரும் ஆ ஊ என்றவுடனே கதைக்கவந்திடுங்கோ . :D

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் யாருடைய சுதந்திரத்திலும் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

நியாயமான கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...!

இதயநிலா நான் யார்பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லை .யாழ் களத்தில் இருப்பவர்களில் எமது விடுதலைப்போருக்கு எதிராக இருப்பவர்கள் என்று பெயர் சொல்லும் படியாக யாரும் இல்லை ஆகவே அங்கத்தவர்கள் எல்லோரும் விடுதலைப்போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானவிடயமே. அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனை எதுக்காக? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):lol::lol::lol: தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

முனிவர் இனியபொழுது இதன் அர்த்தம் தெரியுமா :) ? அதாவது எங்களது பொழுதை இனிமையாக மற்றவர்களுடன் மென்மையான கருத்தாடல்களை செய்வதற்கான இடம் இங்கு இப்படியான உதவிகளை கேட்கமுடியும் (முன்னைய கருத்தாடல்களை ஒருமுறையாவது வாசிக்கவும் :) ) . உதவி செய்ய முடிந்தவர் செய்யலாம் செய்யமுடியாதவர் விலகிக்கொள்ளலாம் . உங்களுக்கு பிடிக்கலையா அந்த திரியைவிட்டு விலகிக்கொள்ளுங்கள் யாராவது அறிவித்தல் கொடுத்தார்களா ?முனிவர் நீங்கள் கட்டாயம் இதில் கருத்து எழுத வேண்டும் என்று முடியலையா சும்மா இருங்கள் . நிலாமதி கேட்டாவா முனிவர் அண்ணா முனிவர் அண்ணா நீங்கள்தான் எனக்கு இந்த பாட்டு தரவேணும் என்று :lol::lol: சும்மா போங்கையா .

முனிவரின் முன்னைய கருத்துக்கள்

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

எம்மவரின் படம் எங்கே தமிழ் திரைப்படம் எங்கே என்றீர்கள் இப்ப கடைசியா எங்கள் வீட்டில பார்க்கிறது இருக்கட்டும் என்கிறீர்கள் :lol: , நீங்கள் 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" இந்த வகையை சேர்ந்தவர் போலிருக்குது, :lol: முனிவர் நாங்கள் அறையிலையும் ஆடியாச்சு அம்பலத்திலையும் ஆடியாச்சு நீங்கள் இப்பத்தான் அறையில ஆட வெளிக்கிட்டிருக்கிறிங்கள் ஆடுங்கோ உங்களால எல்லாம் அறையில்தானே ஆட முடியும் :lol: .

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பாடல் கேட்டதிற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? ஒரு சின்ன விடயத்தை ஊதி பெரிதாக்கின கதையாக ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

இதயநிலா இது உங்களின் கருத்து

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு

இதன் அர்த்தம் என்ன? இந்த களத்திலே உள்ள பெரும்பாலான உறவுகள் தமிழீழ உணர்வுள்ளவர்களும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று புரிந்துகொள்ளுங்கள். :lol:

இதயநிலாவின் கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா

நீங்கள் கவிதை பூங்காடு என்ற பகுதியில் ஒரு திரியை தொடங்கியிருக்கிறீர்கள் "கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள்." இப்படி என்று இதை பற்றி யாராவது கதைத்தார்களா இது பிழை என்று வாதாடினார்களா . ஏன் நீங்கள் தலைவரின் படத்தையோ அல்லது பசியால் வாடும் குழந்தையின் படத்தையோ போட்டிருக்கலாமே? அதை பற்றி ஏன் எவரும் கதைக்கவில்லை காரணம் அது உங்களுடைய விருப்பம் உங்களுடைய சுதந்திரம் அதைபற்றி கதைக்க எமக்கு உரிமையில்லை. ஆனால் நீங்கள் தேவையில்லாதவற்றை பிரச்சனையாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பெரிதுபடுத்திக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

நியாயங்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்பவர்களோடுதான் கதைக்க முடியும் நீங்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கிறீர்கள் ,முயலுக்கு ஒரு காலை வெட்டிவிட்டு மூன்று காலாக வைத்துக்கொள்ளுங்கள் :lol: . உங்களை யாரும் பாராட்ட சொல்லவில்லை ஆனால் அதேநேரம் பிடிக்கவில்லை என்றால் விலகியிருக்கவே சொல்கிறோம்.நீங்கள் சில தேவையற்ற கருத்துக்களை கூற முயன்றதலேயே நானும் சில கருத்துக்களை முன்வைக்கவேண்டி வந்தது, உங்களது முதல் கூறப்பட்ட கருத்துக்கும் பின்பு கூறப்பட்ட கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாலேயே அவற்றை சுட்டிக்கட்டவேண்டிவந்தது .உங்களது கருத்துக்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை .நான் உங்களது இணையம் பற்றி ஒருபொழுதும் கதைக்க முற்படவில்லை :lol: நீங்கள் யாழ்களத்தில் தொடங்கிய திரியை பற்றியே கதைத்தேன் உங்களது இணையம் பற்றி கதைக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை ஏனேன்றால் அது உங்களுடைய இணையம் அது உங்கள் சுதந்திரம், நீங்கள் இங்கு நடக்கும் கருத்தாடல்களைபற்றிய போதிய விளக்கமில்லாமல் கதைப்பது போல் கதைத்ததாலேயே உங்களுக்கு நான் முன்னைய கருத்தாடல்களை வாசிக்கவும் என்று கூறவேண்டி வந்தது. நம் புதியவர்களை மிதிப்பவர்கள் அல்ல எங்களுக்கு அகங்காரமும் இல்லை ஆனால் சொல்லப்படும் கருத்து பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புபவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

மிக்க நன்றி கு.சா . இங்கு விவாதப்படுபவர்கள் கு.சாவின் இணைப்பை பார்க்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :lol::):lol: .

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகள் .............

silence please ...என்று கூறி இதை இதோடு விட்டு விடுங்கப்பா

.நன்றியுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

ஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::):lol: ஜால்ரா அடிக்கும் கூட்டங்களும்

விதன்டா வாத பேச்சுறவியளுயமெ அதிகம்

வேண்டாமடா சாமீ.................

Link to comment
Share on other sites

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :)

அன்னை Tigerblade....! இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...?

என்னங்க சேர் நீங்களுமா....? ஐயோ....! ஐயோ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியான பதிலிற்கு நன்றிகள். நல்லதாகவோ அல்லது இல்லாமல் இருப்பதோ அது உங்கள் தளத்தின் வாசகர்ளில் தங்கியுள்ளது. ஏன் தான் தாங்கள் இப்படி உணர்ச்சிவசப் படுகிறீர்களோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச்செய்திகளை இணைக்கும் தாங்கள், ஏன் தாயகச் செய்திகளை இணைக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்பகுதி "அரும்பாலை (இளைப்பாறுங்களம்) - இனிய பொழுது" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

ஒன்றும் புரியவில்லை...

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு என்ர பணிவான வணக்கம். நான் தொடங்கிவைத்தது இப்படியா தொடர்ந்து போகுது எண்டு நினைக்கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு....(முறைக்கிறது விளங்குது) நான் தலைப்பை பார்த்திட்டு உள்ளே வந்தா பாடல் பற்றி தகவல் வேண்டியிருந்தியள். அதுதான் என்ர கருத்தை எழுதிட்டு போயிட்டன். திரும்ப வந்து பார்க்கேக்க தான் விபரீதம் விளங்கிச்சு... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :wub::mellow::wub: .

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.இங்கு யாழ்களத்தில் நேசக்கரம் என்றொரு பகுதியிருக்கின்றது.அங்கே போயும் உங்கள் உதவிகளை செய்யலாம் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.