Jump to content

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

முணிவர் உங்கள் கருத்தாடல்களுக்கு நன்றி. அதென்ன பாதியில் விட்டுவிட்டு மலையேறுவது. அதுசரி...! நீங்கள் மலையேறினால் என்ன மதிலேறினால் என்ன என்ன. எனது கருத்தில் மாற்றம் இல்லை. :(

"சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரதனார்க் ஏது குலம்...?

சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அறவே இரந்துண்டு வாழ்வதில்லை"

நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே...! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

^_^:D:(:D எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

:(:D:(:o எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

Link to comment
Share on other sites

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

தம்பி????? சரி அண்ணா . இப் பிரச்சனையில் என்னையும் விவாதிக்கவைத்துவிட்டீர்கள் . நீங்கள் ஒரு கடைக்கு போகி்றீர்கள் அங்கு புட்டு இடியப்பம் என்பன இருக்கின்றன நீங்கள் இடியப்பம் வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் கடைக்காரன் கேட்கிறான் தம்பி புட்டும் இருக்கு அதை கேட்கலாம்தானே என்று இதுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் :( ? மற்றவர்கள் இதைதான் பார்க்கவேணும் இதைத்தான் செய்யவேணும் என்று சொல்லி அவர்களின் சுதந்திரத்தை பறிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :wub: . இப்படி சிங்களவன் எமது உரிமைகளை பறித்தபோதுதான் நாங்கள் ஆயுதம் ஏந்தி போரடபுறப்பட்டோம் என்பதையும் மறக்காதீர்கள் :lol: .

நீங்கள் தென்னங்கீற்று என்ற பகுதிக்கு சென்றதே இல்லையா? முதல் எல்லா பகுதிக்கும் சென்று வாசியுங்கோ அப்புறம் நாங்கள் கருத்தெழுதுவோம். ஆடு அறுக்கிறதுக்கு முதல் எதையோ அறுத்த மாதிரி கருத்து எழுத வராதேங்கோ ஏதாவது எழுதவேணும் போல இருந்தால் ஒரு கடதாசியில எழுதிட்டு உங்கட அறை சுவரில ஓட்டுங்கோ :D . களத்தின் விதிமுறைகளையும் ஒருமுறை வாசித்துவிட்டு வாங்கோ அண்ணை.

தமிழ் படங்களில் உடுப்பு இல்லாமல் ஆடுகிறார்களா எனக்கு தெரியாதே :wub: ? ஒ ஒ நீங்கள் அதைஎல்லாம் கண்டுகளித்துவிட்டீர்களா நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு :lol: , உங்களது குடும்பத்தில் உள்ள யாராவது தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது இல்லையா பாட்டுக்கள் கேட்பது இல்லையா ? எல்லாரும் ஆ ஊ என்றவுடனே கதைக்கவந்திடுங்கோ . :D

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் யாருடைய சுதந்திரத்திலும் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

நியாயமான கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...!

இதயநிலா நான் யார்பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லை .யாழ் களத்தில் இருப்பவர்களில் எமது விடுதலைப்போருக்கு எதிராக இருப்பவர்கள் என்று பெயர் சொல்லும் படியாக யாரும் இல்லை ஆகவே அங்கத்தவர்கள் எல்லோரும் விடுதலைப்போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானவிடயமே. அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனை எதுக்காக? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):lol::lol::lol: தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

முனிவர் இனியபொழுது இதன் அர்த்தம் தெரியுமா :) ? அதாவது எங்களது பொழுதை இனிமையாக மற்றவர்களுடன் மென்மையான கருத்தாடல்களை செய்வதற்கான இடம் இங்கு இப்படியான உதவிகளை கேட்கமுடியும் (முன்னைய கருத்தாடல்களை ஒருமுறையாவது வாசிக்கவும் :) ) . உதவி செய்ய முடிந்தவர் செய்யலாம் செய்யமுடியாதவர் விலகிக்கொள்ளலாம் . உங்களுக்கு பிடிக்கலையா அந்த திரியைவிட்டு விலகிக்கொள்ளுங்கள் யாராவது அறிவித்தல் கொடுத்தார்களா ?முனிவர் நீங்கள் கட்டாயம் இதில் கருத்து எழுத வேண்டும் என்று முடியலையா சும்மா இருங்கள் . நிலாமதி கேட்டாவா முனிவர் அண்ணா முனிவர் அண்ணா நீங்கள்தான் எனக்கு இந்த பாட்டு தரவேணும் என்று :lol::lol: சும்மா போங்கையா .

முனிவரின் முன்னைய கருத்துக்கள்

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

எம்மவரின் படம் எங்கே தமிழ் திரைப்படம் எங்கே என்றீர்கள் இப்ப கடைசியா எங்கள் வீட்டில பார்க்கிறது இருக்கட்டும் என்கிறீர்கள் :lol: , நீங்கள் 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" இந்த வகையை சேர்ந்தவர் போலிருக்குது, :lol: முனிவர் நாங்கள் அறையிலையும் ஆடியாச்சு அம்பலத்திலையும் ஆடியாச்சு நீங்கள் இப்பத்தான் அறையில ஆட வெளிக்கிட்டிருக்கிறிங்கள் ஆடுங்கோ உங்களால எல்லாம் அறையில்தானே ஆட முடியும் :lol: .

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பாடல் கேட்டதிற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? ஒரு சின்ன விடயத்தை ஊதி பெரிதாக்கின கதையாக ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

இதயநிலா இது உங்களின் கருத்து

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு

இதன் அர்த்தம் என்ன? இந்த களத்திலே உள்ள பெரும்பாலான உறவுகள் தமிழீழ உணர்வுள்ளவர்களும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று புரிந்துகொள்ளுங்கள். :lol:

இதயநிலாவின் கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா

நீங்கள் கவிதை பூங்காடு என்ற பகுதியில் ஒரு திரியை தொடங்கியிருக்கிறீர்கள் "கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள்." இப்படி என்று இதை பற்றி யாராவது கதைத்தார்களா இது பிழை என்று வாதாடினார்களா . ஏன் நீங்கள் தலைவரின் படத்தையோ அல்லது பசியால் வாடும் குழந்தையின் படத்தையோ போட்டிருக்கலாமே? அதை பற்றி ஏன் எவரும் கதைக்கவில்லை காரணம் அது உங்களுடைய விருப்பம் உங்களுடைய சுதந்திரம் அதைபற்றி கதைக்க எமக்கு உரிமையில்லை. ஆனால் நீங்கள் தேவையில்லாதவற்றை பிரச்சனையாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பெரிதுபடுத்திக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

நியாயங்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்பவர்களோடுதான் கதைக்க முடியும் நீங்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கிறீர்கள் ,முயலுக்கு ஒரு காலை வெட்டிவிட்டு மூன்று காலாக வைத்துக்கொள்ளுங்கள் :lol: . உங்களை யாரும் பாராட்ட சொல்லவில்லை ஆனால் அதேநேரம் பிடிக்கவில்லை என்றால் விலகியிருக்கவே சொல்கிறோம்.நீங்கள் சில தேவையற்ற கருத்துக்களை கூற முயன்றதலேயே நானும் சில கருத்துக்களை முன்வைக்கவேண்டி வந்தது, உங்களது முதல் கூறப்பட்ட கருத்துக்கும் பின்பு கூறப்பட்ட கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாலேயே அவற்றை சுட்டிக்கட்டவேண்டிவந்தது .உங்களது கருத்துக்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை .நான் உங்களது இணையம் பற்றி ஒருபொழுதும் கதைக்க முற்படவில்லை :lol: நீங்கள் யாழ்களத்தில் தொடங்கிய திரியை பற்றியே கதைத்தேன் உங்களது இணையம் பற்றி கதைக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை ஏனேன்றால் அது உங்களுடைய இணையம் அது உங்கள் சுதந்திரம், நீங்கள் இங்கு நடக்கும் கருத்தாடல்களைபற்றிய போதிய விளக்கமில்லாமல் கதைப்பது போல் கதைத்ததாலேயே உங்களுக்கு நான் முன்னைய கருத்தாடல்களை வாசிக்கவும் என்று கூறவேண்டி வந்தது. நம் புதியவர்களை மிதிப்பவர்கள் அல்ல எங்களுக்கு அகங்காரமும் இல்லை ஆனால் சொல்லப்படும் கருத்து பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புபவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

மிக்க நன்றி கு.சா . இங்கு விவாதப்படுபவர்கள் கு.சாவின் இணைப்பை பார்க்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :lol::):lol: .

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகள் .............

silence please ...என்று கூறி இதை இதோடு விட்டு விடுங்கப்பா

.நன்றியுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

ஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::):lol: ஜால்ரா அடிக்கும் கூட்டங்களும்

விதன்டா வாத பேச்சுறவியளுயமெ அதிகம்

வேண்டாமடா சாமீ.................

Link to comment
Share on other sites

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :)

அன்னை Tigerblade....! இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...?

என்னங்க சேர் நீங்களுமா....? ஐயோ....! ஐயோ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியான பதிலிற்கு நன்றிகள். நல்லதாகவோ அல்லது இல்லாமல் இருப்பதோ அது உங்கள் தளத்தின் வாசகர்ளில் தங்கியுள்ளது. ஏன் தான் தாங்கள் இப்படி உணர்ச்சிவசப் படுகிறீர்களோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச்செய்திகளை இணைக்கும் தாங்கள், ஏன் தாயகச் செய்திகளை இணைக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்பகுதி "அரும்பாலை (இளைப்பாறுங்களம்) - இனிய பொழுது" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

ஒன்றும் புரியவில்லை...

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு என்ர பணிவான வணக்கம். நான் தொடங்கிவைத்தது இப்படியா தொடர்ந்து போகுது எண்டு நினைக்கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு....(முறைக்கிறது விளங்குது) நான் தலைப்பை பார்த்திட்டு உள்ளே வந்தா பாடல் பற்றி தகவல் வேண்டியிருந்தியள். அதுதான் என்ர கருத்தை எழுதிட்டு போயிட்டன். திரும்ப வந்து பார்க்கேக்க தான் விபரீதம் விளங்கிச்சு... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :wub::mellow::wub: .

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.இங்கு யாழ்களத்தில் நேசக்கரம் என்றொரு பகுதியிருக்கின்றது.அங்கே போயும் உங்கள் உதவிகளை செய்யலாம் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.