Jump to content

நீங்கள் தயாரா?


  

41 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி! நான் படிப்பை பற்றி இங்கு கதைக்கவில்லை . தொழிலைப்பற்றித்தான் இங்கு கதைத்தேன். :rolleyes:

கு.சா ஊரில அப்ப எல்லாரும்.. ஏரும் கலப்பையும் வைச்சிருந்தே விவசாயம் செய்தவை. ரக்ரர்.. லாண்ட் மாஸ்ரர் என்று சாமானுகள் வைச்சிருக்கல்லையே.. இல்லக் கேட்கிறன்..!

இது மட்டும் இருந்தால் போதாது உங்கள் சாப்பாட்டு கோப்பைக்கு சோறும் கறியும் வர எத்தனை மனிதர்கள் உழைக்க வேண்டியிருக்கின்றது தெரியுமா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

நானும் நிட்சயமாக செல்வேன்.எனது முதல் பணியும், வாழ்நாள் பணியும் ஊனமுற்ற எம் போராளிகளுக்கு பணிவிடை செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நிட்சயமாக செல்வேன்.எனது முதல் பணியும், வாழ்நாள் பணியும் ஊனமுற்ற எம் போராளிகளுக்கு பணிவிடை செய்யவேண்டும்.

அதை இப்போதும் செய்யலாம் :lol:

Link to comment
Share on other sites

தாராளமா கொண்டு வரலாம். இங்கு சொக்கிலேட்டுக்குப் பஞ்சமே இல்ல. வந்து ஒரு வருசம்.. அதுதான் தொழிலே. எல்லா சொக்கிலேட்டும் உருசி பார்க்கிறது. அப்புறம் அலுத்துப் போச்சுது. ஆனா எப்ப வருவன் என்றதில தான் பிரச்சனையா இருக்குது..! நாட்டில பிரச்சனை ஓய்ஞ்சிட்டா வரலாம்..! உந்தப் பொலிஸ் பதிவும்.. இரவில ஐடி காட்டோட சோதனைக்கு வாறவ வரும் வரை நித்திரையில்லாம காத்திருக்கிறதும்.. எனக்கு என்னவும் நடந்திடுமோ என்று அம்மா அப்பா பதட்டப்படுறதும்.. எனக்கு அங்கை வாழ வெறுக்கப் பண்ணிப் போட்டுது. அந்த நிலை தீருது என்ற உடன வருவன்..! :lol:

:lol: பஞ்சம் இல்லை என தெரியும் அதுதானே கேட்டேன் கொண்டு வருவீங்களோ என கேட்டேன் எல்லோ அதுக்கு பதில் இல்லை.

என்னமோ எல்லாம் பதில் எழுதுறீங்க. நலலவே இல்லை :o

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: பஞ்சம் இல்லை என தெரியும் அதுதானே கேட்டேன் கொண்டு வருவீங்களோ என கேட்டேன் எல்லோ அதுக்கு பதில் இல்லை.

என்னமோ எல்லாம் பதில் எழுதுறீங்க. நலலவே இல்லை :o

:lol:

தாராளமா கொண்டு வரலாம்.

அந்தப் பந்தியில முதலிலையே உங்கள் கேள்விக்கு விடை இருக்கே. காணேல்லையோ.. தங்கச்சி..! :lol:

Link to comment
Share on other sites

அந்தப் பந்தியில முதலிலையே உங்கள் கேள்விக்கு விடை இருக்கே. காணேல்லையோ.. தங்கச்சி..! :lol:

:o ஆமால இருக்கு எல்லோ.

ஆனாலும் கொண்டு வரலாம் என ஐயத்தோடு சொன்னது போலிருக்கே. திடமாக சொல்லணும் எல்லோ கோண்டு வருவேன் என்று.

அப்பதானே சின்னப்பிள்ளைகள் நம்பும். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆமால இருக்கு எல்லோ.

ஆனாலும் கொண்டு வரலாம் என ஐயத்தோடு சொன்னது போலிருக்கே. திடமாக சொல்லணும் எல்லோ கோண்டு வருவேன் என்று.

அப்பதானே சின்னப்பிள்ளைகள் நம்பும். :lol::lol:

எங்க நம்புறது. பெரியாக்களட்ட சொல்லி ஏதும் ஒழுங்கா நடந்திருக்கா..! ஆனா.. என்னட்டா சொன்னா நினைவில வைச்சிருந்து என்னதான் கஸ்டம் வந்தாலும் சொன்னதை செய்வன்..! ஆகவே கட்டாயம் சொக்கிலேட் (கட்பறி.. எனக்கு அதுதான் பிடிக்கும்) கொண்டு வருவன். :o

Link to comment
Share on other sites

எங்க நம்புறது. பெரியாக்களட்ட சொல்லி ஏதும் ஒழுங்கா நடந்திருக்கா..! ஆனா.. என்னட்டா சொன்னா நினைவில வைச்சிருந்து என்னதான் கஸ்டம் வந்தாலும் சொன்னதை செய்வன்..! ஆகவே கட்டாயம் சொக்கிலேட் (கட்பறி.. எனக்கு அதுதான் பிடிக்கும்) கொண்டு வருவன். :lol:

:lol: சரி பார்ப்பம். இதுக்காக என்றாலும் தமீழம் சீக்கிரம் மலர்ந்திடணும் கடவுளே.............

உங்களுக்கு கட்பறி பிடிக்கும் என்றால் எனக்குமா? :o:lol::unsure: சரி ஏதாவது கொண்டு வாங்கோ. மறக்காம எனக்கு மட்டும் தான் சரியோ. பிறகு அவைக்கு கொடுங்கோ இவைக்கு கொடுங்கோ என சொல்லுறேல்லை.

எனக்கொரு சந்தேகம் தாத்தா எப்ப வருவியள்................... சீ எப்ப தமிழீழம் மலரும்?

அதுசரி நிங்கள் நுளம்புக்கடி எல்லாம் தாங்குவியளோ? ஏன்னா எனக்கு இண்டைக்கு 43 தடவை நுளம்பு குத்திட்டுது. அதைவிட கை கால் கழுத்து கன்னம் எல்லாம் நுளம்பு குத்திய இடத்தில் வீக்கம் வந்துட்டுது எல்லோ :o

இன்னொரு சந்தேகம் தாத்தா

நுளம்பு குத்தினால் எயிட்ஸ் வருமோ? இல்லை முந்தி ஒரு ஆய்வு இருந்திச்சு எல்லோ அதுதான் கேட்கிறேன். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம் தாத்தா எப்ப வருவியள்................... சீ எப்ப தமிழீழம் மலரும்?

அதுசரி நிங்கள் நுளம்புக்கடி எல்லாம் தாங்குவியளோ? ஏன்னா எனக்கு இண்டைக்கு 43 தடவை நுளம்பு குத்திட்டுது. அதைவிட கை கால் கழுத்து கன்னம் எல்லாம் நுளம்பு குத்திய இடத்தில் வீக்கம் வந்துட்டுது எல்லோ :)

இன்னொரு சந்தேகம் தாத்தா

நுளம்பு குத்தினால் எயிட்ஸ் வருமோ? இல்லை முந்தி ஒரு ஆய்வு இருந்திச்சு எல்லோ அதுதான் கேட்கிறேன். :lol:

எங்கட ஆக்கள் லண்டனுக்கு சும்மா வரல்ல... நுளம்பு, பேன், இலையான், எலி, எறும்பு என்று எல்லாத்தோடையும் தான் வந்திருக்கினம்.

இங்கும் கோடை காலத்தில இப்ப நுளம்பு. அது கடிச்சா.. வீக்கம் மட்டுமல்ல.. சொறிய வைச்சு காயமே வந்திடுது..! அதுவும் சாதாரண அளவில்ல. ஊரை விட கொஞ்சம் பெரிய நுளம்பு. ஆனால் குளிருக்கு பேன் மற்றும் எலியை விட்டா மிச்சம் காணாமல் போயிடும்.

நுளம்பு கடிச்சு எயிட்ஸ் வராது. எயிட்ஸ் வைரஸ் உயிர் வாழ மனிதனிடம் உள்ளது போன்ற உடலின் அகச்சூழல் அவசியம். நுளம்பு அதைக் கொண்டிருக்காத படியாலும்.. எயிட்ஸ் வைரஸ் உடலுக்கு வெளியில் சொற்ப நேரமே உயிர் வாழ முடியும் என்பதாலும்.. எயிட்ஸ் வைரசு நுளம்பால் பரவுவதில்லை..! அதற்கான சந்தர்ப்பமும் இல்லை..!

இப்ப நுளம்பு கடிக்காம இருக்க உடலில் பூசக் கிறீம் இருக்குது.. அதுமட்டுமன்றி பேக்கன்.. கொசு வர்த்திகள்.. மற்றும் ஸ்பிரே.. எல்லாம் இருக்கே..! :lol:

Link to comment
Share on other sites

எங்கட ஆக்கள் லண்டனுக்கு சும்மா வரல்ல... நுளம்பு, பேன், இளையான், எலி, எறும்பு என்று எல்லாத்தோடையும் தான் வந்திருக்கினம்.

இங்கும் கோடை காலத்தில இப்ப நுளம்பு. அது கடிச்சா.. வீக்கம் மட்டுமல்ல.. சொறிய வைச்சு காயமே வந்திடுது..! அதுவும் சாதாரண அளவில்ல. ஊரை விட கொஞ்சம் பெரிய நுளம்பு. ஆனால் குளிருக்கு பேன் மற்றும் எலியை விட்டா மிச்சம் காணாமல் போயிடும்.

நுளம்பு கடிச்சு எயிட்ஸ் வராது. எயிட்ஸ் வைரஸ் உயிர் வாழ மனிதனிடம் உள்ளது போன்ற உடலின் அகச்சூழல் அவசியம். நுளம்பு அதைக் கொண்டிருக்காத படியாலும்.. எயிட்ஸ் வைரஸ் உடலுக்கு வெளியில் சொற்ப நேரமே உயிர் வாழ முடியும் என்பதாலும்.. எயிட்ஸ் வைரசு நுளம்பால் பரவுவதில்லை..! அதற்கான சந்தர்ப்பமும் இல்லை..! :)

:lol: ஓ கோடை காலத்தில் பெரிய நுளம்பு கடிச்சால் வீக்கம் வந்து சொறிய வைச்சு காயம் வந்து............. உது ஒன்றும் நீங்கள் பெண்களை சொல்ல இல்லை தானே.....

அதுசரி எங்கை நீங்கள் மூட்டையை சேர்க்காமல் விட்டுட்டியள்.

ஓ ... இப்பதான் நிம்மதி. இனிமேல் நுளம்புக்கு இரத்தம் வழங்கும் சேவையை ஆரம்பிக்கலாம் அப்ப :lol: பாவம் எத்தனை தடவை எனக்கு நானே அடிச்சு நுளம்பை கொல்லுறது. ம்ம்ம்ம் பாவம் நிலாவுக்கு தான்...

தகவலுக்கு நன்றிகள். :)

:) இளையான் - இலையான்

எது பறக்கும் தாத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இளையான் - இலையான்

எது பறக்கும் தாத்தா?

இலையான் -- வீட்டு ஈ அதிதான் பறக்கும்.

நான் பாவிக்கிறது கீமான் கீபோட். அதில சிமோல் "l" அடிச்சு "ல" அடிக்கனும் "L" அடிச்சு "ள" அடிக்கனும். சில சந்தர்ப்பங்களில் கை மாறி அடிச்சிடுறது. அதால பறக்கிற ஜந்து பறக்காத ஜந்தாகிடும்..! :)

ஆம் மூட்டைப் பூச்சியையும் சேர்த்துக்குங்கோ.

Link to comment
Share on other sites

இலையான் -- வீட்டு ஈ அதிதான் பறக்கும்.

நான் பாவிக்கிறது கீமான் கீபோட். அதில சிமோல் "l" அடிச்சு "ல" அடிக்கனும் "L" அடிச்சு "ள" அடிக்கனும். சில சந்தர்ப்பங்களில் கை மாறி அடிச்சிடுறது. அதால பறக்கிற ஜந்து பறக்காத ஜந்தாகிடும்..! :lol:

ஆம் மூட்டைப் பூச்சியையும் சேர்த்துக்குங்கோ.

:lol: அதனால் தான் குருவியண்ணாவும் வாளைக்குமரி என தட்டச்சு செய்துட்டாரோ என்னமோ :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: அதனால் தான் குருவியண்ணாவும் வாளைக்குமரி என தட்டச்சு செய்துட்டாரோ என்னமோ :):)

அவர் தான் எனக்கு கீ மானையே அறிமுகம் செய்து வைச்சவர்..!

ஆனால் குருவி "வாளை" குமரி என்றது வாளை மீன் போல் துடிப்பான குமரி என்பதையோ தெரியாது. எதுக்கும் அவரட்ட கேட்டிட்டுத்தான் திருத்தி இருக்கனும். பறுவாயில்லை.. நான் சொல்லி சமாளிச்சுக்கிறன்.

நளவெண்பாவில் கூட "வாளை" மீனின் துடிப்புப் பற்றி வருகுதெல்லோ..! :lol:

Link to comment
Share on other sites

அவர் தான் எனக்கு கீ மானையே அறிமுகம் செய்து வைச்சவர்..!

ஆனால் குருவி "வாளை" குமரி என்றது வாளை மீன் போல் துடிப்பான குமரி என்பதையோ தெரியாது. எதுக்கும் அவரட்ட கேட்டிட்டுத்தான் திருத்தி இருக்கனும். பறுவாயில்லை.. நான் சொல்லி சமாளிச்சுக்கிறன்.

நளவெண்பாவில் கூட "வாளை" மீனின் துடிப்புப் பற்றி வருகுதெல்லோ..! :)

ஓ நல்ல பதில்..........

நல்லா கதைக்கிறியள் நெடுக் தாத்தா...

ஆமா ஆமா வாளைமீன் கடலுக்குள் இருக்கும்வரைதான் துடிக்கும் எல்லோ.

அதுசரி

பரவாயில்லை என வருமா பறுவாயில்லை என வருமா பறவாயில்லை... எந்த தமிழ் சரி? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நல்ல பதில்..........

நல்லா கதைக்கிறியள் நெடுக் தாத்தா...

ஆமா ஆமா வாளைமீன் கடலுக்குள் இருக்கும்வரைதான் துடிக்கும் எல்லோ.

அதுசரி

பரவாயில்லை என வருமா பறுவாயில்லை என வருமா பறவாயில்லை... எந்த தமிழ் சரி? :lol:

பரவாயில்லை தான் சரி. ஒரு இயல்புத் தன்மைக்காக நான் பேச்சு வழக்கும் கலந்து எழுதிறனான்.. யாழில்..! :)

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க ஆஆஆ :lol::o

வாக்குப்போட வந்த இடத்தில் கதைக்கவும் விடுறாங்க இல்லை.

சஜிவன் அண்ணா இப்ப ஈழம் கிடைச்சு நாம அங்கை போனால் பேச்சு வழக்குபடி கதைக்கலாமோ இல்லை இலக்கண முறையில் கதைக்கலாமோ என்று கலந்தாலோசிக்கிறம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க ஆஆஆ :lol::lol:

சகீவன் நீங்கள் இப்படி எழுதினால் கறுப்பி இனி என்னத்தை எழுதுறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகீவன் நீங்கள் இப்படி எழுதினால் கறுப்பி இனி என்னத்தை எழுதுறது?

நீங்கள் அடிக்கடி கறுப்பியை மட்டும் இழுக்கிறீங்க எண்டுமட்டும் புரியுது... :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் பதில்

நிச்சையமாக, அடுத்த முதல் விமானத்தில் ஏறத் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்போட வந்த இடத்தில் கதைக்கவும் விடுறாங்க இல்லை.

சஜிவன் அண்ணா இப்ப ஈழம் கிடைச்சு நாம அங்கை போனால் பேச்சு வழக்குபடி கதைக்கலாமோ இல்லை இலக்கண முறையில் கதைக்கலாமோ என்று கலந்தாலோசிக்கிறம் :lol:

அப்ப சரி.எனககு ஏதோ சொக்்லேட் என்று கேட்டுதே :lol:

சகீவன் நீங்கள் இப்படி எழுதினால் கறுப்பி இனி என்னத்தை எழுதுறது?

கறுப்பியின் ஆ வேறு இது வேறு :lol:

Link to comment
Share on other sites

நல்லதொரு கணிப்பு.

இதற்குரிய பதிலை ஒரு சொல்லில் கூறமுடியாது. என்னைப் பொறுத்த வரையில் தற்பொழுதே அங்கு பாதி இங்கு பாதி என்ற முறையில்தான் வாழ்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியின் ஆ வேறு இது வேறு :lol:

ஆ .................... :lol:

Link to comment
Share on other sites

அப்ப சரி.எனககு ஏதோ சொக்்லேட் என்று கேட்டுதே :lol:

:lol: சஜீவன் அண்ணா நீங்கள் வரும்போதும் சொக்லேட் கொண்டு வருவியளா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சஜீவன் அண்ணா நீங்கள் வரும்போதும் சொக்லேட் கொண்டு வருவியளா? :lol:

இது கள்ள வாக்கு போட லஞ்சம் கேக்குமாப்போல இருக்கு :lol: சரி சரி கண்ணைக்கசக்காமல் இருங்கோ வரும் போது கொண்டு வாறன்.(வந்தால்தானே) :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.