Jump to content

கள உறவுக்கு பணிவான வேண்டு கோள் .


Recommended Posts

அடப்பாவமே என்ன நடக்குது இங்கே :mellow: ......

முடிந்தவரை ஒருவரை ஒருவர் தனிப்பட தாக்குவதை தயவு செய்து தவிர்க்க முயற்சியுங்கள்.... என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்..

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ..ஹா..... மனுசன் போட்டுக் குடுத்துட்டான்யா..! :wub:

:mellow::wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடாாாா என்ன என்னத்துக்கு கடி படுறது எண்டு ஒரு விவஸ்தையே இல்லையா :wub::D

Link to comment
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=29170

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33979

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33071

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40259

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37719

http://www.yarl.com/forum3/index.php?showtopic=27997

இங்கே தங்களை தேசியவாதிகளாக சித்தரிக்க முற்படும் பிரம்மச்சாரிகள் மேலே உள்ள பக்கங்களுக்கு சென்று பார்த்துவிட்டும் கருத்துக்கள் எழுதலாம் :)

கு.சா

உங்க கருத்தையும், இணைப்பையும் நான் வன்மையாகக் கண்(ண)டிக்கின்றேன். :) நாங்கள் இப்ப தேசிய வாதிகள் மட்டுமல்ல International வாதிகள். அப்படியிருக்க எப்படி எங்களை தேசியம் என்ற குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயல்கின்றீர்கள். :D:)

உபயம்.:

(முக்கிய குறிப்பு:- நான் ஏழைக்குழந்தைகள் எண்டது ஆபிரிக்கா,இந்தியா,இலங்கை என பலபகுதிகளிலும் உள்ளதைத்தான் இதை யாரும் தாயகத்தில் மட்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்)
:):(:(
Link to comment
Share on other sites

அன்னை Tigerblade....! இதயநிலா இணையம் என்டு பெயரை வைத்துவிட்டு அதில் அடிதடி குத்து சண்டை எண்டு போட்டா நல்லாவா இருக்கும். இதயநிலா இணையம் காதலின் உள்ளங்களின் இதயங்கள் பேசும் பகுதியாக வடிவமைக்கப்பட்டது அங்கு போய் எழுக தமிழ் சிதறட்டும் பகை என்று எழுதினால் சரியாவ இருக்கும்...?

என்னங்க சேர் நீங்களுமா....? ஐயோ....! ஐயோ...!

ஆகா புல்லரிக்க வைக்குது உங்க தத்துவம். உங்க கருத்துப்படியே உலகெங்கும் குழைந்தைகள் பட்டினியினால் வாட உங்களுக்கு காதல் கேட்கும். :) ஆனால் ஒருவர் தான் விரும்பிய ஒரு பாடலைக் கேட்டால் அது உலகமகா குற்றம். :):)

இங்கு யாழ்க் களத்தில் ஒவ்வொரு விடயம் பற்றி எழுதவும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கியிருக்கின்றார்கள். இனிய பொழுது என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொண்டு பின் உங்கள் கருத்தை வையுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கருத்தையும், இணைப்பையும் நான் வன்மையாகக் கண்(ண)டிக்கின்றேன்.

இதுதான் வசம்பின் குசும்பு . ரசித்தேன் . :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.