Jump to content

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

இதயநிலா இத்தோடுவிடுவமே

நுதனும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டு

அதற்கேற்ப நடந்து கொண்டல் சரி பாருங்க

அப்ப நான் மலையேறுகிறன் .......வர்டா

முணிவர் உங்கள் கருத்தாடல்களுக்கு நன்றி. அதென்ன பாதியில் விட்டுவிட்டு மலையேறுவது. அதுசரி...! நீங்கள் மலையேறினால் என்ன மதிலேறினால் என்ன என்ன. எனது கருத்தில் மாற்றம் இல்லை. :(

"சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரதனார்க் ஏது குலம்...?

சங்கை அரிந்துண்டு வாழ்வோம் அறவே இரந்துண்டு வாழ்வதில்லை"

நெற்றிக்கண் திறப்பிலும் குற்றம் குற்றமே...! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

^_^:D:(:D எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

:(:D:(:o எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

Link to comment
Share on other sites

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

இனிய பொழுது இதில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கு, இரசித்தவை என்பன அடங்கியிருக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

எல்லாம் இருக்கிறது இங்கே

ஆனால் ...............எம்மவர் நிகழ்வுகள் இல்லையா

ஈழ பாட்டுக்கள் இல்லையா

ஈழ திரைப்படங்கள் இல்லையா?

இருக்கிறதுதானே அதை கேட்க மாட்டிகளோ?

உடுப்பே இல்லாம ஆடுவது .

உரிச்ஜ்சு போட்டு ஆடுறதுதானா பிடிக்கும்....................இது

நிலாமதி அக்காவுக்கு அல்ல தம்பி சுப்புவுக்கு

தம்பி????? சரி அண்ணா . இப் பிரச்சனையில் என்னையும் விவாதிக்கவைத்துவிட்டீர்கள் . நீங்கள் ஒரு கடைக்கு போகி்றீர்கள் அங்கு புட்டு இடியப்பம் என்பன இருக்கின்றன நீங்கள் இடியப்பம் வேண்டும் என்று கேட்கிறீர்கள் ஆனால் கடைக்காரன் கேட்கிறான் தம்பி புட்டும் இருக்கு அதை கேட்கலாம்தானே என்று இதுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் :( ? மற்றவர்கள் இதைதான் பார்க்கவேணும் இதைத்தான் செய்யவேணும் என்று சொல்லி அவர்களின் சுதந்திரத்தை பறிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் :wub: . இப்படி சிங்களவன் எமது உரிமைகளை பறித்தபோதுதான் நாங்கள் ஆயுதம் ஏந்தி போரடபுறப்பட்டோம் என்பதையும் மறக்காதீர்கள் :lol: .

நீங்கள் தென்னங்கீற்று என்ற பகுதிக்கு சென்றதே இல்லையா? முதல் எல்லா பகுதிக்கும் சென்று வாசியுங்கோ அப்புறம் நாங்கள் கருத்தெழுதுவோம். ஆடு அறுக்கிறதுக்கு முதல் எதையோ அறுத்த மாதிரி கருத்து எழுத வராதேங்கோ ஏதாவது எழுதவேணும் போல இருந்தால் ஒரு கடதாசியில எழுதிட்டு உங்கட அறை சுவரில ஓட்டுங்கோ :D . களத்தின் விதிமுறைகளையும் ஒருமுறை வாசித்துவிட்டு வாங்கோ அண்ணை.

தமிழ் படங்களில் உடுப்பு இல்லாமல் ஆடுகிறார்களா எனக்கு தெரியாதே :wub: ? ஒ ஒ நீங்கள் அதைஎல்லாம் கண்டுகளித்துவிட்டீர்களா நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு :lol: , உங்களது குடும்பத்தில் உள்ள யாராவது தமிழ் திரைப்படங்கள் பார்ப்பது இல்லையா பாட்டுக்கள் கேட்பது இல்லையா ? எல்லாரும் ஆ ஊ என்றவுடனே கதைக்கவந்திடுங்கோ . :D

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் யாருடைய சுதந்திரத்திலும் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

தாயகத்தில் மக்கள் மிகவும் அவலகரமான வாழ்கிறார்கள்.. அதற்காக பிள்ளை குட்டி பெற்றுக் கொள்ளாமலா இருக்கிறார்கள்..

ஒரு பாடலைக் கூட கேட்டு மகிழாமல் முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு திரிந்தால் சுதந்திரம் வந்துவிடுமா?

நியாயமான கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா....?

சுப்பண்ணை இதுவும் ஒரு பொழுதுபோக்குத்தான், மகிழ்வூட்டல்தான் கொஞ்சம் இந்த விடையத்தை யார் பக்கமும் சாயாமல் தூரத்தில் நின்று பாருங்கோ...! உங்களுக்கே புரியும்...!

இதயநிலா நான் யார்பக்கமும் சாயவேண்டிய அவசியமில்லை .யாழ் களத்தில் இருப்பவர்களில் எமது விடுதலைப்போருக்கு எதிராக இருப்பவர்கள் என்று பெயர் சொல்லும் படியாக யாரும் இல்லை ஆகவே அங்கத்தவர்கள் எல்லோரும் விடுதலைப்போருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானவிடயமே. அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனை எதுக்காக? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:):lol::lol::lol: தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுப்பு நீங்கள்

ஆடி வெள்ளி அல்லது அவிச்ச வெள்ளி கேளுங்கள் அதுஅவரவர் சுதந்திரம்

அதை ஏன் உங்கள் வீடுகளில் தனிரூமில் போட்டுகேளுன்ங்கள்

ஜந்து விரல்களும் ஒன்றாக இருக்குமா

ஒருவருக்கு பிடிக்கும் ஒருவருக்கு பிடிக்காது இதை தெரிவிக்விரும்புகிர்றேன்

ஆடு அறுக்க முதல் அது எங்களுக்கும் தெரியும்

ஆனால் கத்தி எடுத்து முதல் யோசிங்கள்

கழுத்தை வெட்டுவதா அல்லது வேறு எதையும் வெட்டுவதா

முதல் சிந்தியுங்கங்கள் பிறகு செயற்படுங்கள்

எங்கள் உறவினர்கள் பார்கிறார்களோ இல்லையோ

ஆனால் கருத்துகளத்துக்கு கொண்டுவந்து எங்களுக்கு அதை கூறுங்கள்

இதை கூறுங்கள் என்று நாங்கள் கயிறு இழுக்கவில்லை

கடைக்கு செல்லுங்கள் ஆனால் அவன் சொல்வதையா

சாப்பிடுவது நீங்கள் விரும்பமாட்டீர்களோ?

அறையில் ஆடிய பின்பே அம்பலத்துக்கு ஆட வரவேண்டும்

சொன்னாலும் குற்றம் சொல்லாவிட்டாலும் குற்றம்................

நல்லதே நடக்கட்டும்...முனிவர்

முனிவர் இனியபொழுது இதன் அர்த்தம் தெரியுமா :) ? அதாவது எங்களது பொழுதை இனிமையாக மற்றவர்களுடன் மென்மையான கருத்தாடல்களை செய்வதற்கான இடம் இங்கு இப்படியான உதவிகளை கேட்கமுடியும் (முன்னைய கருத்தாடல்களை ஒருமுறையாவது வாசிக்கவும் :) ) . உதவி செய்ய முடிந்தவர் செய்யலாம் செய்யமுடியாதவர் விலகிக்கொள்ளலாம் . உங்களுக்கு பிடிக்கலையா அந்த திரியைவிட்டு விலகிக்கொள்ளுங்கள் யாராவது அறிவித்தல் கொடுத்தார்களா ?முனிவர் நீங்கள் கட்டாயம் இதில் கருத்து எழுத வேண்டும் என்று முடியலையா சும்மா இருங்கள் . நிலாமதி கேட்டாவா முனிவர் அண்ணா முனிவர் அண்ணா நீங்கள்தான் எனக்கு இந்த பாட்டு தரவேணும் என்று :lol::lol: சும்மா போங்கையா .

முனிவரின் முன்னைய கருத்துக்கள்

ஈழத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் மரணஒலங்களும்

சொந்த இடத்தை பறிகொடுத்து சொல்லோண்ணா

துயரத்தை அனுபவிக்கும் எம் சகோதர சகோதரிகளின் குரல்கள்

எங்கள் காதுகளில் கேட்கின்றன. ............ஆனால் உங்களுக்கு

ஆடி வெள்ளி கேட்கிறது..............

என்ன கொடுமை இது.........

ஓரு நாற்காலி எடுத்துபோட்டு சிந்தியுங்கள் ...

இரத்தம் சிந்தும் உறவுகளைப் பற்றி

இமையில் நீர் சொட்டும்........................ம்ம்ம்ம்ம்

Link to comment
Share on other sites

எம்மவரின் படம் எங்கே தமிழ் திரைப்படம் எங்கே என்றீர்கள் இப்ப கடைசியா எங்கள் வீட்டில பார்க்கிறது இருக்கட்டும் என்கிறீர்கள் :lol: , நீங்கள் 'ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே" இந்த வகையை சேர்ந்தவர் போலிருக்குது, :lol: முனிவர் நாங்கள் அறையிலையும் ஆடியாச்சு அம்பலத்திலையும் ஆடியாச்சு நீங்கள் இப்பத்தான் அறையில ஆட வெளிக்கிட்டிருக்கிறிங்கள் ஆடுங்கோ உங்களால எல்லாம் அறையில்தானே ஆட முடியும் :lol: .

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பாடல் கேட்டதிற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? ஒரு சின்ன விடயத்தை ஊதி பெரிதாக்கின கதையாக ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை கருத்தாடல் களத்தில யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்டுவிட்டுப்போகட்டும் ஆனா நன்றியுடன் நிலாமதி...! அக்கா தனக்கு பாட்டு வேணுமெண்டா " ஒரு உதவி செய்யுங்கள்" அல்லது "யாராவது உதவ முடியுமா? " என்று கேட்டு எழுதியிருக்கலாம் அப்படி எழுதாமல் "கள உறவுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்..." என எழுதியமை களத்தின் அனைத்து உறுப்பினர்களையும் விடையத்தை சென்று பார்த்த பின் ஏமாற்றுவது போல் இருந்தது. ஆக நிலாமதி கொடுத்த தலைப்புக்கு ஏற்ப அவர் கேட்ட விடையம் பெறுமதி அற்றது என்பதே எங்கள் வாதம் அதற்காக சில உதாரணங்களை எடுத்தாள வேண்டி ஏற்பட்டுவிட்டது. மற்றப்படி வேற ஒரு பிரச்சினையும் நாங்க இங்க செய்ய வரவில்லை. :)

[முக்கியமாக இங்கு பிரசன்னமான கள உறவுகள் அனைவருக்கும் இது சமர்ப்பணம்.]

இதயநிலா இது உங்களின் கருத்து

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு

இதன் அர்த்தம் என்ன? இந்த களத்திலே உள்ள பெரும்பாலான உறவுகள் தமிழீழ உணர்வுள்ளவர்களும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களாகவும் உள்ளனர் என்று புரிந்துகொள்ளுங்கள். :lol:

இதயநிலாவின் கருத்து

கிருபன் இது எனக்கு வேண்டாத பேச்சு...! இருந்தாலும் ஓர் இரு வரிகள் உங்களுக்காக. யார் உங்களை சோகத்தை அப்பிக் கொண்டு திரியச்சொன்னது. "காதலும், வீரமும் சேர்ந்ததுதான் சங்கத் தமிழன் வரலாறு" முணிவர் சொல்வது போல் இப் பொழுதுபோக்கு பகுதியில் நீங்கள் காதல் விடையங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் வீரம் சார்ந்த விடையங்களுக்கு கொடுப்பதில்லை....? சங்கத் தமிழன் வீரம் சார்ந்த பொழுதுபோக்குக்களில் நாட்டம் காட்டவில்லையா அல்லது பெறுமதிமிக்க பொழுது போக்குகளை செய்யவில்லையா

நீங்கள் கவிதை பூங்காடு என்ற பகுதியில் ஒரு திரியை தொடங்கியிருக்கிறீர்கள் "கள உறவுகளுக்கு ஒரு கவிதைக் கணை....! இங்கே உள்ள சித்திரம் உங்கள் மனங்களில் தோற்றுவிக்கும் கவிதைகளை தாருங்கள்." இப்படி என்று இதை பற்றி யாராவது கதைத்தார்களா இது பிழை என்று வாதாடினார்களா . ஏன் நீங்கள் தலைவரின் படத்தையோ அல்லது பசியால் வாடும் குழந்தையின் படத்தையோ போட்டிருக்கலாமே? அதை பற்றி ஏன் எவரும் கதைக்கவில்லை காரணம் அது உங்களுடைய விருப்பம் உங்களுடைய சுதந்திரம் அதைபற்றி கதைக்க எமக்கு உரிமையில்லை. ஆனால் நீங்கள் தேவையில்லாதவற்றை பிரச்சனையாக எடுத்துக்கொண்டது மட்டுமில்லாமல் அவற்றை பெரிதுபடுத்திக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை நீங்கள் எவ்வளவுதான் கொத்துக்கொத்தாக எழுதி சிலர் தவறுகளுக்கு நியாயம் கற்பிக் முற்பட்டாலும் நாம் மாறுவதாக இல்லை. :lol:

களத்தில் அதன் விதிமுறைகளுக்கு நாங்களும் கட்டுப்பட்டவர்கள் தான் மற்றவரின் சுதந்திரத்தை நாங்கள் என்றும் நேசிப்பவர்கள் தான் ஆனால் அதே சமயம் நீங்கள் சொல்வது போல் நாங்களும் நிலாமதிக்கு "நிலாமதி உங்கள் தலைப்பும் விடையமும் நன்றாக உள்ளது உங்கள் படைப்புக்களை இப்படியே தொடருங்கள் எனது பாராட்டுக்கள்...." என்றும் எழுத முடியும் ஆனால் நாங்கள் அப்படியானவர்கள் இல்லை எங்களுக்கு எது சரியோ அதைத்தான் செய்வம் எது பிழையோ அதைத்தான் சுட்டிக்காட்டுவோம். இதுக்குள்ள ஈழப்பிரச்சினைகளை நீங்கள் இழுத்தடிக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடையிடையே கூறப்பட்ட வார்த்தைகளை உங்கள் பதிலில் கையாண்டிருந்தீர்கள். அது சரி கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவை அவ்வப்பொழுது சிலரால் பேசப்பட்ட விடையங்களுக்கு பதில் கூறுவதற்காகவே சொல்லப்பட்டவை அவற்றை எல்லாம் ஒன்றாக திரட்டிவந்து நியாயம் கற்பிப்பது சற்றும் சரியானது அன்று. :)

எனது இணையம் தொடர்பாக நான் யாருக்கும் இவ்விடத்தில் பதில் கூறுவதாக இல்லை.....! எனது இணையம் தொடடர்பான அனைத்துக் கேள்விகளையும் சந்தேகங்களையும் ஒரு மின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் அதன் பிறகு உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் தருவதற்கு நான் ஆவலாய் உள்ளேன்.

அடிக்கடி முன்னைய கருத்தாடல்களை வாசிக்கச் சொல்லுவதை கொஞ்சம் நிறுத்துங்கள் அது நீங்கள் இக் கருத்தாடல் தளத்தில் கொண்டுள்ள புலமையின் அகங்காரமாகப் படுகிறது. நாங்கள் யாழ் கருத்தாடல் களத்துக்கு புதியவர்கள் தான் ஆனால் இணைய நன்பர்களுக்கோ அல்லது இணைய உறவுகளுக்கோ புதியவர்கள் இல்லை....!

நியாயங்களையும் தவறுகளையும் ஏற்றுக்கொள்பவர்களோடுதான் கதைக்க முடியும் நீங்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கிறீர்கள் ,முயலுக்கு ஒரு காலை வெட்டிவிட்டு மூன்று காலாக வைத்துக்கொள்ளுங்கள் :lol: . உங்களை யாரும் பாராட்ட சொல்லவில்லை ஆனால் அதேநேரம் பிடிக்கவில்லை என்றால் விலகியிருக்கவே சொல்கிறோம்.நீங்கள் சில தேவையற்ற கருத்துக்களை கூற முயன்றதலேயே நானும் சில கருத்துக்களை முன்வைக்கவேண்டி வந்தது, உங்களது முதல் கூறப்பட்ட கருத்துக்கும் பின்பு கூறப்பட்ட கருத்துக்கும் வித்தியாசம் இருப்பதாலேயே அவற்றை சுட்டிக்கட்டவேண்டிவந்தது .உங்களது கருத்துக்களுக்கு இடையில் ஒற்றுமையில்லை .நான் உங்களது இணையம் பற்றி ஒருபொழுதும் கதைக்க முற்படவில்லை :lol: நீங்கள் யாழ்களத்தில் தொடங்கிய திரியை பற்றியே கதைத்தேன் உங்களது இணையம் பற்றி கதைக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை ஏனேன்றால் அது உங்களுடைய இணையம் அது உங்கள் சுதந்திரம், நீங்கள் இங்கு நடக்கும் கருத்தாடல்களைபற்றிய போதிய விளக்கமில்லாமல் கதைப்பது போல் கதைத்ததாலேயே உங்களுக்கு நான் முன்னைய கருத்தாடல்களை வாசிக்கவும் என்று கூறவேண்டி வந்தது. நம் புதியவர்களை மிதிப்பவர்கள் அல்ல எங்களுக்கு அகங்காரமும் இல்லை ஆனால் சொல்லப்படும் கருத்து பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்று விரும்புபவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

மிக்க நன்றி கு.சா . இங்கு விவாதப்படுபவர்கள் கு.சாவின் இணைப்பை பார்க்கவும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :lol::):lol: .

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கள உறவுகள் .............

silence please ...என்று கூறி இதை இதோடு விட்டு விடுங்கப்பா

.நன்றியுடன் நிலாமதி

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

ஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::):lol: ஜால்ரா அடிக்கும் கூட்டங்களும்

விதன்டா வாத பேச்சுறவியளுயமெ அதிகம்

வேண்டாமடா சாமீ.................

Link to comment
Share on other sites

என்று கூறும் நீங்கள், இவை சம்பந்தப்பட்ட செய்திகள் உங்களின் இணையத்தளத்தில் உள்ளனவா? இல்லை! இருப்பதெல்லாம் நாத்தம் பிடித்த தமிழக திரையுலகச் செய்திகளும் மற்றும் உலக இந்தியச்செய்திகளும் தான்.

தமிழீழம் சார்ந்த எந்தச் செய்திகளையும் காணவில்லை!

"சினிமாச் செய்திகள்", "Love poems", "Tamilmp3" etc. இவைகள் ரொம்ப முக்கியமா என்று எவராவது உங்களை பார்த்து கேள்வி கேட்டால் என்ன பதில் வைத்துள்ளீர்கள்? உங்களின் தளம் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் இங்கே தான் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆதனால் உங்களின் கருத்தை இங்கையே வையுங்கள் (ஏன் என்று அனைவரும் அறிந்துகொள்வோம்). எதற்கு தனிமடல் என்று ...? :)

அன்னை Tigerblade....! இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...?

என்னங்க சேர் நீங்களுமா....? ஐயோ....! ஐயோ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியான பதிலிற்கு நன்றிகள். நல்லதாகவோ அல்லது இல்லாமல் இருப்பதோ அது உங்கள் தளத்தின் வாசகர்ளில் தங்கியுள்ளது. ஏன் தான் தாங்கள் இப்படி உணர்ச்சிவசப் படுகிறீர்களோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச்செய்திகளை இணைக்கும் தாங்கள், ஏன் தாயகச் செய்திகளை இணைக்கவில்லை? இதுதான் என்னுடைய கேள்வி.

இப்பகுதி "அரும்பாலை (இளைப்பாறுங்களம்) - இனிய பொழுது" என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

ஒன்றும் புரியவில்லை...

Link to comment
Share on other sites

நிலாமதி அக்காவுக்கு என்ர பணிவான வணக்கம். நான் தொடங்கிவைத்தது இப்படியா தொடர்ந்து போகுது எண்டு நினைக்கேக்க ரொம்ப சந்தோசமா இருக்கு....(முறைக்கிறது விளங்குது) நான் தலைப்பை பார்த்திட்டு உள்ளே வந்தா பாடல் பற்றி தகவல் வேண்டியிருந்தியள். அதுதான் என்ர கருத்தை எழுதிட்டு போயிட்டன். திரும்ப வந்து பார்க்கேக்க தான் விபரீதம் விளங்கிச்சு... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிசன் சாப்பிட வழியில்லாம சாகக் கிடக்கிறாங்க... உங்களுக்கு ஆடிவெள்ளி தேடி உன்னை பாட்டுக் கேட்குதா...? நிலாமதி பாட்டை கேட்கலாம் முதல்ல கொஞ்சம் யன்னலுக்கு வெளியால எட்டிப்பாருங்கோ... எத்தனை ஏழைக் குழந்தைகளின் பட்டினிக்குரல் கேட்குதெண்டு.. :wub::mellow::wub: .

உங்கள் ஆதங்கம் புரிகின்றது.இங்கு யாழ்களத்தில் நேசக்கரம் என்றொரு பகுதியிருக்கின்றது.அங்கே போயும் உங்கள் உதவிகளை செய்யலாம் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.