Jump to content

இவர்கள் தான் உண்மை தமிழராம்- டைனமிக் திருமணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தயாஅண்ணா!

................ இது ஒரு நல்ல விவாதத்திற்கு உரியது.... இதில் நல்லவைகள் பல இருக்கின்றன... ஆனாலும் கெடடர்வர்களுக்கு நல்ல வழி சமைத்து கொடுப்பது போலும் உள்ளது.

நல்லதும் கெட்டதும் மனிதர்களை பொறுத்து மாறுபடுவதால்....

இதை கூடாது என்றும் கருத்தை முன்வைக் முடியவில்லை

கெட்வர்கள் சாதகமாக்குவார்கள் என்பதால் நல்லதென்றும் நினைக்க முடியவில்லை.

ஆதியில் இப்படித்தான் இருந்தோம்..... என உடைகளை களைந்து பின்னோக்கி செல்லவும் முடியாது

நாகரீகம் இதுதான் என இழுத்து போர்த்தவும் முடியாது.

கலாச்சரத்தில் நிலையான நிலை என்று ஏதுமில்லை.... அது மாறி கொண்டே இருக்கும்.

பண்ட பரிமாற்றங்கள் சதாரணமாகி போன உலகில். கலாச்சார மாற்றத்தை மறுக்க முடியாது.

ஏதோ இந்த திருமணங்கள் ஆவுஸ்ரேலியா பக்கமும் நடந்தால் நன்று... பாவம் ஜம்மு பேபி யாரையவது போய் கட்டி பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பண்பாடு??.... அந்தக் காலத்தில் பண்ணையார் திருமணப்பெண்ணை முதலிரவுக்காக அனுப்ப வேணுமாம். அதையும் இந்தப் பண்பாட்டுக் காப்பாளர்கள் செய்வார்களா?

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி தயாஅண்ணா!

................ இது ஒரு நல்ல விவாதத்திற்கு உரியது.... இதில் நல்லவைகள் பல இருக்கின்றன... ஆனாலும் கெடடர்வர்களுக்கு நல்ல வழி சமைத்து கொடுப்பது போலும் உள்ளது.

தமிழர்கள் எந்த முறைப்படி திருமணம் செய்வது என்பதில் பேசி முடிவுக்கு வரட்டுக்கும்... கிறிஸ்தவ முறை , இஸ்லாம் முறை, இந்து முறை, திருமணம் இல்லாது செர்ந்து வாழ்தல்.. எண்டு எல்லாம் வேறு பட்டு திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும், அவர்கள் தமிழர்கள்தான்... அவர்கள் தமிழர்களே இல்லை எண்று யாரும் சொன்னது இல்லை...!!

இப்ப பிரச்சினையே "டைனமிக்" தான் ... அது தமிழா..?? பிற்றகெப்படி தமிழர் கலாச்சாரம் அது எண்று முழங்க முடியும்...!! தமிழர் கலாச்சாரத்தை கண்டு பிடித்தவர்கள் உடுத்திய உடை தமிழரதா ( ஆண்கள்)

ஒரு உடையை, தமிழ் பெயரை கண்டு பிடிக்க முடியாதவர்கள் தமிழ் திருமணத்தை கண்டு பிடிக்கிறார்களாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே ......... இதுகள் என்ன பிறப்புகள் அப்பா ......

வரிசையில் நின்று இறுக்கி கட்டிப்பிடிக்குதுகள் .

உதுகள் எல்லாத்தையும் திரத்தி , திரத்தி செருப்பாலை அடிக்க வேண்டும் .

வெட்கம் கெட்டதுகள் தூ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு என்று ஒரு வரலாற்றுப் பதிவு இல்லாத காரணத்தால்.. வாறவன் போறவன் எல்லாம்.. ஆரியத்தை உச்சரிச்சப்படி இதுதான் தமிழரின் பாரம்பரியம்.. விழுமியம் என்று.. தமிழன் தலைமீது நல்லா மிளகாய் அரைக்கிறார்கள். காலமடா சாமி.

உந்தக் கட்டிப்பிடி.. மேற்குலகில் சாதாரணம்.. பலவேறு சமூகத்தினரிடையேயும் இந்தப் பழக்கம் இருக்கிறது. ஆனால் தமிழன் கை எடுத்துத் தொழுது வரவேற்பதாய்தான் நான் அறிந்திருக்கிறேன்..!

இதில் என்ன அம்சம் என்றால்.. நல்லாக் கட்டிப்பிடியுங்கோ.. பல்வேறு நோய்களும் தொற்றிக் கொள்ளட்டும்..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு என்று ஒரு வரலாற்றுப் பதிவு இல்லாத காரணத்தால்.. வாறவன் போறவன் எல்லாம்.. ஆரியத்தை உச்சரிச்சப்படி இதுதான் தமிழரின் பாரம்பரியம்.. விழுமியம் என்று.. தமிழன் தலைமீது நல்லா மிளகாய் அரைக்கிறார்கள். காலமடா சாமி.

உந்தக் கட்டிப்பிடி.. மேற்குலகில் சாதாரணம்.. பலவேறு சமூகத்தினரிடையேயும் இந்தப் பழக்கம் இருக்கிறது. ஆனால் தமிழன் கை எடுத்துத் தொழுது வரவேற்பதாய்தான் நான் அறிந்திருக்கிறேன்..!

இதில் என்ன அம்சம் என்றால்.. நல்லாக் கட்டிப்பிடியுங்கோ.. பல்வேறு நோய்களும் தொற்றிக் கொள்ளட்டும்..! :lol::D

கான மயிலாட , கண்டிருந்த வான்கோழி தானும் ஆடுவதனைப்போல் உள்ளது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைனமிக் கலியாணம் கலாச்சார சீரழிவா?

வெள்ளைக்கார கலியாணத்தில் கூட இப்படி அதிக கட்டிப்பிடி இல்லையே

Link to comment
Share on other sites

அட பாவிங்களா...

யாழ் கள உறவுகளட யாராவது இப்பிடி கல்யாணம் செய்யிங்களன்பா நாங்களும் வரலாம் வந்த வரிசையில நிக்கலாம்....

நான் திரும்ப திரும்ப வந்து வரிசையில நிப்பன் சொல்போட்டன்....

சின்னப்பு குமராசாமி வசம்பு இவை எல்லாரையும் கிச்சின் பக்கம் விட்டிடோனும் சொல்லிட்டன்...

Link to comment
Share on other sites

அடப்பாவிங்களா அது என்ன கட்டிப்பிடிச்சா தொடர்ந்து அப்படியே கன நேரம் நிக்கினம், இதில எத்தனை பேர் வீட்ட போய் கணவர்மாரிடமும் மனைவிமாரிடமும் அடி வாங்கப்போயினமோ தெரியல, அதற்க்கு நீண்ட வரிசை வேற :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அரை வேக்காடுகள்" என்ற பதம் நன்றாகப் பொருந்தும் சம்பவம். பிள்ளையை 18, 20 வயது கடந்ததும் சொந்தக் காலில் நிற்கச் சொல்லும் மேற்கத்தைய முறைமையை சினேகன் கூடப் பின்பற்றியிருக்க மாட்டார். பெண்களைச் சரி சமமாகப் பார்க்க, கட்டிப் பிடித்த யாரும் நினைத்தே பார்க்க மாட்டினம். தனக்குக் கீழே வேலை செய்பவனை பயிற்றுவித்து முன்னேற்றும் மேற்கு நாட்டுப் பழக்கம் எத்தனை இந்தியர்களிடம் இருக்குமோ தெரியாது. ஆனால் ஒரு மணித்தியால விளையாட்டான கலியாணத்தில் மட்டும் புரட்சி செய்து போட்டு இது அரசியலையே மாற்றப் போகுது எண்டு வாய்ச்சவடால் வேற! நாலு ஊரான் மனிஷிய தொட்டுப் பார்க்கக் கிடைக்கும் எண்டு அந்த மனோவியலாளரும் இதை ஒரு பெரிய சிந்தனை மாற்றமாக ஆதரிக்கிறார்!

Link to comment
Share on other sites

அட பாவிங்களா...

யாழ் கள உறவுகளட யாராவது இப்பிடி கல்யாணம் செய்யிங்களன்பா நாங்களும் வரலாம் வந்த வரிசையில நிக்கலாம்....

நான் திரும்ப திரும்ப வந்து வரிசையில நிப்பன் சொல்போட்டன்....

யமுனா கெதியில கலியாணத்தை செய்யுங்கோ. சுண்டலண்ணா வரிசையில நிக்க ஆசைப்படுறார். மறக்காமல் சுண்டலண்ணாவின் துணைவியையும் அந்த இடத்திற்கு அழையுங்கள். :lol: கற்பனை பண்ணிப்பாக்க சுண்டலின் நிலமை கவலைக்கிடமாகத்தான் இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

யமுனா கெதியில கலியாணத்தை செய்யுங்கோ. சுண்டலண்ணா வரிசையில நிக்க ஆசைப்படுறார். மறக்காமல் சுண்டலண்ணாவின் துணைவியையும் அந்த இடத்திற்கு அழையுங்கள். :lol: கற்பனை பண்ணிப்பாக்க சுண்டலின் நிலமை கவலைக்கிடமாகத்தான் இருக்கு. :lol:

சுண்டலுக்கு வந்த நிலை... :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ எல்லாம் பிந்திப்போச்சுது :lol::lol: நான் கலியாணம் கட்டேக்கை உந்த விசயம் தெரியாமல் விட்டுட்டுது :lol:

Link to comment
Share on other sites

அட பாவிங்களா...

யாழ் கள உறவுகளட யாராவது இப்பிடி கல்யாணம் செய்யிங்களன்பா நாங்களும் வரலாம் வந்த வரிசையில நிக்கலாம்....

நான் திரும்ப திரும்ப வந்து வரிசையில நிப்பன் சொல்போட்டன்....

சின்னப்பு குமராசாமி வசம்பு இவை எல்லாரையும் கிச்சின் பக்கம் விட்டிடோனும் சொல்லிட்டன்...

நல்லதாய் போச்சு. வாற ஆம்பிளைகளுக்கெல்லாம் சாப்பாட்டிலை மயக்க மருந்தைப் போட்டுப் பரிமாறிவிட்டு, :lol: அப்புறமென்ன உங்கடை மயக்கம் தெளியிற வரைக்கும், மாறி மாறி எங்களுக்குக் கொண்டாட்டம் தான். :lol:

:lol: ஆனால் முத்தம் கொடுத்த களைப்பிலை எங்களுக்கு மயக்கம் வந்திடக் கூடாது!!! :lol:

Link to comment
Share on other sites

ஹிஹி சாந்தி அக்கா நான் சின்னப்பையன் சோ துனைவி இல்ல ஆனால் ஜோடியா தான் வரணும்னா ஒகே... ஒரு வெள்ளைய பிடிச்சிட்டு வரலாம்...

வசம்பன்னா என்ன இப்படி சொல்லிட்டிங்க...நாங்க இப்படியயா பழகினாங்க..

Link to comment
Share on other sites

வசம்பன்னா என்ன இப்படி சொல்லிட்டிங்க...நாங்க இப்படியயா பழகினாங்க..

எங்களுக்கே ஆப்பா?? சரி....... சரி........ இப்ப புரியுதில்லோ. உமக்கு நல்ல சாப்பாடே தாறன், எதற்கும் கு.சாவையும் சின்னப்புவையும் ஒரு தரம் கேட்டுவிட்டு. :lol:

Link to comment
Share on other sites

நன்றி தயா அண்ணா இணைப்பிற்கு..!! (யாருக்கு தெரியும் உவரும் இந்த கூட்டதோட கூட்டமா நிற்கிறாறோ)..சரி..சரி கோவித்திடாதையுங்கோ என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

ஏதோ இந்த திருமணங்கள் ஆவுஸ்ரேலியா பக்கமும் நடந்தால் நன்று... பாவம் ஜம்மு பேபி யாரையவது போய் கட்டி பிடிக்கும்.

சா..சா நான் கட்டிபிடிக்க எல்லாம் மாட்டன்..நான் கட்டிபிடிக்க போய் பிறகு வாழ்க்கை பூரா கட்டிபிடிக்கிற துர்பாக்கிய நிலைக்கு தள்ளபட்டால்..(ஜம்மு பேபி எப்பவுமே கவனம் உப்படியான விசயங்களிள).. :lol:

அப்ப நான் வரட்டா!!

யமுனா கெதியில கலியாணத்தை செய்யுங்கோ. சுண்டலண்ணா வரிசையில நிக்க ஆசைப்படுறார். மறக்காமல் சுண்டலண்ணாவின் துணைவியையும் அந்த இடத்திற்கு அழையுங்கள். கற்பனை பண்ணிப்பாக்க சுண்டலின் நிலமை கவலைக்கிடமாகத்தான் இருக்கு.

சாந்தி..அக்கா அதை ஏன் கேட்கிறியள்.. :icon_mrgreen: (எனகேத்ததா ஒன்னுமே வந்து வாய்குதில்ல)..உங்கன்ட நாட்டில எப்படி சாந்தி அக்கா பொண்ணுங்க எல்லாம்..எனக்காக நீங்க இதை கூட செய்யமாட்டியளே என்ன.. :lol:

நீங்களே சொல்லிட்டியள் தானே பேஷா அவரின்ட காதலியை வரவழைத்திடமாட்டன்..(கொஞ்சம் இருங்கோ இப்பவே அவாவிட்ட இதை பத்தி கொஞ்சம் ஊதிபோட்டு வாரன்)..பிறகு பாருங்கோ உங்கால பக்கம் அவர் கொஞ்ச நாளைக்கு வரவே மாட்டார்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆகா நாட்டுல என்னப்பா நடக்குது??? :lol::lol::D:lol::icon_mrgreen::lol:

நல்லதுதான் நடக்கு. எங்கள் பேபி யமுனாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. விசயத்தை பேபியிட்டை சொல்லிடாதையுங்கோ. :)

Link to comment
Share on other sites

ஆகா நாட்டுல என்னப்பா நடக்குது??? :):lol::lol::D:lol::)

:lol:அட, முன்பு தெரிந்திருந்தால் நம்ம இரசிகையின் திருமணத்திலேயே வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம், மிஸ் பண்ணிட்டம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

:lol:அட, முன்பு தெரிந்திருந்தால் நம்ம இரசிகையின் திருமணத்திலேயே வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம், மிஸ் பண்ணிட்டம். :icon_mrgreen:

ரொம்ப முக்கியம் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes: ஜம்மு எப்போ கல்யாணம் ?

இந்த மாமுக்கு மறந்திராம அழைப்பிதழ் கொடுங்க என்ன

:icon_mrgreen: பக்கத்தில் சுப்பு நிற்கிறார் அவரையும் கூட்டிற்று வருவேன்

Link to comment
Share on other sites

:lol:அட, முன்பு தெரிந்திருந்தால் நம்ம இரசிகையின் திருமணத்திலேயே வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம், மிஸ் பண்ணிட்டம். :icon_mrgreen:

விசயம் தெரிந்தால் மணி உங்களை ஊசி போட்டே கொலை செய்து இருப்பார்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன சுண்டைக்காய் புரட்ச்சி.இப்பதானே கட்டடிப்பிடிக்க தொடங்கியிருக்கினம். இன்னும் எவளவோ இருக்கே :rolleyes:

அட பாவிங்களா...

யாழ் கள உறவுகளட யாராவது இப்பிடி கல்யாணம் செய்யிங்களன்பா நாங்களும் வரலாம் வந்த வரிசையில நிக்கலாம்....

நான் திரும்ப திரும்ப வந்து வரிசையில நிப்பன் சொல்போட்டன்....

சின்னப்பு குமராசாமி வசம்பு இவை எல்லாரையும் கிச்சின் பக்கம் விட்டிடோனும் சொல்லிட்டன்...

என்னையும் கிச்சனுக்குள்ள விடுங்கோ.கட்டிப்பிடிக்கிறத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.