Jump to content

மார்புக் கச்சும் மார்பக அழற்சியும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

_44859672_pilates226spl.jpg

பெண்கள் தமது மார்பகங்களின் அளவுக்கும் அவற்றின் மேல் கீழ் மற்றும் பக்கப்புறமான அசைவுக்கும் தகுந்த அளவு இடமளிக்காது மார்புக் கச்சுக்களை அணிவதால் மார்பகங்களில் உள்ள இணையங்கள் (ligaments) இழுபட்டு சிதைவடைகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக உடற்பயிற்சிகளின் போது அல்லது விளையாட்டுக்களில் பங்கெடுக்கும் போது அதற்குத் தகுந்த சரியான தயாரிப்புள்ள மார்புக் கச்சுக்களை பெண்கள் அணியத் தவறின் இந்த விளைவு ஏற்படுவது தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும். ஆனால் பல வகை மார்புக் கச்சுகளும் நிலைக்குத்தான மார்பக அசைவுக்கு இடமளிப்பதில்லை. இதனால் மார்பக இணையங்கள் இழுபட்டு நாளடைவில் அவை சிதைவடைய வழி உண்டாகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி அன்றாட வாழ்விலும் பெண்கள் தங்களின் மார்பக அளவுக்கு ஏற்ப சரியான மார்புக் கச்சுக்களை தெரிந்து அணிவதில் அக்கறை காட்டுவதும் குறைவு என்று சொல்லப்படுகிறது. பொதுவாக தங்கள் மார்பகங்களை குறிப்பிட்ட அளவில் காண்பிக்க என்றே பெண்கள் அதிகம் மார்புக் கச்சுக்களை தெரிவு செய்கின்றனர். இதனால் மார்பக நோவு மற்றும் அசெளகரிய உணர்வு என்பன ஏற்பட வாய்ப்புக்கள் உண்டாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்நாளில் காலத்துக்கு காலம் மார்பகத்தின் பருமனில் ஏற்படும் அளவுக்கு ஏற்ப சரியான மார்ப்புக் கச்சுகளை தேர்வு செய்து அணியும் பழக்கத்தைப் பல பெண்கள் கொண்டிருப்பதில்லை என்றும் ஒரே அளவான மார்புக் கச்சையே எப்போதும் பாவிக்க முற்படுகின்றனர் என்றும் கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள், இது ஆபத்தானது என்றும் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக பாலூட்டும் பெண்கள் மற்றும் மாதவிடாய் நிரந்தரமாக தடைப்பட்ட (menopause) நிலையில் வாழும் பெண்கள் இவற்றில் அதிகம் அக்கறை செய்தல் வேண்டும். பெண்களின் மார்பகம் மாதந்தோறும் நிகழும் மாதவிடாய் சக்கர நிகழ்வின் போது ஓமோன்களின் செல்வாக்கால் பருமன் மாற்றத்துக்கு இலக்காகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

source: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பின் ( pin ) விளைவுகள் இருந்தும் மார்புக்கச்சையை ஏன் அணிகின்றார்கள் . இது அவசியமான பொருளா ?

பழங்கால வீரத்தமிழ் பெண்கள் இதனை பாவித்ததாக குறிப்புகள் இல்லையே .......

ஆட்டுக்கு தாடியும் , பெண்களுக்கு மார்புக்கச்சையும் தேவையா..........?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பின் விளைவுகள் இருந்தும் மார்புக்கச்சையை ஏன் அணிகின்றார்கள் . இது அவசியமான பொருளா ?

பழங்கால வீரத்தமிழ் பெண்கள் இதனை பாவித்ததாக குறிப்புகள் இல்லையே .......

எனக்குப் பழங்கால தமிழ் பெண்களைப் பற்றித் தெரியாது. ஆனால் மார்புக் கச்சு அணிய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் சரியான மார்புக் கச்சை தெரிவு செய்து அணிவதே அவசியமானது. அதுவும் தேவைகளுக்கு ஏற்ப அதனை தெரிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வின் முடிவும் கூட..!

மார்புக் கச்சு அணியாவிட்டாலும் மார்பக அழற்சி மிகவும் பாரதூரமான அளவில் ஏற்படும். காரணம் புவியீர்ப்பினால் மார்பகம் இழுக்கப்பட்டு இணையங்கள் விரிவடைவதால் மார்பக அழற்சி ஏற்படுவது மட்டுமன்றி.. அதனுடன் இணைந்துள்ள பிற தசைகளும் இழுபட்டு முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முள்ளந்தண்டு கொண்டுள்ள வளைவுகளின் தன்மையிலும் மாற்றம் ஏற்படலாம். இவை பின் பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக பருத்த மார்பகம் உள்ள பெண்களில் இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் அவதானிக்கப்படக் கூடியது. :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக பருத்த மார்பகம் உள்ள பெண்களில் இந்தப் பிரச்சனைகள் பெரும்பாலும் அவதானிக்கப்படக் கூடியது. :huh:

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :mellow:

ஜயோ ஜயோ :huh::o:(:(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :huh:

spinalcolumncurvaturerj1.png

மார்பகங்கள் வயதாக வயதாக பெரிதாகிக் கொண்டே போகும். பெண்களில் மார்பகம் மாதந்தோறும் (மாதவிடாய் காணும் பெண்களில்) பருமனில் சிறுகச் சிறுக அதிகரித்தபடியே இருக்கும். அதற்குக் காரணம் அவர்களின் மாதவிடாய் சக்கரத்தின் போது சுரக்கப்படும் ஓமோன்களே..!

சிலருக்கும் சில குறைபாடுகளால் இவ்விருத்தி தடைப்படுவதும் உண்டு. மார்பகம் அபரிமிதமாக பெருத்தால் அப்பெண்களில் உடற்திணிவு தாக்கும் ஈர்ப்பு மையம் இடம்மாற.. மேலா படத்தில் காட்டப்பட்ட முள்ளந்தண்டில் உள்ள அடிப்படை வளைவுகளின் தன்மையில் மாற்றம் ஏற்படும். அது பின்னர் பல உடல் உபாதைகளுக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக முதுகு வலி.. கால் வழி.. கூனல் போன்றவையோடு பல விளைவுகள் ஏற்படும்.

அடிப்படையில் அதிக கொழுப்பு சேர்வதும் மார்பகங்கள் பெருக்க ஒரு காரணம். இன்னொன்று மார்பக இழையங்களில் உள்ள இணையங்கள் நீட்சியடைதல். சரியான அளவு மார்ப்புக் கச்சை உலகில் உள்ள பெண்களில் மிகப் பெரும்பாலானோர் அணிவதில்லை. இதனால் மார்பக அழற்சி ஏற்பட்டு பெருத்த மார்பகங்களால் முதுகு வலி ஏற்பட்டு அவதியுறும் நிலையில் மார்பக சிறுப்பிப்பு சத்திரசிகிச்சை செய்ய வேண்டி ஏற்படுகிறது. இது அரசுகளுக்கு பல ஆயிரம் டொலர்களைச் செலவிடத் தூண்டுகிறது. இது பணக்கார நாடுகளில்..!

ஆனால் வறிய நாடுகளைப் பார்த்தால்.. அங்குள்ள பெண்களுக்கு வறுமையோடு அறியாமையும் அவர்களை வாட்டிவதைப்பதைக் காணலாம். அவர்கள் படும் அல்லல்கள் பல ஆண்களுக்கு புரிவதில்லை. பெரும்பாலான தாய்மார் முதுகு வலியால் அவதிப்படுவதை அவதானிக்கிறோம். அதற்குக் காரணமாக இவ்வாறான விடயங்களும் அமைந்திருக்கலாம். பிற காரணிகளும் இருக்கலாம்.

எனவே ஒரு அறிவூட்டலுக்காக இப்பதிவை இங்கு கொண்டு வந்திருக்கிறேன். :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகலுக்கு நன்றி நெடுக்ஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆச்சிமார் உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் குறுக்குக்கட்டோடை பன்ரெண்டு பிள்ளையளுக்கு மேலை பெத்தெடுத்து பாலூட்டி வளத்தெடுத்தவை :mellow:

இப்ப என்னடாவெண்டால் விண்ணாணம், கண்டுபிடிப்பு, மருத்துவம் எண்டு சொல்லி இல்லாத பொல்லாத வருத்தங்களை உந்த டாக்குத்தர்மார் புதிசுபுதிசாக கொண்டு வரீனம் :(

புதுப்புது மருந்துகளை கண்டு புடிக்க புதுப்புது வருத்தங்களும் உண்டாகிக்கொண்டு வருகுது :o:(

நெடுக்குசாமி!

செய்திக்கு நன்றி :( நல்லாய்த்தான் உள் அன்போடு யோசிக்கிறியள் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை ஆச்சிமார் உள்ளுக்கு ஒண்டும் கட்டாமல் குறுக்குக்கட்டோடை பன்ரெண்டு பிள்ளையளுக்கு மேலை பெத்தெடுத்து பாலூட்டி வளத்தெடுத்தவை :mellow:

இப்ப என்னடாவெண்டால் விண்ணாணம், கண்டுபிடிப்பு, மருத்துவம் எண்டு சொல்லி இல்லாத பொல்லாத வருத்தங்களை உந்த டாக்குத்தர்மார் புதிசுபுதிசாக கொண்டு வரீனம் :(

புதுப்புது மருந்துகளை கண்டு புடிக்க புதுப்புது வருத்தங்களும் உண்டாகிக்கொண்டு வருகுது :(:(

நெடுக்குசாமி!

செய்திக்கு நன்றி :( நல்லாய்த்தான் உள் அன்போடு யோசிக்கிறியள் :huh:

அந்தக் காலப் பாட்டிமார் பாட்டாமாரால நல்லா கவனிக்கப்பட்டிருக்கினம். அதாலதான் 10, 12 என்று பெற்றுக்க முடிஞ்சிருக்குது. உடலாரோக்கியமாவும் இருந்திருக்கினம்.

இந்தக் காலத்துப் பூட்டிமார் ஒன்று பெத்துக்கிட்டாலே அவஸ்தை என்று பதறியடிச்சு ஓடினம். எல்லாம் இந்தக் காலப் பூட்டன்மாரின் கையாலாகாத் தனம் தானே..! :o:D

உள் அன்பு இல்லாமலா இருக்கும்..! அன்புதானே.. வேற ஒன்றும் இல்லையே பயப்பிட..! :(

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் அண்ணா ..........

மருத்துவ கண்ணோட்டத்துடன் பார்த்த ,பயனுள்ள தகவலுக்கு

நன்றி . நிலாமதி அக்கா .

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி நெடுக்கண்ணா ச்சா ஏதாச்சும் எழுதனும் எண்ட ஆவலாதியில (பிரியோசனமான தகவலுக்கு நன்றி எண்டு) எழுதிப்போட்டன்......:lol:

அட ........ நான் இதனை இதுவரை அவதானிக்க தவறிவிட்டேன் . :wub:

விஞ்ஞான ரீதியில அவதானிச்சிருந்தால் கண்டுபிடிச்சுருக்கலாம், சும்மா ஏனோ தானோ எண்டு................................... எப்படி அவதானிச்சிருப்பியள் ஆ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நெடுக்கண்ணா ச்சா ஏதாச்சும் எழுதனும் எண்ட ஆவலாதியில (பிரியோசனமான தகவலுக்கு நன்றி எண்டு) எழுதிப்போட்டன்......:lol:

கண்டியளே ஒருத்தர்ரை கூத்தை இப்புடியான விசயமெண்டவுடனை வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு முன்னுக்கு வந்துட்டார் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்புக் கச்சும் மார்பக அழற்சியும்.

ம்..........முக்கியமா ஒரு விசயத்தை ஆராச்சி பண்ணியிருக்கிறிங்க

தொடருங்க

Link to comment
Share on other sites

எங்கையப்பா நாட்டிலை சண்டை நடக்குது இதெல்லாம் தேவையா ? என்று முண்டியடிச்சு முன்னுக்கு வந்தவங்கடை சத்தத்தை காணேல்லை. ஓ ஓ அவங்களும் இங்கை வந்த எழுதியிருக்காங்களோ . . நடக்கட்டும். .. . .

உண்மையில் ஆண்கள் நாங்கள் பெண்களை நக்கலடிப்பது ஏசுவது. அது தவறு அவர்கள் எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அதை உணர்ந்தாவது மதிப்போம் . . .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா நாட்டிலை சண்டை நடக்குது இதெல்லாம் தேவையா ?

உண்மையில் ஆண்கள் நாங்கள் பெண்களை நக்கலடிப்பது ஏசுவது. அது தவறு அவர்கள் எவ்வளவு கஸ்டங்களை அனுபவிக்கின்றார்கள். அதை உணர்ந்தாவது மதிப்போம் . . .

உலகில் மருத்துவ அறிவியலில் பல சமாச்சாரங்கள் சண்டைக்களங்களில் இருந்துதான் வளர்ச்சி பெற்றன. முதலாம் இரண்டாம் உலகப் போர் பிரசவித்த மரணங்களும் காயங்களும் தந்த மருத்துவ அறிவியல் தான் இன்று மருத்துவம் அதி வளர்ச்சியடையக் காரணமாகின.

யூலிய சீசர் என்ற பெரும் வீரன் தன் போர் வாள் கொண்டு தன் மனைவி குழந்தை பெற முடியாது துடித்த போது வயிற்றைக் கிழித்து குழந்தையை பிறப்பிக்க வைத்தது தான்... இன்று சீசேரியன் என்றாகி உலகில் எத்தனையோ கோடி தாய்மாரின் உயிரைக் காத்திருக்கிறது..! இத்தனைக்கும் சீசர் ஒரு மருத்துவன் அல்ல..! அவர் ஒரு போர் வீரன்.

பெண்களிற்குள்ள பிரச்சனைகளை எடுத்துச் சொல்வது அவங்க தங்கட உடல் நலத்தை கவனிக்கனும் என்பதற்காகவே அன்றி அவங்க மீது இரக்கம் காட்டனும் என்பதற்கல்ல. மனிதர்கள் மனிதாபிமான உணர்வோடு நடந்து கொண்டால் அவர்கள் மீது மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டுமே தவிர.. இரக்கம் காட்டுதல் மற்றவர்களை பலவீனக்காரர்கள் என்பதாகக் காட்டி விடும். ஆணோ பெண்ணோ அடிப்படையில் மனிதனாவான். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை ஒன்றா இரண்டா?

நெடக்காலபோவான் மாதிரி நல்ல தமிழில் தர முடிவதில்லை....

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி நெடுக்கண்ணை..!

உடற்பயிற்சியின் போது மார்பகம் கிட்டத்தட்ட 21 சென்ரி மீற்றர்கள் மேல் - கீழ், உள் - வெளி மற்றும் பக்கப்புறம் என்று அசைய இடமளிக்கப்பட வேண்டும்.

:Dbigthinkpo5.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நெடுக்கண்ணை..!

:lol:bigthinkpo5.gif

கனக்க யோசிக்காதேங்கோ.. ஆய்வாளர்கள் சொன்னதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. :D

"They said that during exercise, breasts move up to 21cm (8.26inches), up and down, in and out and side to side - but most bras just limit vertical movement." :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க யோசிக்காதேங்கோ.. ஆய்வாளர்கள் சொன்னதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. :lol:

"They said that during exercise, breasts move up to 21cm (8.26inches), up and down, in and out and side to side - but most bras just limit vertical movement." :rolleyes:

எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இந்த ஆராச்சி நடக்குது.இன்னும் முடியல்லியா :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார சொல்லுறியள்

அண்ணன் டங்கு கிளாஸ்யா? :rolleyes:

நிறைய யோசிப்பாரோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

யார சொல்லுறியள்

அண்ணன் டங்கு கிளாஸ்யா? :rolleyes:

நிறைய யோசிப்பாரோ :lol:

இல்லை முனிவர்.. 21 செ.மீ. அங்கயும் இங்கையும் போறதை நினைச்சுப் பாக்க முடியேல்ல. அதான் ஆழ்ந்த சிந்தனையில மூழ்கிட்டன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலப் பாட்டிமார் பாட்டாமாரால நல்லா கவனிக்கப்பட்டிருக்கினம். அதாலதான் 10, 12 என்று பெற்றுக்க முடிஞ்சிருக்குது. உடலாரோக்கியமாவும் இருந்திருக்கினம்.

இந்தக் காலத்துப் பூட்டிமார் ஒன்று பெத்துக்கிட்டாலே அவஸ்தை என்று பதறியடிச்சு ஓடினம். எல்லாம் இந்தக் காலப் பூட்டன்மாரின் கையாலாகாத் தனம் தானே..! :rolleyes::lol:

அன்றைய வாழ்க்கையெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கை.மூன்று சந்ததி ஒரு பெரிய வீட்டில் வாழ்வார்கள்.உதவிஒத்தாசைக்கு வீட்டில் பலர் இருப்பார்கள்.உணவுவகைகள் எல்லாம் தரமானதாக இருக்கும். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஞ்ஞான ரீதியில அவதானிச்சிருந்தால் கண்டுபிடிச்சுருக்கலாம், சும்மா ஏனோ தானோ எண்டு................................... எப்படி அவதானிச்சிருப்பியள் ஆ? :icon_mrgreen:

எனக்கு அதனை உற்று அவதானிக்க ஒரு மாதிரி உள்ளது . என்ன செய்யலாம் ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயிற்ச்சி எடுத்துகொள்ளுங்கள்..........சிறி :lol:

சிங்கம் டங்குவார் இருக்கார் அல்லவா :):lol:

உங்களுக்கு நல்ல பயிற்ச்சி கொடுப்பார் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.