Jump to content

முந்திரிகை தோட்டம்


Recommended Posts

அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது.

மிகுதி நாளை எதிர்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 4 years later...

அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது.

மிகுதி நாளை எதிர்பாருங்கள்.

 

அண்ணை ஜில் நாட்டிலை இருக்கிறியளோ :icon_mrgreen: ??? முந்திரிகை காச்சு சக்கு கட்டிபோச்சுது . பேந்து என்ன நடந்தது எண்டு நீங்கள் ஜில் ஜில் ஆ எழுதினால் தானே எங்களுக்கு விளப்பமாய் இருக்கும் . தொடரும் எண்டு வேறை போட்டிருக்கிறியள் :lol::D:icon_idea: .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்படி செய்துபோட்டியல்?

Link to comment
Share on other sites

  • 5 months later...

பனம் தோட்டத்தில் மதம் ,மொழி என்ன என்று தெரியாத மக்கள் கூட்டம்,தங்களுக்கு புரிந்த முறையில் தொடர்பாடலை செய்துவாழ்ந்து கொண்டிருந்தனர்.மனிதன் பிறந்தால் என்ன செய்வது,இறந்தால் என்ன செய்வது என்றே தெரியாத , மனிதன் என்றாலே புரிந்து கொள்ளமுடியாத கூட்டம்...பனைமரம் முதிர்ந்து வீழ்ந்தவுடன் அதை உருட்டி விளையாடுவார்கள்.சிலசமயம் அருகில் இருக்கும் ஆற்றுநீருக்குள் பனைமரம் விழுந்துவிடும்.விழுந்த பனைமரக்குற்றிகள் மிதப்பதைகண்டு அதிர்ச்சியில் மக்கள் பார்ப்பதுமுண்டு.வடலிக்குள் மழைக்கும்,வெய்யிலுக்கும் அடைக்கலம் தேடிக்கொண்டனர்.சமைக்காத உணவுகளை உட்கொண்டனர். தொடரும்............. முடிய இரண்டு வருடங்கள் எடுக்கும்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மரக்குற்றிகள் மீது விளையாடும் பொழுது தண்ணீருடன் அடிபட்டு வேறு மணல்திட்டிகளுக்கும் மக்கள் போய் சேர்ந்து தனிமை பட்டதுமுண்டு.உறவுமுறைகள் தெரியாது,அடையாளங்கள் இல்லை,பெயர்கள் அற்ற மனிதர்கள்.இப்படியாக மக்கள் கூட்டம் பல்கி பெருகி கொண்டே சென்றது.நீர் வாழும் உயிர்களை பிடித்து உண்டார்கள் கிழங்குகளை உண்டார்கள்..... ஒர் நாள் ஒருவன் கூட்டத்தை விட்டு வெளியேசென்றுவிட்டான் அவனை தேடிச்சென்றனர் சிலர்.அவன் தொலைவில் நிற்பதை கண்டுவிட்டனர்.பின்னால் ஒரு உருவம் நிற்பதையும் அது அவனை தாக்குவதற்கு தயாராக இருந்தது.ஏற்கனவே ஒரு நாள் அந்த உருவம் அந்த மக்கள் கூட்டத்தினுள் புகுந்து ஒருவனை முழுமையாக விழுங்கியிருந்தது. அந்த உருவத்திற்கும் பெயர் இல்லை அவனுக்கும் பெயர் இல்லை .அன்று முதல்முதலாக ஒய் என்று கத்தினார்கள் .அவன் சத்தம் வந்த திசையை நோக்கினான் ஒர் உருவம் அருகில் நிற்பதை கண்டும் அவன் பயப்படவில்லை பயம் என்றால் என்ன என்று தெரியாது .வியப்பாக பார்த்தான்.ஆனால் அந்த உருவம் அவனது பார்வைக்கு பயப்படாமல் அப்படியே அவனை விழுங்கியது.அதை பார்த்த எனையோருக்கு பயம் என்ற ஒன்று உருவாகதொடங்கியது".ஒய்" அந்த கூட்டத்திலிருந்து அந்தநிமிடமே மறக்கப்பட்டான். தொடரும்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பந்தியை யோசிக்க உங்களுக்கு நான்கு ஆண்டுகளா??? 

டூஊஊஊஊ மச்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பந்தியை யோசிக்க உங்களுக்கு நான்கு ஆண்டுகளா??? 

டூஊஊஊஊ மச்

 

 

இத்தனை  வருடங்கள் ஆனாலும்

தன்   கொள்கையில்   உறுதியாக  நிற்கும் இவரை   பாராட்டவேண்டும் :icon_idea:

Link to comment
Share on other sites

ஜில்..... என்னைவிட ஒரு படி மேல நீங்கள் நிக்கிறியள் எண்டுறதில எனக்கு சந்தோசமா இருக்கு. :lol::rolleyes:

நானும் ஒரு கதையைத் தொடங்கினன் பாருங்க..... தொடங்கின நேரம் சரியில்லையோ என்னவோ....

இப்ப மூன்றாவது நாட்டில இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறன். :rolleyes:

எப்பிடியாவது உங்களுக்கு முன்னம் முடிச்சிடோணும்.... :rolleyes::lol:

Link to comment
Share on other sites

இடைக்கிடை ஜில் முந்திரிகை தோட்டத்துகுள்ளை வாறது நல்லாய் தான் இருக்கு . எப்பிடியும் என்னம் ஒரு 5 வரியத்திலை முடிப்பியள் தானே :lol: :lol: :icon_idea: .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வருகை தந்து கருத்திட்ட சுமேரியர்,விசுகு, கவிதை,கோமகன் நன்றிகள்............................. மனித கூட்டம் பயத்தை உணரதொடங்கினார்கள் .தங்களது நிழலை கண்டும் பயந்தார்கள்."ஒய்"யை விழுங்கிய உருவம் மீண்டும் அந்த மக்கள் கூட்டத்தினருகே வந்ததை கண்ட மக்கள் பாதுகாப்பு தேடி ஒடினார்கள்.சிலர் வடலிக்குள் மறைந்து கொண்டனர் .ஒரு சிலர் பனை மரத்தில் ஏறி கொண்டனர்.ஆடைகள் இல்லாதா படியால் பனை மட்டைகள் அவர்களின் கால் ,கை,மற்றும் அந்தரங்க உறுப்புகளில் எல்லாம் கீறிகாயத்தை ஏற்படுத்தியது.உருவம் அந்த இடத்தை விட்டு அகலவில்லை இதனால் மக்கள் கீழே இறங்கவுமில்லை,வடலியை விட்டு வெளியே வரவுமில்லை.மரத்திலிருந்தவர்களுக்கு பசி எடுத்தது உண்பதற்கு உணவின்றி தவித்தார்கள்.பனைமரத்தில் உருண்டையாக இருந்த பனம்பழத்தை பசிக்கொடுமையால் கடித்தனர் . அது இனிப்பாக இருந்ததுமட்டுமல்லாமல் அவர்களின் பசியும் அடங்கியது.பனைமரத்திலிருந்தபடியே இயற்கை கடன்களை எல்லாம் கழித்தனர்.வடலியில் இருந்தவர்கள் பனங்கொட்டையினுள் இருந்த பூரானை யும்,பனங்கிழங்கையும் சாப்பிட்டார்கள் பனமரத்திலிருந்தவர்களுக்கு தாகம் ஏற்பட்டது ......................................... தொடரும் நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.