Jump to content

வணக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே... வணக்கமுங்கோ....!

நான் இந்த தளத்துக்கு புதுசா வந்திருக்கிறன்...

நானும் உங்களோட ஐக்கியமாகலாம் தானே?

-நிரூஜா

தூரிகை கொண்டு செவ்வானம் தீட்டும் ஓர் ஈழத்து தமிழச்சி

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

வணக்(கம்) நிருசா அக்கா தங்களின் வரவு நல்வரவாகட்டும் :lol: ..வந்து ஜக்கியமாகுங்கள் எங்களுடன் அப்படியே யாழ்கள கோகுலதிற்கும் வந்தீங்க எண்டா என்னும் நன்னா இருக்கும் :wub: ....(சா..இன்னைக்கு எண்டு பார்த்து எங்க சித்தப்பு வேற வரல்லப்பா).. :lol:

யாழில் தங்கள் தூரிகையின் வண்ணம் மிளிர வாழ்த்துக்கள்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யமுனா அக்கா...,

வலு கெதியா வரவேற்றுட்டியள்.. நன்றி

நீங்க சொல்லீட்டீங்க தானே... சும்ம தீட்டு தீட்டு எண்டு தீட்டீர்ரன் பாருங்க

Link to comment
Share on other sites

-நிரூஜா

தூரிகை கொண்டு செவ்வானம் தீட்டும் ஓர் ஈழத்து தமிழச்சி

கேட்க நல்லாதான் இருக்கு.....................

வாங்கோ................ , வாங்கோ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிரூஜா ....வருக ...

கள உறவுகளை எல்லாம் தெரியுமா? .....நீண்ட நாள் பழகிய மாதிரி இருக்கு ?

வந்து கலக்குங்கள் .

நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை வரவேற்ற எல்லாருக்கும் நன்றி....

Link to comment
Share on other sites

நிரூஜா வாரும்

உம்மட குரலை எங்கயோ கேட்டமாதிரி இருக்குதே???

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ ஓவியச்சிசிசிசிசி........

செவ்வானத்தைத் தீட்டும் உங்கள் தூரிகையால் என்னைக் கொஞ்சம்........... தீட்டுங்கோ

(தீட்டுங்கோ என்றால் என்னுடைய வாலை அறுக்க கத்தியையோ புத்தியையோ தீட்டுவது இல்லை.... ஆதி சொல்வதைத் துடக்கென்று பொருள் கொள்ளவும் கூடாது)

சே... எல்லாம் இந்த யம்முப்பே(ய்)ப் ஆல் வந்த வினை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாமாரே அக்காமாரே தம்பிமாரே தங்கச்சிமாரே... வணக்கமுங்கோ....!

நான் இந்த தளத்துக்கு புதுசா வந்திருக்கிறன்...

நானும் உங்களோட ஐக்கியமாகலாம் தானே?

-நிரூஜா

தூரிகை கொண்டு செவ்வானம் தீட்டும் ஓர் ஈழத்து தமிழச்சி

புதிய உறவு நிருஜாவின் வருகையை குதூகலத்துடன் வரவேற்கிறது யாழ்களம் வணக்கம்! வாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் நிருஜா. வணக்கம். :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிரூஜா வாரும்

உம்மட குரலை எங்கயோ கேட்டமாதிரி இருக்குதே???

இருக்கும் இருக்கும்....! கனவில கேட்டிருப்பியள்...! :P

வரவேற்றதற்கு நன்றி....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:huh::o வணக்கம் நிருஜா வாரும் உங்கள் வரவு நல்வரவாகுக

முனிவரின் ஆசீர் வாதங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம்.வாருங்கள்...:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி நிருஜா .....

வணக்கதோடு நிற்கிறீர் வந்து நாலு வார்த்தை எழுதுறது தானே .

கதை கவிதை என்று கலக்குங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிரு வாங்கோ வாங்கோ

வணக்(கம்) நிருசா அக்கா தங்களின் வரவு நல்வரவாகட்டும் ^_^ ..வந்து ஜக்கியமாகுங்கள் எங்களுடன் அப்படியே யாழ்கள கோகுலதிற்கும் வந்தீங்க எண்டா என்னும் நன்னா இருக்கும் :icon_idea: ....(சா..இன்னைக்கு எண்டு பார்த்து எங்க சித்தப்பு வேற வரல்லப்பா).. :lol:

யாழில் தங்கள் தூரிகையின் வண்ணம் மிளிர வாழ்த்துக்கள்..!! ^_^

அப்ப நான் வரட்டா!!

வந்துட்டேன் வந்துட்டேன் ஆமாம் கோகுலத்துக்கும் வந்து போங்கோ :rolleyes:

யமுனா அக்கா...,

வலு கெதியா வரவேற்றுட்டியள்.. நன்றி

நீங்க சொல்லீட்டீங்க தானே... சும்ம தீட்டு தீட்டு எண்டு தீட்டீர்ரன் பாருங்க

:icon_idea::huh::lol: பிள்ள தப்பிடிச்சப்பா, ஜம்மு எங்கே போட்டிங்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

:rolleyes::o:unsure: பிள்ள தப்பிடிச்சப்பா, ஜம்மு எங்கே போட்டிங்கள் ?

நான்..உங்க தான் நிற்கிறன் சித்தப்பு :lol: ..நீங்கள் இல்லாமல் நான் தனியே எங்கும் செல்வதில்லை தானே மறந்துவிட்டியளோ எனி மறக்க கூடாது என்ன..(நீரு அக்காவிடம் அடி வாங்கினாலும் இரண்டு பேரும் சேர்ந்து அடி வாங்குவோம் எண்ட நல்ல சிந்தனை தான்)..உங்களின் மகன் ஆச்சே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்..உங்க தான் நிற்கிறன் சித்தப்பு :( ..நீங்கள் இல்லாமல் நான் தனியே எங்கும் செல்வதில்லை தானே மறந்துவிட்டியளோ எனி மறக்க கூடாது என்ன..(நீரு அக்காவிடம் அடி வாங்கினாலும் இரண்டு பேரும் சேர்ந்து அடி வாங்குவோம் எண்ட நல்ல சிந்தனை தான்)..உங்களின் மகன் ஆச்சே.. :o

அப்ப நான் வரட்டா!!

நிருட்ட அடிவாங்கிறது என்றே முடிவு எடுத்திட்டிங்களா :mellow: ? சப்பா இப்பவே காலைகட்டுதே (எல்லாரும் கண்ணை கட்டுதே என்று சொல்லுறாங்கள் எனக்கு காலைகட்டுது ஒடமுடியாமல் இருக்க) நிரு என்னை தும்புத்தடியால அடிக்காதேங்கோ அதல என்ட மகனை அடியுங்கோ (மகனில அவ்வளவு பாசம் ) அதில இருக்கிற தும்பால மட்டும் என்னை அடியுங்கோ ஏனென்றால் எனக்கு வயசுபோட்டுது தும்புத்தடியால அடித்தால் ஒரேயடியா போயிடுவன் :(

கடவுளை யாராலும் அடிக்கமுடியுமா என்ன ஜம்மு :huh: ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ நிருஜா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலிக்குட்டியின் முத்தங்கள் :mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.