Jump to content

இவர்கள் தான் உண்மை தமிழராம்- டைனமிக் திருமணம்.


Recommended Posts

நன்றி தயா அண்ணா இணைப்பிற்கு..!! (யாருக்கு தெரியும் உவரும் இந்த கூட்டதோட கூட்டமா நிற்கிறாறோ)..சரி..சரி கோவித்திடாதையுங்கோ என்ன.. :rolleyes:

பேப்ஸ் உது லண்டனிலை நடந்து இருந்தால் கட்டாயம் போய் இருப்பன்...!!! அதிலை முக்கியமாய் சொல்ல வேண்டியது உதிலை நிக்கிற கனபேரை படத்திலை பாத்த உடனை கட்டிப்பிடிக்கிற ஆசையே எனக்கு போய்ட்டுது எண்டா பாருங்கோவன்...

Link to comment
Share on other sites

பேப்ஸ் உது லண்டனிலை நடந்து இருந்தால் கட்டாயம் போய் இருப்பன்...!!! அதிலை முக்கியமாய் சொல்ல வேண்டியது உதிலை நிக்கிற கனபேரை படத்திலை பாத்த உடனை கட்டிப்பிடிக்கிற ஆசையே எனக்கு போய்ட்டுது எண்டா பாருங்கோவன்...

:rolleyes::icon_mrgreen::lol::o:lol::lol::o:):)

ஹிஹி சாந்தி அக்கா நான் சின்னப்பையன் சோ துனைவி இல்ல ஆனால் ஜோடியா தான் வரணும்னா ஒகே... ஒரு வெள்ளைய பிடிச்சிட்டு வரலாம்...

அப்ப யமுனாவுக்கு மாப்பிள்ளை தோழனாய் உங்களைப் போடுறோம். அதாலை வாற பிரச்சனையை சமாளிக்க வேண்டியது யமுனாவின் பொறுப்பு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேப்ஸ் உது லண்டனிலை நடந்து இருந்தால் கட்டாயம் போய் இருப்பன்...!!!

ஆங்கிலப் புதுவருடம் பிறக்கும் போது ரவகல்ஸ் ஸ்குயாருக்குப் போனீர்கள் என்றால் உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Link to comment
Share on other sites

ஜம்மு எப்போ கல்யாணம் ?

இந்த மாமுக்கு மறந்திராம அழைப்பிதழ் கொடுங்க என்ன

பக்கத்தில் சுப்பு நிற்கிறார் அவரையும் கூட்டிற்று வருவேன்

மாமு..மு..மு..எனக்கு வந்து கல்யாணம் எப்ப எண்டா..நிறைந்த அமாவாசை அன்னைக்கு..எப்ப வானில நிலா தெரியுதோ அப்ப தான் தாலி கட்டணும் எண்டு :lol: ..எங்கன்ட குடும்ப சோதிடர் சொன்னவர் பாருங்கோ..அந்த நாளை பார்த்து கொண்டிருக்கிறன்..(உங்களுக்கு தெரியுமே அந்த நாள் எப்ப வரும் எண்டு??).. :o

நம்ம சித்தப்பு இல்லாம கல்யாணம் நடந்திடுமா என்ன..ஏன் சொல்லுறன் எண்டா..மந்திரம் சொல்ல போறதே அவர் தான் என்ன சித்தப்பு..மந்திரத்தை மாத்தி சொல்லிடாதையுங்கோ சித்தப்பு :o ..கட்டாயமா முனிவர் மாமு எண்ட கல்யாணதிற்கு வந்திடனும் சொல்லிட்டன்..ஏன் எண்டா கல்யாணதிற்கு பிறகு என்ன செய்யனும் எண்டு நேக்கு சந்தேகமா இருக்கு அது தான் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

பேப்ஸ் உது லண்டனிலை நடந்து இருந்தால் கட்டாயம் போய் இருப்பன்...!!! அதிலை முக்கியமாய் சொல்ல வேண்டியது உதிலை நிக்கிற கனபேரை படத்திலை பாத்த உடனை கட்டிப்பிடிக்கிற ஆசையே எனக்கு போய்ட்டுது எண்டா பாருங்கோவன்...

கட்டி பிடிக்கிறதிற்கு ஒரு மூஞ்சை தேவை எண்டு சொல்லுறியள் :lol: ...என்ன...அது எண்டா உண்மை தான்...நமீதா அக்கா மாதிரி ஆட்கள் வந்தா..(நிலம கவலைகிடம் தான்)..எதுக்கும் கவனம் தயா அண்ணா... :o

அப்ப நான் வரட்டா!!

அப்ப யமுனாவுக்கு மாப்பிள்ளை தோழனாய் உங்களைப் போடுறோம். அதாலை வாற பிரச்சனையை சமாளிக்க வேண்டியது யமுனாவின் பொறுப்பு.

ஏன் சாந்தி அக்கா..எனக்கு கல்யாணம் நடக்கிறது..உங்களுக்கு விருப்பம் இல்லையா..யா..யா..யாரை நம்பி விட்டாலும் சுண்டல் அண்ணாவை விடமாட்டன்..(பிறகு எனக்கே திருப்பதி லட்டு தான்).. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.