Jump to content

உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்

கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு

பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு

கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள்

சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான்

.ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு

கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து

,மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான்.

ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது .நித்திலாவின் பெற்றோர்

நிம்மதியாக இருந்தனர். ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு

கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார்.

நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும் ,,தாங்கள் கொழும்பில்

பதிவு திருமணம் செய்ததென்றும் .மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்

பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....

முறையோ ,வெளிகிடு வீடை விட்டு என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்

வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் . வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து

ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள்

வரவே இல்லை. ...காலம் உருன்ன்டு ஓட அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல்

தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும்

பிள்ளையுடன் புலம் பெயர்ந்து விட்டால் . கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .

..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் ஒருவன் வாழும் ஆலயமாக

,மனதாலும் துரோகம் செய்யாத ,புனிதவதியாக வாழ்ந்தாள் . ( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)

வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

(1)மாமன் மகன் செய்தது சரியா? நித்திலா செய்தது சரியா ? ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?

Link to comment
Share on other sites

அவரவர் நிலையில் அவரவர் செய்தது சரி போல் தான் தோன்றும். உ+ம்: பெற்றோரின் நிலையில் மகள் ஒரு நாள் வரத்தான் போகின்றார். அப்போ ஒரு வேளை பெற்றோரின் நிலையை உணரக்கூடும்.

நல்ல உண்மை கதை.

Link to comment
Share on other sites

உங்கள் உண்மை கலந்த கற்பனைக் கதை அருமை.

உங்களுக்கு கதை எழுத நன்றாக வருகிறது. எழுத்துப்பிழைகளை

கவனத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக

இருக்கும்.

ஏன் இதை புதிய பகுதியில் போட்டுள்ளீர்கள். பகுதி ஒன்றிலேயே

தொடர்ச்சியாக போட்டால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருந்திருக்குமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்து விட்டாள் . கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் எழுதினர். ..ஏழு வயது பேரனைப் பார்க்கவேண்டும் என்று.... நித்திலாவின் மனம் என்றும் ஒருவன் வாழும் ஆலயமாக, மனதாலும் துரோகம் செய்யாத ,புனிதவதியாக வாழ்ந்தாள்.

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)

வாசகர்கள் பின்வரும் கேள்விகளுக்கு விடையை சிந்தியுங்கள் .....

(1)மாமன் மகன் செய்தது சரியா? நித்திலா செய்தது சரியா ? ஆதவன் செய்தது சரியா? நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது?

எனக்கு விளங்கவில்லை. குழப்பமான, தெளிவில்லாத முடிவாகவுள்ளது.

கதையின் கடைசிப் பகுதியையும் மூன்றாவது கேள்வியையும் பார்க்கும் போது ஆதவன் மனைவியை கைவிட்டது போலுள்ளது. அப்படியாயின் எப்படி அது சரியாகும்???

Link to comment
Share on other sites

எல்லாம் சரி நிலாமதி நீங்க இப்ப முடிவா என்ன சொல்ல வாறீங்க எண்டதை மட்டும் சொல்லுங்க.....! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பிரபா ............

கருத்து பகிர்வுக்கு நன்றி . ஊரில் பிரச்சினையால் நித்திலா பிள்ளையுடன் புலம் பெயர்ந்தாள்

புலம் என்பது நம் தாய் நாட்டுக்கு அயல் நாடு . வட அமரிக்க நாடில் இருந்த ராகவன்

மனைவி பிள்ளையை குடிவரவு முறைப்படி சேர்த்து கொண்டான்

.பதிவு திருமணத்தின் பின் அவள் சித்தி வீடு அது பிரிவு தானே ,பின் முறைபடி தாலி கட்டு அது இணைவு குடும்ப நல்வாழ்வுக்காக ஆதவன் வெளி நாடு இப்ப புரிஞ்சுதா ? .தங்களுக்கும் ,மேலும் விளக்கம் தேவையானவர்களுக்கும் இது பொருந்தும்

கள உறவுடன் நிலாமதி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

Link to comment
Share on other sites

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

ஆயிரம் தான் இருந்தாலும் நித்திலா செய்தது பிழைதானே நிலாமதி. நீங்கள் கதாபாத்திரங்களை அனுபவிக்கின்றீர்கள் நாங்கள் பாகுபாடு செய்கின்றோம். இதுதான் உலகம் பாருங்கோ....!

Link to comment
Share on other sites

வணக்கம் இதய நிலா ......

எல்லாம் சரி முடிவாக நீங்க என்ன சொல்ல வாறீங்க >>>>>>>>>

இது கதை ...முடிவை உங்களிடமே விட்டு விட்டேன் .யார் முடிவு சரி என்று .பகுத்து அறிய தெரிந்த

உங்களுக்கு புரியவில்லயா ? அவரவர் நிலையில் அவர்கள் செய்தது சரி என்று .

நிதிலாவுக்கு என்றும் மனதில் ஒருவன் என்ற அமைதி . பெற்றாருக்கு தன் மகள்

, குடும்ப உறவு ,பாசம் .......மாமன் மகனுக்கு மச்சாள் நல்வாழ்வு .... ராகவனுக்கு கடைசி வரை

காப்பாற்றும் துணிவு ,அவன் கொண்ட ஆழமான அன்பு

கள உறவுடன் நிலாமதி .

கதை நன்று. அவரவர் செய்வது அவங்க பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் அதுவே மற்றவர்க்கு பிழையாக தோணலாம். இதயநிலா சொன்னது போல். மனசாட்சிப்படி செய்தால் தான் செய்தது தப்பில்லை என்பதே நிம்மதியான வாழ்க்கையை தரும். ஆமா யாரு அது ராகவன்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கதை நன்று. அவரவர் செய்வது அவங்க பார்வையில் சரியாக இருக்கலாம். ஆனால் அதுவே மற்றவர்க்கு பிழையாக தோணலாம். இதயநிலா சொன்னது போல். மனசாட்சிப்படி செய்தால் தான் செய்தது தப்பில்லை என்பதே நிம்மதியான வாழ்க்கையை தரும். ஆமா யாரு அது ராகவன்? <_<

கதையில் வாற பெடியனையும் விடுறது இல்லையா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் ...கதையில் வரும் ஆதவனை ...ஒரு தடவை ராகவன் என்று பதிந்து வீட்டேன்

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் ...கதையில் வரும் ஆதவனை ...ஒரு தடவை ராகவன் என்று பதிந்து வீட்டேன்

இதிலென்ன..நானும் அப்படிதான் எண்ணினேன் ஆனாலும் கேட்டென்.

அதுக்குள்ள இந்த ஒட்டு மீசை வீரபாண்டிகட்டபொம்மன் வந்துட்டார் கேள்வி கேட்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிய சகி அக்கா ....

கதை விளங்கியது எல்லோ , ,பிறகு ஏன் .........இப்ப எல்லாம் சரி தானே

Link to comment
Share on other sites

இதிலென்ன..நானும் அப்படிதான் எண்ணினேன் ஆனாலும் கேட்டென்.

அதுக்குள்ள இந்த ஒட்டு மீசை வீரபாண்டிகட்டபொம்மன் வந்துட்டார் கேள்வி கேட்க :lol:

ஏன் ஏன் மீசையை பாங்கிறிங்கா அதை விட கூர்மையாக இருக்கு 11 அறிவை பாருங்களேன்...

சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.