Jump to content

நீங்கள் தயாரா?


  

41 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தயாரா?

இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கக் கூடும், ஆனாலும் கேட்கிறேன். இங்கு ஆனேகமானவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள், தமிழீழம் அமைவதை விரும்புபவர்கள். தமிழீழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள்.

எமது இலட்சியத்தை நாம் அடையும்போது, அதாவது சுதந்திர தமிழீழம் மலரும்போது, நீங்கள் அங்கு சென்று வாழத் தயாரா? உங்களில் எத்தனை பேர் இதில் உறுதியாக உள்ளீர்கள்? அங்குள்ள நிலமையைப் பொறுத்து காலம் களித்து செல்வீர்களா, அல்லது சுதந்திரம் கிடைத்ததும், அடுத்த முதல் விமானத்திலேயே ஏறத் தயாரா? சிலர் தத்தமது வெவ்வேறு காரணங்களிற்காக இங்கேயே வாழக்கூடும்.

உங்கள் அனைவரினதும் உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

தயவுசெய்து ஒருவர் ஒருமுறை மட்டுமே வாக்களிக்கவும். நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ம்ம்..நல்லதொரு விடயம் "டைகர் பிளேட்" அண்ணா :lol: ..என்னுடைய வாக்கும் "இல்லை" என்பதே ஆகும்..(ஏன் எனில் நான் எப்பவுமே உண்மையை தான் சொல்லுவன்)..பிறகு என்னை அரிசந்திரனின்ட சொந்தகாரண் எண்டு நினைக்க கூடாது சொல்லிட்டன்.. :lol:

சரி எனி விசயதிற்குள் வருகிறேன்..

காரணம் என்னவெண்டால் தனிநாடு கிடைத்தவுடனும் பொருளார ரீதியில் உடனடியா முன்னுக்கு வர முடியாது அத்தகைய சூழ்நிலையில் எல்லாருமே அங்கு சென்றால் :unsure: ..நிலை என்ன எண்டு சிந்தித்தீர்களா..??..அப்படி பார்குமிடத்தில் நான் நிதானமாக தான் போவேன் அதை விட.. :unsure: .

நீங்கள் இருக்கும் நாட்டில் நல்ல துறையில் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்றீர்கள் எண்டால்..உங்கள் வருவாயை அங்கு கொண்டு சென்று நீங்கள் முதலிடுவதன் மூலம் எங்கள் தாய் நாட்டை கட்டி எழுப்பலாம்..அதை விடுத்து எல்லாருமே முதல் பிளேனில ஏறினால் நிலை என்னாவது.. :lol:

அது சரி தங்களின் பதில் என்னவெண்டு கூறவில்லையே..?? :rolleyes:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில தயாராக முன்னமும் தாயாக முன்னம் யோசிக்கனும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என் பதில்: அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் கழித்து...

காரணங்கள் பிறகு... :rolleyes:

Link to comment
Share on other sites

நான் அங்குள்ள நிலைமைகளைப் பொறுத்து என்றே வாக்களித்திருக்கின்றேன். எத்தனை பேர் உண்மையான கருத்தைத் தெரிவிப்பார்கள்.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக முதல் விமானத்தில் தயார். என் அடுத்த தலைமுறையை வெளிநாட்டு;க கலாச்சாரம் என்ற போர்வையில் சீரழிக்க விரும்பவில்லை.

தவிரவும் தமிழீழம் கிடைக்கின்றபோது நிச்சயம் பல தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதிகபட்ச உழைப்பு அவசியப்படும். எனவே நான் போவதாகவே தீர்மானித்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக தமிழீழத்தில் வாழத்தான் ஆசைப்படுகிறேன்.

இருந்தாலும் சிறிது காலம் பிந்தித் தான் போவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 20 வருடங்களுக்கு மேலாக தேசியத்தின் பின்புல சேவையில் இணைந்திருப்பவன். ஏற்கனவே பல தொழில் நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாட்டுக்கு உதவியுள்ளேன். நாடு கிடைத்ததும் விரைந்து செல்வேன் ஆனால் இப்போதைக்கு அதை எவ்வளவு சீக்கிரமாக என்று கூறமுடியாது. எங்கிருந்தால் தாய்நாட்டுக்கு உதவ அதிக வாய்ப்புள்ளது என்பதையும் பரிசீலித்து எனது முடிவை எடுப்பேன். எனது கல்வியையும் தொழிலையும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உடனடியாகவே பயன்படுத்த முடியும். அது குறித்த ஆய்வுகளைப் பலதடவைகள் வன்னிக்கு அனுப்பிவைத்துமிருக்கிறேன். அதுவுமின்று பல உயர் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்களுடன் தொடர்புகளை வைத்திருப்பதால் முதலீட்டுக்காக அவற்றை அழைத்து வரவும் முடியும். இன்றைய நிலையில் சுமார் 1 மில்லியன் ஈரோவை எனது சொந்த முதலீடாக்கமுடியும். மொத்தத்தில் நான் நாடு திரும்ப தயார், அந்த இனிய நாளுக்காக ஆவலோடு பார்த்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.

நிச்சயமாக - சிலகாலம் கழித்து என்பதற்கு எனது வாக்களிப்பை வழங்கியிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இல்லை என்று வாக்களித்திருக்கிறன்.

காரணம் வெளிநாடுகள் (ஏன் சிறீலங்காவில) இருக்கிற வசதிகள் சொளகரியங்கள் அங்கு இல்லை.

உணவு மருந்து மின்சாரம் எரிபொருள் என்று அடிப்படைத் தேவைகளிற்கே தட்டுப்பாடு. இறக்குமதி செய்ய வரி போடுவினம் (உதாரணம் ஏ9 திறந்திருக்கும் போது போட்ட வரிகள்).

சிறீலங்கா முழுப்பகுதியையும் விடுவித்தா போவன் சுற்றுலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியாயம் தான் குறுக்காலபோவன். முதலில் மலசலகூடத்திற்குப் பேப்பர் தாரளமாக வாற வசதியும், குளிக்கும்போது சுடுதண்ணி, பச்சைத் தண்ணி வாற வசதியும் முதலில் வந்தால் தான் நீங்கள் அங்கே போகணும்

Link to comment
Share on other sites

அதுவும் மிகவும் மென்மையான மலசலகூட பேப்பராக இருக்க வேணும்.. 1-9 மாதிரி ஆனால் வெளிநாட்டு தரத்தில ஒரு 5...10 திறக்க வேணும்.

Link to comment
Share on other sites

நான் இல்லையெண்டு வாக்களித்திருக்கிறன் ஏனெண்டால் நாங்கள் இப்பிடித்தான் இஞ்சையிருந்து தமிழீழம் தேசியம் எண்டு கத்துவம். கொடி பிடிப்பம் கோசம் போடுவம் படம் எடுப்பம். வாய்கிழிய கதைப்பம் மற்றபடி வேணுமெண்டால் ஊருக்கு சுற்றுலா போய் படம் எடுக்கலாம் அதுவும் கண்ணிவெடியள் எல்லாம் எடுத்தால் பிறகுதான். மற்றபடி அங்கை போய் இருக்கிறதா?? என்ன கேள்வி இது?? நாங்கள் வெளிநாட்டு சிற்றிசனாக்கும்.

Link to comment
Share on other sites

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக முதல் விமானத்தில் தயார். என் அடுத்த தலைமுறையை வெளிநாட்டு;க கலாச்சாரம் என்ற போர்வையில் சீரழிக்க விரும்பவில்லை.

தவிரவும் தமிழீழம் கிடைக்கின்றபோது நிச்சயம் பல தொழில்வாய்ப்புக்கள் உருவாகும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய அதிகபட்ச உழைப்பு அவசியப்படும். எனவே நான் போவதாகவே தீர்மானித்திருக்கின்றேன்

ஏன் பொன்னையா அண்ணை?உந்த நல்ல கொள்கையோடை இருக்கிறனீங்கள் இப்பவும் போகலாந்தானே???கோவிக்காதேங்கோ சும்மா கேட்டனான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் பொன்னையா அண்ணை?உந்த நல்ல கொள்கையோடை இருக்கிறனீங்கள் இப்பவும் போகலாந்தானே???கோவிக்காதேங்கோ சும்மா கேட்டனான் :D

சாக இயலாது என்று ஏஎன்சிக்காரனுக்கு 30 இலட்சம் கட்டி வந்திட்டு, இப்போது போறதோ?

Link to comment
Share on other sites

இரண்டாவது...

Link to comment
Share on other sites

:lol: ஸ்ரீலங்காவுக்கு போகாமல் தமிழீழத்துக்கு நேராக விமானம் பறக்குமானால் இறங்க தயாராக இருப்பார்கள் என நினைச்சேன். ஆனால் இவர்கள் எல்லோரும் என்னமோ எல்லாம் சொல்லுறாங்கப்பா. :D
Link to comment
Share on other sites

சில சிங்கன்கள் ரொயிலட் பேப்பருடன் பிறந்ததை நினைக்கும் போது புல்லரிக்குது. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள நிலமையைப் பொறுத்து, சில காலம் களித்து , என்று வாக்களித்துள்ளேன் .

என்னுடை காலத்தில் சில பகுதிகளை தமிழீழத்தில் உள்ள ஒரு அழகிய , வாகனச்சத்தம் கேட்காத கிராமத்தில் வாழவே ஆசைப்படுகின்றேன் .

நுளம்புக்கடியை நினைக்கத்தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது . சமாளிக்கலாம் என்று நினைக்கின்றேன் .

Link to comment
Share on other sites

தாராளமாக தண்ணீர் இருக்குதுங்கோ

நுளம்புக்கடிக்கு நுளம்புத்திரியும் இருக்கு

என்ன என்ன தேவையோ அதுக்கு மாற்றீட்டு பொருட்கள் இருக்கின்றன என நம்புகின்றேன் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாராளமாக தண்ணீர் இருக்குதுங்கோ

நுளம்புக்கடிக்கு நுளம்புத்திரியும் இருக்கு

என்ன என்ன தேவையோ அதுக்கு மாற்றீட்டு பொருட்கள் இருக்கின்றன என நம்புகின்றேன் :D

தண்ணீரை குறுக்காலபோவானுக்கு குடுங்கோ வெண்ணிலா , வடிவாய் உரஞ்சி கழுவட்டும் . :lol:

நுளம்பு திரிக்கு சொல்வழி கேக்கின்ற நுளம்புகளாக இல்லையே .......... எல்லா நுளம்பும் கொழுத்துப்போய் சின்ன குருவி மாதிரி எல்லோ இருக்கு . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக, சில காலம் கழித்து என்று வாக்களித்துள்ளேன்.

தமிழீழம் பிறக்கப் போகிறதென்றோ அல்லது தமிழீழத்தை அங்கீகரிக்கப் போகிறார்கள் என அறிந்தால் உடனடியாகச் செல்லும் எண்ணம் உள்ளது. அந்த மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அந்தச் சுதந்திரத்தைப் கண்குளிரப் பார்க்க.

நிரந்தரமாகப் போக சில காலம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!
:lol::lol::lol::lol:

கடிடிடிடிடிடிடிடிடிடிடிடி

Link to comment
Share on other sites

இரண்டாவது!!

தாயகத்தில் இருந்து விட்டு பழக்கமே இல்லாத இந்த குளிர்நாட்டில் வாழ பழகிக்கொண்டோம். இங்கு வசதிகள் கூட தான்.பழக அது சுலபமாக இருந்ததோ என்னவோ. ஆனால் மீண்டும் நம் நாட்டில் அதுவும் சுதந்திர நாட்டில் குடத்தோடு வாய்க்காலில நடந்து வர நான் ரெடி. என்ன வாழ்க்கையில் சிலதை இங்கு தொடங்கி விட்டோம். அவற்றை இங்கேயே முடித்து விட்டு அங்கு சென்றால் வாழ்க்கைக்கு நல்லதென்று நினைக்கிறேன். :lol:

எனக்கு தமிழீழமே வேண்டாம் ஐயா...!! கூழோ கஞ்சியோ(தமிழீழத்திலை இருந்து சாமானை எடுத்து) அதை லண்டனிலை வைச்சு குடிச்சாத்தான் பெருமை...!!

:lol::lol::lol::lol:

ஆமால அங்கு சுலபமாக கிடைப்பதை இங்கு தேடி கஷ்டப்பட்டு காசு அங்கைய விட கூட கொடுத்து வாங்கி இது ஊர் சாப்பாடு எண்டு குடிச்சா தான் சந்தோசம் என்ன :lol:

Link to comment
Share on other sites

இரண்டாவது!!

தாயகத்தில் இருந்து விட்டு பழக்கமே இல்லாத இந்த குளிர்நாட்டில் வாழ பழகிக்கொண்டோம். இங்கு வசதிகள் கூட தான்.பழக அது சுலபமாக இருந்ததோ என்னவோ. ஆனால் மீண்டும் நம் நாட்டில் அதுவும் சுதந்திர நாட்டில் குடத்தோடு வாய்க்காலில நடந்து வர நான் ரெடி. என்ன வாழ்க்கையில் சிலதை இங்கு தொடங்கி விட்டோம். அவற்றை இங்கேயே முடித்து விட்டு அங்கு சென்றால் வாழ்க்கைக்கு நல்லதென்று நினைக்கிறேன். :lol:

:lol::lol::lol::lol:

ஆமால அங்கு சுலபமாக கிடைப்பதை இங்கு தேடி கஷ்டப்பட்டு காசு அங்கைய விட கூட கொடுத்து வாங்கி இது ஊர் சாப்பாடு எண்டு குடிச்சா தான் சந்தோசம் என்ன :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தமிழீழம் கிடைக்குதோ இல்லையோ என் தாய் மண்ணுக்குப் போகவே விரும்புகிறேன். எனக்கு இந்த அடிமை வாழ்வு பிடிக்கல்ல..!

என் தாயகம் இலவசமா கல்வி தந்து எனக்கு அரிவரி ஊட்ட.. இவங்கள் என்னட்டையே ஆயிரக்கணக்கில பறிச்சு.. தங்க வரி வட்டிகளை கணக்குப் பார்த்துக்கிறாங்க..! ஏன்னா நான் பெனிபிட்டோ.. கிரடிட் காட்டோ.. கள்ளக் காட்டோ.. பிசினஸ் லோனோ இன்னும் எடுக்கல்ல..! ஒருவேளை எடுத்தன் என்றால்.. மனம் மாறி தங்கிடுவன். உந்த வசதிகளை விட்டிட்டு அங்க பனங்கூடலுக்க போய்...???! எங்கட குதிகால் பெருத்த சொருப்போட மணலுக்க நடக்க முடியுமே..! :lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.