Jump to content

வார்த்தை தவற விட்டால் .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை தவற விட்டால் ...........

வார்த்தை வழி தவறி விட்டாய்

இதயம் வலிக்கிறது ,தெரியுமா?

சொன்ன சொல்லுக்கு நீ அடிமை

சொல்லாத சொல் உனக்கு அடிமை

புரிகிறதா உன் வாய் சொல்

இதயத்தின் நிறைவால் வாய் பேசும்

பேசும் வார்த்தயில் நயமிருக்கும்

கனி இருக்க ஏன் தான்காய் உனக்கு

முனிவன் ஒருவன் அறிவாளியை

காட்டு வழியில் சந்தித்தான்

பிடித்து வா ஒரு கோழி

இத்தூரம் இருந்து அத்தூரம் வரை

என்னுடன் கூட நடந்து வா

வரும் போது ஒவ்வொரு சிறகை

பிடுங்கி விடு ....அத்தூரம் வரை

முனிவனும் அவிதம் செய்த்ட்டான்

அத்தூரம் அடைந்ததுமே

தோலுரித்த கோழிக்கு

கொண்டுவா சிறகேலாம்

காற்றில் பறந்த சிறகுக்கு

முனிவன் எங்கே போவான் .... (தொப்பி அளவானவர்கள் மட்டும் அணியலாம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை . சொல்லாமல் சொல்லி செல்லும் விடயங்கள் பல . எனக்கு தொப்பி அளவா? :(

Link to comment
Share on other sites

நல்ல கவிதை . சொல்லாமல் சொல்லி செல்லும் விடயங்கள் பல . எனக்கு தொப்பி அளவா? :(

சுப்பண்ணை உங்களத்தான் நன்றியுடன் நிலாமதி அக்கா....! சொல்லாம சொல்லுறா எண்டு நினைக்கிறன். எதுக்கும் ஒருக்கா விசாரித்துப்பாருங்கோ...!

என்ன இங்க தொப்பி வியாபாரமே நடக்குது :(

நல்லாய் கேட்டீங்க ஜில் தொப்பி வியாபாரம் பண்ணுறவங்களுக்கு கவிதை எழுதிற இடத்தில என்ன வேலை...? :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை உங்களத்தான் நன்றியுடன் நிலாமதி அக்கா....! சொல்லாம சொல்லுறா எண்டு நினைக்கிறன். எதுக்கும் ஒருக்கா விசாரித்துப்பாருங்கோ...!

இதயநிலா கிணத்தில ரெண்டு வாளி தண்ணி அள்ளி தலையில வார்த்திட்டு வாங்கோ கதைப்பம்

Link to comment
Share on other sites

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :wub:

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :D

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

அதுதான் சரி யமுனா...! மற்ற ஒரு கோழிய பிடிச்சு வந்து முழுச் சிறகையும் கொடுக்கலாம்தானே...! இது உங்களை எங்களைப் போல தீவிரமாக சிந்திப்போர்களால தான் முடியும் மற்றவங்களுக்கு எப்படித்தான் புரியப்போதோ தெரியல....! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட..நிலா(மதி) அக்கோய்..என்னும் உந்த பிரச்சினை முடியலையா..?? :lol: ..நான் சும்மா பகிடிக்கு "வார்த்தை தவற விட்டால்" ஏதோ தவற விட்ட வலி தெரிகிறது :wub: ..கவிதையில்..நன்னதொரு கவி வாழ்த்துக்கள் நிலா(மதி) அக்கா.. :D

மற்றது காற்றில் பறந்த சிறகிற்கு முனிவன் எங்கே போவான் எண்டு கேட்டிருந்தியள் தானே..இன்னொரு கோழியின் இறகை கொடுக்கிறது தானே..(மிச்சம் சித்தப்பு சொல்லி தருவார்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

நானே எத்தனை சிறகை காத்தில பறக்கவிட்டுட்டு கோகுலத்தில அலைஞ்சிட்டு இருக்கேன் :( நீங்கள் தானே எல்லாத்தையும் பொறுக்கிவைச்சிருக்கீங்க கொஞ்சத்தையாவது காத்தில பறக்கவிடுங்கோ சித்தாஜம்மு நானும் பொறுக்குவம் :wub::lol:

Link to comment
Share on other sites

அதுதான் சரி யமுனா...! மற்ற ஒரு கோழிய பிடிச்சு வந்து முழுச் சிறகையும் கொடுக்கலாம்தானே...! இது உங்களை எங்களைப் போல தீவிரமாக சிந்திப்போர்களால தான் முடியும் மற்றவங்களுக்கு எப்படித்தான் புரியப்போதோ தெரியல....!

நாராயணா..நாரயணா..எனகேவா.. :lol: .என்னவோ என்னையும் தீவிரமா சிந்திக்கிற பட்டியலில சேர்த்திருக்கிறியள் எப்படி தான் நன்றி சொல்லுறது எண்டு தெரியுதில இதயநிலா அண்ணா :) ..வர..வர இந்த லோகம் என்னையும் ஒரு அறிவாளி எண்டு சொல்லுது..(இத எண்ட அம்மாட்ட சொல்லனும்)... :)

அப்ப நான் வரட்டா!!

நானே எத்தனை சிறகை காத்தில பறக்கவிட்டுட்டு கோகுலத்தில அலைஞ்சிட்டு இருக்கேன் :) நீங்கள் தானே எல்லாத்தையும் பொறுக்கிவைச்சிருக்கீங்க கொஞ்சத்தையாவது காத்தில பறக்கவிடுங்கோ சித்தாஜம்மு நானும் பொறுக்குவம்

ஓ..சித்தப்பு பல இறக்கைகளை கோகுலத்தில் தொலைத்து விட்டீர்களோ..?? :lol: ..சரி..சரி கவலை கொள்ள வேண்டாம் நான் வாசிக்கும் புல்லாங்ககுழல் சத்தத்தில் எல்லா சிறகுகளும் இருப்பிடம் வந்து சேரும்..நான் எதையுமே காற்றில் விடமாட்டேன் அல்லோ சித்தப்பு.. :lol:

ஏன் எண்டா சிறு இறகும் காதல் பண்ண உதவும்..இதை யாரும் சொல்லவில்லை நானே தான் சொன்னனான்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா நிலாமதி

எனக்கு மிகவும் அதிகமாக தலையில் முடி உள்ளது

தொப்பி அணியலாமா?

முனிவர்தானே.........ஆஆஆஆ

கவிதையில் கருத்தறிந்தேன் அதை மறக்கவில்லை என்று

நினைக்கிறேன்.

மறப்பதும்

மன்னிப்பதும் மனிதகுலம்.

Link to comment
Share on other sites

வார்த்தை தவறவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடும். அளவானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

வார்த்தை தவறவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடும். அளவானவர்கள் தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள்.

ஐயோ பாவம் இந்தக் கவிதையின் சொந்தக் காரருக்கு வெளியில என்ன பிரச்சினையோ ஏதோ ...? ஏன் சார் நீங்க வேற அதை திரும்பத் திரும்ப கிழறுறீங்க.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.